புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணப்படுகொலை...!!
Page 1 of 1 •
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
பணப்படுகொலை...!!
அடிப்படை உரிமைகளுக்காக, எல்லைப் பிரச்சினைகளுக்காக, மானப் பிரச்சினைகளுக்காக, பொருளாதார பங்கீடு தொடர்பாக இரு இனக்களினூடக பிரச்சினைகள் இருக்குமென்றால் அது அப்பகுதியின் அல்லது ஒரிரு நாடுகளின் எல்லைகுள்ளாக மட்டுமே உருவாகி முடிந்துபோகும். எந்த இனம் பெரும்பான்மை ஆயுதம்பலம், பணபலம் ஓங்கிநிற்கிறதோ அதுவே ஆதிக்கம் செலுத்தம் சண்டைகள் முதல் மாபெரும் போர்கள்வரை அவர்களின் கையே ஓங்கி நிற்க்கும். அவர்களால் ஏற்படுத்தப்பட்ட மனித இனத்திற்க்காக எதிரான குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் எக்காலத்திலும் நினைத்துப்பார்க்க முடியாததாக இருக்கும். இனப்படுகொலையென உலக சட்டதிட்டங்களால் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் எவ்வித சட்ட திட்டங்களுக்கும் உட்படாமல் கடந்த 10 வருடங்களாக தீவிரவாததிற்க்கு எதிரான போர் என ஆரம்பித்து இன்று புரட்சிக்கு ஆதரவான போர்வரை லட்சக்கணக்கான மக்கள் எவ்விதமான ஒரு தடயமும் இன்றி இந்த நாள்வரை அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பேரவலம்..! கேட்க நாதியில்லை, உதவிட யாருமில்லை, உயிருக்கு உத்தரவாதமில்லை, உறங்கும் இரவின் விடியல் நிச்சயமில்லை, உண்ணும் உணவில் - சுவாசிக்கும் காற்றில் கலந்துள்ள கந்தகம், தெருவெங்கும் வீசும் பிணவாடை, இடிந்த கூரையின்கீழ் இரவுப் பொழுதுகள்.
கலாச்சாரத்தின் தொட்டில்கள், உலகுக்கு நாகரீகத்தை கற்று கொடுத்த பல நூற்றாண்டு பாரம்பரியம், ஈராக், ஆப்கானிஸ்தானின் நிலை இன்று இதுதான். இவர்களுடன் கைகோர்க்கிறது பாகிஸ்தானும்.
இதுவரை இம்மூன்று நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மொத்த உயிர் பலியின் என்னிகை சுமார் 2,25,000க்கும் மேல். இதுவரை அகதிகளாக ஆக்கப்பட்டு, தாம் முன்பு வாழ்ந்த இடங்கள், தம் பிள்ளைகள் ஓடியாடி விளையாடிய விட்டு முற்றங்கள் வாழத்தகுதியற்ற இடங்களாக மாற்றப்பட்டு இடம் பெயர்ந்தோரின் என்னிக்கை 7,800,000. இவர்கள் அனைவரும் அமெரிக்கப் படைகளால் மட்டும் கொல்லப்பட்டவர்கள் அல்ல அமெரிக்கப் படையினை எதிர்த்து போராடும் குழுக்களாலும் இருபடைகளுக்கும் இடையில் சிக்கி கொண்டவர்களும்.
தகவல்கள்: costofwar.org
இதற்காக செலவழிக்கப்பட்ட மொத்த தொகை மற்றும் அமெரிக்க மக்களின் தலையில் வரியாக கட்டப்படும் தொகையின் மதிப்பு $3.2 to $4 Trillion US Dollar. அமெரிக்காவின் படையெடுப்பால் அங்கு அமைதிநிலவி ஜனநாயக ஆட்சி அமைந்ததா எனப் பார்த்தோமானால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இனக்குழுக்களின் பிரிவினை அதிகமாக் தலையெடுத்துள்ளது. சொந்த நாட்டில் சோற்றுக்கு அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மனிதகுலத்தின் ஒரு பிரிவு.
போருக்கு முன் பின்னான கணக்கெடுப்புகள் இல்லை, யார் எங்கு இடம்பெயர்ந்தார் என்பதற்கான பதிவுகள் இல்லை. மனிதகுலம் சக மனிதகுல ஏகாதிபத்தியதால் பாரிய இழப்பை சந்தித்து அழிவின் விழிம்பில். பேரழிவிற்க்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தப்படுமா..? மக்கள் திரும்பவும் தம் இடங்களுக்கு மீள் குடியமர்த்தப்படுவார்களா..? அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமா..? அவர்களின் எதிர்காலம்தான் என்ன..? எந்த கேள்விக்கும் விடையில்லை. ஆழம் தெரியாமல் காலைவிட்டு ஆழியில் சிக்கிகொண்ட ஏகாதிபத்திய கழுகானது ஓரிரு ஆண்டுகளில் தன் படைகளை திரும்பப்பெரும் பட்சத்தில், அவர்கள் எந்த நோக்கத்திற்க்காக இப்போரை ஆரம்பித்தார்களோ அது நிறைவேறியதா என்றால்..? ஆம் இல்லை என்ற மாயையே மிஞ்சுகிறது.
தீவிரவாதத்தை வளர்த்து, அதையே ஆதரித்து உலகநாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் முதல் குற்றவாளி ஏகாதிபத்திய அமெரிக்கா என்பதில் யாருக்கும் மாற்றுகருத்து இருக்க முடியாது. அதனால்தான் முன்பைவிட தீவிரவாதத்தின் கை பலவழிகளில் மேலும் ஓங்கியிருகிறது என்பது மட்டும் நிதர்சனமாகிறது. இன்றுவரை லிபியாவில் புரட்சிப்படைகளுக்கான ஆதரவும் இதையே காட்டுகிறது.
பாரிய பேரழிவில் நிற்கும் இந்நாடுகளின் நிலைகுறித்து ஐக்கிய நாடுகள் சபை ஒரு விசாரணைக்குழுவை அனுப்புமா? உலக குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்..?? மேலும் இவற்றுக்கெல்லாம் உலக சமூகம் எத்தகைய முன்னெடுப்புகளை வைத்திருக்கிறது என்றால் ஒன்றும் இல்லை, இருப்பது ஒன்றுதான் அங்கு பிறந்த பிஞ்சுக்குழந்தையின் பாதத்தின் முதல் அடி கந்தக மண்ணின் மீதுதான் என்பது அதன் பிறபுரிமையாகிப் போனதைத் தவிர.
வாழிய தாய்தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா
அடிப்படை உரிமைகளுக்காக, எல்லைப் பிரச்சினைகளுக்காக, மானப் பிரச்சினைகளுக்காக, பொருளாதார பங்கீடு தொடர்பாக இரு இனக்களினூடக பிரச்சினைகள் இருக்குமென்றால் அது அப்பகுதியின் அல்லது ஒரிரு நாடுகளின் எல்லைகுள்ளாக மட்டுமே உருவாகி முடிந்துபோகும். எந்த இனம் பெரும்பான்மை ஆயுதம்பலம், பணபலம் ஓங்கிநிற்கிறதோ அதுவே ஆதிக்கம் செலுத்தம் சண்டைகள் முதல் மாபெரும் போர்கள்வரை அவர்களின் கையே ஓங்கி நிற்க்கும். அவர்களால் ஏற்படுத்தப்பட்ட மனித இனத்திற்க்காக எதிரான குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் எக்காலத்திலும் நினைத்துப்பார்க்க முடியாததாக இருக்கும். இனப்படுகொலையென உலக சட்டதிட்டங்களால் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் எவ்வித சட்ட திட்டங்களுக்கும் உட்படாமல் கடந்த 10 வருடங்களாக தீவிரவாததிற்க்கு எதிரான போர் என ஆரம்பித்து இன்று புரட்சிக்கு ஆதரவான போர்வரை லட்சக்கணக்கான மக்கள் எவ்விதமான ஒரு தடயமும் இன்றி இந்த நாள்வரை அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பேரவலம்..! கேட்க நாதியில்லை, உதவிட யாருமில்லை, உயிருக்கு உத்தரவாதமில்லை, உறங்கும் இரவின் விடியல் நிச்சயமில்லை, உண்ணும் உணவில் - சுவாசிக்கும் காற்றில் கலந்துள்ள கந்தகம், தெருவெங்கும் வீசும் பிணவாடை, இடிந்த கூரையின்கீழ் இரவுப் பொழுதுகள்.
கலாச்சாரத்தின் தொட்டில்கள், உலகுக்கு நாகரீகத்தை கற்று கொடுத்த பல நூற்றாண்டு பாரம்பரியம், ஈராக், ஆப்கானிஸ்தானின் நிலை இன்று இதுதான். இவர்களுடன் கைகோர்க்கிறது பாகிஸ்தானும்.
இதுவரை இம்மூன்று நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மொத்த உயிர் பலியின் என்னிகை சுமார் 2,25,000க்கும் மேல். இதுவரை அகதிகளாக ஆக்கப்பட்டு, தாம் முன்பு வாழ்ந்த இடங்கள், தம் பிள்ளைகள் ஓடியாடி விளையாடிய விட்டு முற்றங்கள் வாழத்தகுதியற்ற இடங்களாக மாற்றப்பட்டு இடம் பெயர்ந்தோரின் என்னிக்கை 7,800,000. இவர்கள் அனைவரும் அமெரிக்கப் படைகளால் மட்டும் கொல்லப்பட்டவர்கள் அல்ல அமெரிக்கப் படையினை எதிர்த்து போராடும் குழுக்களாலும் இருபடைகளுக்கும் இடையில் சிக்கி கொண்டவர்களும்.
தகவல்கள்: costofwar.org
இதற்காக செலவழிக்கப்பட்ட மொத்த தொகை மற்றும் அமெரிக்க மக்களின் தலையில் வரியாக கட்டப்படும் தொகையின் மதிப்பு $3.2 to $4 Trillion US Dollar. அமெரிக்காவின் படையெடுப்பால் அங்கு அமைதிநிலவி ஜனநாயக ஆட்சி அமைந்ததா எனப் பார்த்தோமானால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இனக்குழுக்களின் பிரிவினை அதிகமாக் தலையெடுத்துள்ளது. சொந்த நாட்டில் சோற்றுக்கு அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மனிதகுலத்தின் ஒரு பிரிவு.
போருக்கு முன் பின்னான கணக்கெடுப்புகள் இல்லை, யார் எங்கு இடம்பெயர்ந்தார் என்பதற்கான பதிவுகள் இல்லை. மனிதகுலம் சக மனிதகுல ஏகாதிபத்தியதால் பாரிய இழப்பை சந்தித்து அழிவின் விழிம்பில். பேரழிவிற்க்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தப்படுமா..? மக்கள் திரும்பவும் தம் இடங்களுக்கு மீள் குடியமர்த்தப்படுவார்களா..? அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமா..? அவர்களின் எதிர்காலம்தான் என்ன..? எந்த கேள்விக்கும் விடையில்லை. ஆழம் தெரியாமல் காலைவிட்டு ஆழியில் சிக்கிகொண்ட ஏகாதிபத்திய கழுகானது ஓரிரு ஆண்டுகளில் தன் படைகளை திரும்பப்பெரும் பட்சத்தில், அவர்கள் எந்த நோக்கத்திற்க்காக இப்போரை ஆரம்பித்தார்களோ அது நிறைவேறியதா என்றால்..? ஆம் இல்லை என்ற மாயையே மிஞ்சுகிறது.
தீவிரவாதத்தை வளர்த்து, அதையே ஆதரித்து உலகநாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் முதல் குற்றவாளி ஏகாதிபத்திய அமெரிக்கா என்பதில் யாருக்கும் மாற்றுகருத்து இருக்க முடியாது. அதனால்தான் முன்பைவிட தீவிரவாதத்தின் கை பலவழிகளில் மேலும் ஓங்கியிருகிறது என்பது மட்டும் நிதர்சனமாகிறது. இன்றுவரை லிபியாவில் புரட்சிப்படைகளுக்கான ஆதரவும் இதையே காட்டுகிறது.
பாரிய பேரழிவில் நிற்கும் இந்நாடுகளின் நிலைகுறித்து ஐக்கிய நாடுகள் சபை ஒரு விசாரணைக்குழுவை அனுப்புமா? உலக குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்..?? மேலும் இவற்றுக்கெல்லாம் உலக சமூகம் எத்தகைய முன்னெடுப்புகளை வைத்திருக்கிறது என்றால் ஒன்றும் இல்லை, இருப்பது ஒன்றுதான் அங்கு பிறந்த பிஞ்சுக்குழந்தையின் பாதத்தின் முதல் அடி கந்தக மண்ணின் மீதுதான் என்பது அதன் பிறபுரிமையாகிப் போனதைத் தவிர.
வாழிய தாய்தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|