புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
47 Posts - 59%
heezulia
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
42 Posts - 59%
heezulia
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
2 Posts - 3%
Guna.D
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_m10குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு


   
   
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Sat 16 Jul 2011 - 18:16

இன்றைய இளைஞர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். நாகரீகம் என்ற பெயரில், கேளிக்கைகளிலும், அனாச்சார வழிகளிலும் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள், இவ்வாறு ஆடம்பர மோகம் கொண்டு திரியவும், அழிந்து போகவும் காரணமாக இருப்பது யார் என்று சிந்திக்க வேண்டும். அவர்களை நேர்வழியில் நடத்தத் தவறியவர்கள் அவர்களது பெற்றோர் தான். குழந்தைப் பருவத்தில் இருந்தே முதற்கடமையாக அவர்களுக்கு குர்ஆனை போதித்திருக்க வேண்டும். முறைப்படி மார்க்கபோதனை பெறாத குழந்தை முதலில் ஒழுக்கம் தவறுகிறது. அடுத்து, அந்தக் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கிறார்கள். அங்கே பலதிறப்பட்ட குண நடத்தைகள் கொண்ட குழந்தைகளுடன் அது பழகுகிறது. அந்தச் சூழலுக்கு ஒப்ப தன்னை வளர்த்துக் கொள்கிறது. இதனால், கடமையையும் கண்ணியத்தையும் இழந்து விடுகிறது. இரண்டையும் தவற விட்ட குழந்தைகள் இளைஞர்களாக மாறியதும், நாகரீகம், ஆடம்பரம் என்ற அழிவுத்தன்மைகளுக்கு ஆட்படுகிறார்கள்.
அதன் பலனாக பெற்றோரின் மணிமொழிகளுக்கும் மதிப்புக் கொடுக்காதவராக மாறி விடுகிறார்கள். இல்லை... இல்லை... மாற்றப்பட்டு விடுகிறார்கள். இவர்கள், மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், மார்க்கத்தின் உயர்வை, உண்மையை உணராமல் குறை கூறித்திரிவதோடு, இறைவனை அலட்சியப்படுத்திவிட்டு, அல்லலை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களுடைய குற்றமல்ல. அவர்களைக் குற்றவாளி என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.
ஆரம்பத்தில் பெற்றோர் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டது. நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் இதுபற்றி கூறும் போது, ""உங்கள் குழந்தைகளை மூன்று குணங்களைக் கொண்டு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். 1. உங்கள் நபியைப் பிரியப்படுவது. 2. நபியின் குடும்பத்தார் மீது அன்பு வைப்பது. 3. குர்ஆனை ஓத வைப்பது. ஏனெனில், குர்ஆனை நெஞ்சில் பதித்தவர்கள், நிழல் என்பதே இல்லாத நாளில், அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில், நபிமார்கள் சஹாபாக்களுடன் இருப்பார்கள்,''. குழந்தைகளை நல்வழிப்படுத்தும் முயற்சியில், இன்றே பெற்றோர் ஈடுபடலாமே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக