புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
31 Posts - 44%
jairam
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
சிவா
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
Manimegala
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
13 Posts - 4%
prajai
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
9 Posts - 3%
Jenila
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
4 Posts - 1%
jairam
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 9:27 am

புதையல் T-4

முன்னோரு காலத்தில் ஆனந்தபுரம் என்ற ஊரில் ஆதவன், மாதவன் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஆதவன் பேராசைக்காரன், சுயநலவாதி. ஆனால் மாதவன் நேர்மையானவன், நல்லவன்.

இருவருமே விறகு வெட்டி அதை விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.

ஒருநாள், நண்பர்கள் இருவரும் விறகு வெட்டிக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, `எனக்கு மட்டும் புதையல் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு குபேரனாகி விடுவேன்' என்றான் ஆதவன்.

`அப்படி சொல்லாதே நண்பா, புதையல் கிடைத்தால் அதை அரசரிடம் ஒப்படைப்பதே சிறந்தது' என்றான் மாதவன்.

இப்படியே வாக்குவாதம் முற்றி இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பேசுவதையே நிறுத்தி விட்டனர்.

அதன் பின்னர் இருவரும் தனித்தனியே சென்று விறகு வெட்டினர்.

ஒரு நாள்....

மாதவன் விறகு வெட்டும் போது அந்த மரத்தின் அடியிலிருந்து பொற்காசுகள் சிதறின. உடனே அவற்றை எடுத்து அரசரிடம் ஒப்படைத்தான்.

இந்த செயலை பாராட்டும் வகையில் அவனுக்கு ஒரு மரக்கடை அமைத்து தந்தார் அரசர்.

அடுத்த நாளே ஆதவனுக்கும் ஓர் புதையல் கிடைத்தது. இதில், மாதவனுக்கு கிடைத்தாற் போலவே தங்க நாணயங்கள் இருந்தன.

புதையலுக்கு ஆசைப்பட்ட ஆதவன் அதை அப்படியே தன் வீட்டில் மறைத்து வைத்து விட்டான். பிறகு அதிலிருந்து சிறிது தங்க காசுகளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்குச் சென்று வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்கினான்.

அந்த தங்க காசுகளை வியாபாரி சோதனை செய்தபோது, அது போலி என்று தெரியவந்தது.

வியாபாரி இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார்.

மறுநாள், போலி தங்கக்காசுகளை கொடுத்து ஏமாற்றியதாக கடைக்காரன் கொடுத்த வழக்குபடி அரசன் முன்பு நிறுத்தப்பட்டான் ஆதவன்.

இதை அறிந்த மாதவனும் அரசவைக்கு விரைந்து சென்றான்.

மாதவன் வந்தவுடன், ஆதவனைப் பார்த்து மற்றும் அவையில் உள்ளவர்களைப் பார்த்து கூறத் தொடங்கினார் அரசர், `சில நாட்களுக்கு முன்பு நான் காட்டில் வேட்டையாடச் சென்றேன். அப்போது இரு நண்பர்கள் பேசியதைக் கேட்டேன். ஒருவன் புதையல் கிடைத்தால் அரசாங்கத்திடம் ஒப்படைப்பேன் என்றான். மற்றொருவனோ அதைத்தானே வைத்துக்கொள்வேன் என்றான்.

இருவரது நேர்மையைச் சோதிக்க வழக்கமாக அவர்கள் மரம் வெட்டும் இடத்தில் போலிக்காசுகளை புதைத்து வைத்து, அது இருவருக்கும் கிடைக்கச் செய்தேன்.

இருவரும் தான் சொன்னபடியே செயல்பட்டனர். நேர்மையாக நடந்து கொண்டதால் மாதவன் பிழைத்துக்கொண்டான். ஆதவன் மாட்டிக்கொண்டான் என்றார் அரசர்.

உண்மையறிந்த அவையினர் மாதவனின் நேர்மையைப் பாராட்டினர்.

அப்போது மாதவன் `மன்னா... என் நண்பன் நல்லவன். ஏதோ ஏழ்மையின் காரணமாக ஆசைப்பட்டு விட்டான். எனவே மன்னித்து விடுங்கள்' என்றான்.

மன்னனும் அதை ஏற்று ஆதவனை விடுதலை செய்தான்.

"என்றுமே நேர்மையாக வாழ்ந்தால் அவமானம் இல்லை,'' என்று ஆதவனைப்பார்த்து கூறினான் மாதவன்.

இதை இப்போது தான் நான் உணர்ந்து கொண்டேன் என்றான் ஆதவன்.

தான் வைத்துள்ள மரக்கடையில் இருவரும் சேர்ந்தே வியாபாரம் செய்வோம் என்றான் மாதவன்.

சரி என தலையசைத்தான் ஆதவன்.

அன்றிலிருந்கு ஏமாற்றுதல், பேராசை எல்லாவற்றையும் விட்டு விட்டு மாதவனைப் போல நேர்மையாக வாழ ஆரம்பித்தான் ஆதவன்.

அ.அருண் பாலாஜி




புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 17, 2011 9:37 am

"என்றுமே நேர்மையாக வாழ்ந்தால் அவமானம் இல்லை,''

சூப்பருங்க அருமையிருக்கு

ஒருவன் மனிதனாகிறான் - தன் தவறுகளை உணரும் பட்சத்தில்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புதையல் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக