புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
5 Posts - 3%
prajai
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
2 Posts - 1%
சிவா
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
435 Posts - 47%
heezulia
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
30 Posts - 3%
prajai
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தற்கொலை  Poll_c10தற்கொலை  Poll_m10தற்கொலை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Jul 17, 2011 6:51 pm

வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த மனிதன்
உடனே தற்கொலை முடிவுக்கு போவது ஏன் ?

தற்கொலை முடிவை எடுத்த மனிதனுக்கு
தான் எடுத்த முடிவு சரியானது என்றே நினைக்கிறான் .
அவன் வகையில் அது நியாமானதே .

அப்படியிருக்க தற்கொலை முடிவிலிருந்து
அவனை மாற்ற சொல்லப்படும் அறிவுரைகளால்
அவனது வாழ்க்கை பிரச்சினை தீரப் போவது இல்லையே ?!


ஆகவே நண்பர்களே சொல்லுங்கள்

தற்கொலை எண்ணத்தில் இருந்து ஒருவன் மீள்வது எப்படி ?
விதியின் போக்கில் செல்லும் வாழ்க்கை பிரச்சினைகளை
எதிர்கொள்வது எப்படி ?


avatar
Guest
Guest

PostGuest Sun Jul 17, 2011 10:23 pm

.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 18, 2011 12:40 am

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
தற்கொலை முடிவு என்பது தோல்வி மற்றும் பிரச்சினைகளின் வீரியத்தைப் பொறுத்தது.. அதிகபட்ச தற்கொலைகள் கடன் தொல்லைகளுக்காகவும், காதல் தோல்விகளுக்காகவும், கெளவரவப் பிரச்சினைகள் காரணமாகவும் தான் நிகழ்கிறது.


உங்கள் கூற்றுப்படி எடுக்கும் முடிவுகள் அவரவர் கோணங்களில் சரியே சரியென்றே தென்படும். முதலில் அத்தகைய மனநிலை உள்ளவர்கள் இவ்வுலகத்தில் எதுமே நிறந்தரம் இல்லை என்பதை உணரவேண்டும் உணரவைக்க வேண்டும். இந்த நிலையும் மாறிவிடும்.
மேலும்
  • தன்மீதான தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்,
  • தன்னைப் பற்றிய உயர்வான பார்வை இருக்க வேண்டும்.
  • தோல்வியைப் பற்றி ஓரிடத்தில் குவிந்துகிடக்கும் எண்ணங்களை சிதறடிக்க வேண்டும்.
  • அடுத்தகட்ட குறிக்கோளை நோக்கிய பயணங்களில் கவனத்தை திசை திருப்பவேண்டும்.
  • தனிமையை தவிர்த்தல் வேண்டும்.
  • விதி என்ற ஒன்று இல்லை. அப்படி இருக்கிறது என நினைத்தால் அதுவே அவர்களின் அடுத்த வெற்றிக்கு உரமாகட்டும்.
  • எந்த ஒரு இலக்கை அடைவதற்கும், backup plan வைத்திருக்க வேண்டும்.
  • சேவை மனப்பான்மை வளர்த்துக்கொண்டால் தமக்காக வாழ விருப்பம் இல்லை என்றாலும் பிறருக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அவர்களை தற்கொலை எண்ணத்திலிருந்து காப்பாற்றும்.

நண்பரே , சிறந்த கருத்தை கூறியிருக்கிறீர்கள் . என் நன்றிகள்

ஆனால் நண்பரே ,

தன் மீதான நம்பிக்கை , தொடர் தோல்விகளால் தவிடு பொடியாக்கப் படும்பொழுது எந்த மனிதனாலும் தாக்குபிடிக்க முடிவதில்லை

கடந்துவந்த பாதையில் எதையுமே சாதிக்க இயலாததால் ஏற்பட்ட மன விரக்தியின் காரணமாக எதிர்கால குறிக்கோள் என்று எதுவுமே இல்லாமல் போய்விடுகின்றது மனிதனுக்கு

வாழ்கையே முடிந்து விட்டது என்ற நிலைக்கு வந்துவிட்ட மனிதனுக்கு சேவை மனப்பான்மையிலும் ஈடுபாடு இல்லை .

ஆக இத்தகைய காரணங்களால் அலைகழிக்கப்படும் மனிதன் தற்கொலையை நாடுவதை தவிர்க்க இயலாதே ?!

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 18, 2011 1:02 am

.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 18, 2011 6:41 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
தோழா தற்கொலை சிந்தனை ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பதனால் பிறப்பதில்லை, அச்சமய நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்க்கான ஒரு இறுதி முடிவே, நொடிபொழுதுகளில் தோன்றி மறையும் எண்ணங்களே வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கின்றன.

மரணம் என்பதுதான் இறுதி முடிவென்றால் சான்றோரின் கூற்றை நினைவில் கொள்ளவேண்டும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்". மரணம் அனைவரின் அருகிலும் இருக்கிறது நாம்தான் அதிலிருந்து தப்பிக்கொண்டிருக்கிறோம். வாழ்வின் அர்த்தம், பிறப்பின் பயன் அறியும் வரை வாழ்க்கை எனும் நாட்கள் நீண்டுகொண்டே இருக்கும்.

மிகப் பொறுமையாக , மிக அருமையான , மிக தெளிவான விளக்கங்களை
அளித்துக் கொண்டு இருக்கும் நண்பர் ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக