புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
Page 8 of 15 •
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1099094ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1099088ofcourse நான் தான் .... எவ்வளவு நேரம் வேகவேண்டுமென தெரியவில்லை அதனால் பொரித்தது மட்டும் தான் அர்ச்சனாஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.
சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்க
கைதேர்ந்தவர் போல பாதுஷா வட்டம் போட்டிருக்கிங்க. பார்க்க அழகா இருக்கு. சாப்பிட்டா ?????????
பாதுஷா நல்லா வெந்து தானே இருக்கு. மிதமான சூட்டில் போட்டு எடுக்கனும். வேக 5 நிமிசமாவது ஆகும்
நான் பாதுஷா, மைசூர்பாக் முதல் தடவை செய்யும்போது நல்லா வந்துச்சு. அப்புறம் செய்தா சொதப்புது.
மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1099105ராஜா wrote:அது 100% நான் தான் , இதற்கு முன்னும் சில தடவை செய்துள்ளேன்.ஜாஹீதாபானு wrote:மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா?
மிக எளிதான செய்முறை அது , ஒரே கஷ்டம் கிளறிக்கொண்டே இருக்கணும் அது தான்
அப்படினா செய்முறை போடுங்க. உங்க மெத்தட்ல நானும் செய்து பார்க்க்றேன்
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1099105ராஜா wrote:அது 100% நான் தான் , இதற்கு முன்னும் சில தடவை செய்துள்ளேன்.ஜாஹீதாபானு wrote:மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா?
மிக எளிதான செய்முறை அது , ஒரே கஷ்டம் கிளறிக்கொண்டே இருக்கணும் அது தான்
அப்படினா செய்முறை போடுங்க. உங்க மெத்தட்ல நானும் செய்து பார்க்க்றேன்
பிறகு போடறேன் பானு .....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099105ராஜா wrote:அது 100% நான் தான் , இதற்கு முன்னும் சில தடவை செய்துள்ளேன்.ஜாஹீதாபானு wrote:மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா?
மிக எளிதான செய்முறை அது , ஒரே கஷ்டம் கிளறிக்கொண்டே இருக்கணும் அது தான்
சொல்லுங்கோ நானும் தெரிந்து கொள்கிறேன் ...........அப்புறம் மைசூர்பாகு எனக்கு whatsup இல் அனுப்பலை ராஜா என்றாலும் சூப்பர் ஆக இருக்கு பார்க்கவே
சுலபமான முறை இல் மைசூர்பாகு என்று ஒரு recipe வைத்திருந்தேன் ...................எங்கோ மிஸ் ஆகிவிட்டது .........maybe நீங்க சொல்வதும் அதுவும் ஒன்றோ என்னாவோ ........தாருங்கள்....நாங்களும் சுலபமாய் செய்கிறோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099088ஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.
சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்க
ஆமாம் பானு, சூப்பர் ஆக இருந்தது போட்டோ வில், உடனே "சூப்பர் " என்று voice chat அனுப்பிட்டேன் ராஜாவுக்கு ..அப்புறம் பானு, whatsup வைத்துக்கொள்ள android போன் வேண்டாம் பானு, சாதாரண போன் இல் கூட டவுன்லோட் செய்யலாம்.....உங்க பிள்ளையை கேளுங்க ............செய்து தருவான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துக்கள் ராஜா !
sweet ஆக கழியும் விடுமுறைக்காக !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
1 : 3 : 3 அல்லது 1 : 2 1/2 : 2 1/2
என்ற அளவில் கடலை மாவு , நெய் , சீனி
செய்முறை :
கடலை மாவை நன்றாக மனம் வரும் வரைக்கும் அல்லது பச்சை வாசனை போகும் அளவிற்கு வறுத்து கொள்ள வேண்டும்.
நெய்யை உருக்கி அடுப்பு பக்கத்திலேயே வைத்துகொள்ளுங்கள் , இளம்சூடாக இருந்தால் கிண்டுவதற்கும் நல்லது மைசூர்பாகின் temperature குறையாமலும் இருக்கும் அதனால் சுவையும் நன்றாக இருக்கும்.
அடுத்து கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது சிறிதாக நெய் விட்டு (கடலை மாவு பஜ்ஜி பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளுங்கள்). இணையத்தில் மாவை அப்படியே போடா சொல்லியிருந்தார்கள் மாவாக போட்டால் கட்டிபிடித்துவிடுமெ என்று தான் கரைத்து பயன்படுத்தினோம் மிக நன்றாக இருந்தது.
கரைப்பதற்கு அரை கப் அல்லது சற்று அதிகம் ஆகும் , மீதி இருப்பது போதும் கிளரும் பொது கலப்பதற்கு.
அடுத்து , சர்க்கரையை ஒரு அடிகனமாக வாணலியில் போட்டு அதே அளவிற்கு தண்ணீர் விட்டு கம்பி பாகம் வரும் வரைக்கும் காய்ச்சவும்.
கம்பி பாகம் வந்ததும் கடலை மாவை , சின்ன குழி கரண்டி கொண்டு எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதே அளவிற்கு நெய் ஊற்றி கிளறவும். கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும் (இது தான் மிக கஷ்டமான வேலை ...... )
இது போல முழு மாவும் + நெய்யும் ஊற்றிய பிறகும் கிளறுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
இப்பவே மைசூர்பாக்கின் மனம் அருமையாக வர ஆரம்பித்திருக்கும். ஒரு கட்டத்தில் மைசூர் பாகில் இருந்து நெய் தனியாக பிரிந்து வர ஆரம்பிக்கும் இது தான் சரியான பதம். உடன் எடுத்து
ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமபடுத்தி கொள்ளுங்கள்.
கொஞ்சம் நேரம் ஆகியருந்தாலும் பரவாயில்லை அடுத்தடுத்து செய்யும்போது சரியான பதம் உங்களுக்கு தெரிந்துவிடும்.
சிறிது சூடு ஆறியதும் கத்தி கொண்டி கோடுபோட்டு , நன்றாக ஆறியதும் எடுத்து சாப்பிடுங்கள்.
அடுத்து ஆனந்தபவன் / ஸ்ரீ கிருஷ்ணா பக்கமெல்லாம் போகமாட்டீர்கள்.
- எதோ எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லிவிட்டேன் , நிறை குறைகளை எங்கள் குருஜி திருமதி IAS ஆபிசர் ( அதாங்க ரமணீயன் ஐயா சொன்னாரே அவர் தான்) வந்து விளக்குவார்
என்ற அளவில் கடலை மாவு , நெய் , சீனி
செய்முறை :
கடலை மாவை நன்றாக மனம் வரும் வரைக்கும் அல்லது பச்சை வாசனை போகும் அளவிற்கு வறுத்து கொள்ள வேண்டும்.
நெய்யை உருக்கி அடுப்பு பக்கத்திலேயே வைத்துகொள்ளுங்கள் , இளம்சூடாக இருந்தால் கிண்டுவதற்கும் நல்லது மைசூர்பாகின் temperature குறையாமலும் இருக்கும் அதனால் சுவையும் நன்றாக இருக்கும்.
அடுத்து கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது சிறிதாக நெய் விட்டு (கடலை மாவு பஜ்ஜி பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளுங்கள்). இணையத்தில் மாவை அப்படியே போடா சொல்லியிருந்தார்கள் மாவாக போட்டால் கட்டிபிடித்துவிடுமெ என்று தான் கரைத்து பயன்படுத்தினோம் மிக நன்றாக இருந்தது.
கரைப்பதற்கு அரை கப் அல்லது சற்று அதிகம் ஆகும் , மீதி இருப்பது போதும் கிளரும் பொது கலப்பதற்கு.
அடுத்து , சர்க்கரையை ஒரு அடிகனமாக வாணலியில் போட்டு அதே அளவிற்கு தண்ணீர் விட்டு கம்பி பாகம் வரும் வரைக்கும் காய்ச்சவும்.
கம்பி பாகம் வந்ததும் கடலை மாவை , சின்ன குழி கரண்டி கொண்டு எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதே அளவிற்கு நெய் ஊற்றி கிளறவும். கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும் (இது தான் மிக கஷ்டமான வேலை ...... )
இது போல முழு மாவும் + நெய்யும் ஊற்றிய பிறகும் கிளறுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
இப்பவே மைசூர்பாக்கின் மனம் அருமையாக வர ஆரம்பித்திருக்கும். ஒரு கட்டத்தில் மைசூர் பாகில் இருந்து நெய் தனியாக பிரிந்து வர ஆரம்பிக்கும் இது தான் சரியான பதம். உடன் எடுத்து
ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமபடுத்தி கொள்ளுங்கள்.
கொஞ்சம் நேரம் ஆகியருந்தாலும் பரவாயில்லை அடுத்தடுத்து செய்யும்போது சரியான பதம் உங்களுக்கு தெரிந்துவிடும்.
சிறிது சூடு ஆறியதும் கத்தி கொண்டி கோடுபோட்டு , நன்றாக ஆறியதும் எடுத்து சாப்பிடுங்கள்.
அடுத்து ஆனந்தபவன் / ஸ்ரீ கிருஷ்ணா பக்கமெல்லாம் போகமாட்டீர்கள்.
- எதோ எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லிவிட்டேன் , நிறை குறைகளை எங்கள் குருஜி திருமதி IAS ஆபிசர் ( அதாங்க ரமணீயன் ஐயா சொன்னாரே அவர் தான்) வந்து விளக்குவார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
// எதோ எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லிவிட்டேன் , நிறை குறைகளை எங்கள் குருஜி திருமதி IAS ஆபிசர் ( அதாங்க ரமணீயன் ஐயா சொன்னாரே அவர் தான்) வந்து விளக்குவார் //
ஐயோ அதெல்லாம் இல்லை ராஜா அவர் கலாட்டா செய்கிறார் !
//
அடுத்து கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது சிறிதாக நெய் விட்டு (கடலை மாவு பஜ்ஜி பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளுங்கள்). இணையத்தில் மாவை அப்படியே போடா சொல்லியிருந்தார்கள் மாவாக போட்டால் கட்டிபிடித்துவிடுமெ என்று தான் கரைத்து பயன்படுத்தினோம் மிக நன்றாக இருந்தது.
கரைப்பதற்கு அரை கப் அல்லது சற்று அதிகம் ஆகும் , மீதி இருப்பது போதும் கிளரும் பொது கலப்பதற்கு. //
இந்த step நல்லா இருக்கு, எங்க அம்மா பாட்டி எல்லாம், ஒவ்வொரு கரண்டியாக மாவை தூவி, தூவி கிளறுவா..............அது கஷ்டம் சிலசமையம் மாவு கட்டி தட்டிவிடும் என்று நான், கடலை மாவை வறுக்கும்போதே நிறைய நெய் விட்டு வறுத்துவிடுவேன்...............அதாவது நீங்கள் சொல்லும் 'தோசைமாவு' பதத்துக்கு நெய் விட்டு....................... அடுப்பிலே அது சூடாக இருக்கும்போதே..................... அருகில் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகை இதில் விடுவேன்..................ஸோ, கட்டி தட்டாமல் இருக்கும்................
ஒருமுறை நீங்க சொன்னது போலவும் செய்து பார்க்கிறேன்.................எது easy யோ அதை தொடரலாம்
விளக்கமான செய்முறைக்கு ரொம்ப நன்றி ராஜா
ஐயோ அதெல்லாம் இல்லை ராஜா அவர் கலாட்டா செய்கிறார் !
//
அடுத்து கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது சிறிதாக நெய் விட்டு (கடலை மாவு பஜ்ஜி பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளுங்கள்). இணையத்தில் மாவை அப்படியே போடா சொல்லியிருந்தார்கள் மாவாக போட்டால் கட்டிபிடித்துவிடுமெ என்று தான் கரைத்து பயன்படுத்தினோம் மிக நன்றாக இருந்தது.
கரைப்பதற்கு அரை கப் அல்லது சற்று அதிகம் ஆகும் , மீதி இருப்பது போதும் கிளரும் பொது கலப்பதற்கு. //
இந்த step நல்லா இருக்கு, எங்க அம்மா பாட்டி எல்லாம், ஒவ்வொரு கரண்டியாக மாவை தூவி, தூவி கிளறுவா..............அது கஷ்டம் சிலசமையம் மாவு கட்டி தட்டிவிடும் என்று நான், கடலை மாவை வறுக்கும்போதே நிறைய நெய் விட்டு வறுத்துவிடுவேன்...............அதாவது நீங்கள் சொல்லும் 'தோசைமாவு' பதத்துக்கு நெய் விட்டு....................... அடுப்பிலே அது சூடாக இருக்கும்போதே..................... அருகில் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகை இதில் விடுவேன்..................ஸோ, கட்டி தட்டாமல் இருக்கும்................
ஒருமுறை நீங்க சொன்னது போலவும் செய்து பார்க்கிறேன்.................எது easy யோ அதை தொடரலாம்
விளக்கமான செய்முறைக்கு ரொம்ப நன்றி ராஜா
- Sponsored content
Page 8 of 15 • 1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 15
|
|