புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!
Page 11 of 11 •
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
முதலில் பானி பூரி
பூரி செய்ய தேவயானவை :
1 கப் மைதா
1/4 கப் உளுந்துமாவு
1 கப் மெல்லிய ரவை
தேவையான உப்பு
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்
மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.
அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.
ஒரு கட்டு புதினா இலைகள்
ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்
ஒரு டீஸ்பூன் மிளகு
ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்ட்லும் பரவாயில்லை )
ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு
2 டீஸ்பூன் ஜீரகம்
4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)
இஞ்சி ஒரு துண்டு.
2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி
மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.
பிறகு நீரில் கரைத்து வைக்கவும்.
பூரிக்குள் வைக்கும் மசாலா :
பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.
பானி பூரி யை பரிமாறுவது எப்படி ?
இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.
முதலில் பானி பூரி
பூரி செய்ய தேவயானவை :
1 கப் மைதா
1/4 கப் உளுந்துமாவு
1 கப் மெல்லிய ரவை
தேவையான உப்பு
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்
மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.
அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.
ஒரு கட்டு புதினா இலைகள்
ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்
ஒரு டீஸ்பூன் மிளகு
ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்ட்லும் பரவாயில்லை )
ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு
2 டீஸ்பூன் ஜீரகம்
4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)
இஞ்சி ஒரு துண்டு.
2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி
மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.
பிறகு நீரில் கரைத்து வைக்கவும்.
பூரிக்குள் வைக்கும் மசாலா :
பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.
பானி பூரி யை பரிமாறுவது எப்படி ?
இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உருளைக்கிழங்கு போஹா பிங்கர்ஸ் !
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 11 S3DwyIOMTouKXQkS2L4b+94993ab9-2e27-4af7-8f64-0bcec4d6d704](https://www.filepicker.io/api/file/S3DwyIOMTouKXQkS2L4b+94993ab9-2e27-4af7-8f64-0bcec4d6d704.jpg)
தேவையான பொருட்கள்:
போஹா - அவல் - 1 கப் (மெல்லிய)
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 2 (வேகவைத்த மற்றும் பிசைந்த)
பச்சை மிளகாய்– 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு கொஞ்சம்
பொறிக்க எண்ணெய்
செய்முறை:
மிக்சி கிரைண்டரில் அவலை போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
நல்லா மாவு போல அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில், பிசைந்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை போடவும்.
அவற்றை நன்றாக கலக்கவும்.
சப்பாத்தி மாவைப் போல பிசையவும்.
உங்களுக்கு தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசையுங்கள்.
பத்து நிமிடம் அப்படியே அதை வைத்திருங்கள்.
பின்னர், மீண்டும் நன்கு பிசையவும்.
இந்த கட்டத்தில் நீங்கள் விரும்பினால் தண்ணீரை சேர்க்கலாம்.
ஏனெனில் போஹா தண்ணீரை எல்லாம் உறிஞ்சிவிடும்.
இப்போது கொஞ்சம் மாவை எடுத்து ஒரு குச்சியைப் போல ஆக்குங்கள். (படத்தைப் பார்க்கவும்)![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எல்லா மாவுகளையும் அப்படி செய்துவைக்கவும்.
எல்லாவற்றையும் ஒரே நீளத்தில் செய்யுங்கள்.
இப்படி செய்வதால் அவை ஒன்று போல வேறுபடும்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அவற்றை வறுக்கவும்.
கொஞ்சநேரம் அப்படியே அவை பொறியட்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பி விடுங்கள்.
எண்ணெய் இல் அவை பொறியும் ஓசை நின்றதும் , உருளைக்கிழங்கு போஹா பிங்கர்ஸ் ஐ எண்ணெயிலிருந்து அகற்றவும்.
தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
இது வெளியில் இருந்து மிகவும் கர கரப்பாகவும் , உள்ளே மிகவும் மென்மையாகவும் இருக்கும்.
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 11 EdZ6MQU9SfKctlWlE24B+affa3c54-c9ca-4444-aebd-32df4c2b642a](https://www.filepicker.io/api/file/EdZ6MQU9SfKctlWlE24B+affa3c54-c9ca-4444-aebd-32df4c2b642a.jpg)
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 11 S3DwyIOMTouKXQkS2L4b+94993ab9-2e27-4af7-8f64-0bcec4d6d704](https://www.filepicker.io/api/file/S3DwyIOMTouKXQkS2L4b+94993ab9-2e27-4af7-8f64-0bcec4d6d704.jpg)
தேவையான பொருட்கள்:
போஹா - அவல் - 1 கப் (மெல்லிய)
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 2 (வேகவைத்த மற்றும் பிசைந்த)
பச்சை மிளகாய்– 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு கொஞ்சம்
பொறிக்க எண்ணெய்
செய்முறை:
மிக்சி கிரைண்டரில் அவலை போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
நல்லா மாவு போல அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில், பிசைந்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை போடவும்.
அவற்றை நன்றாக கலக்கவும்.
சப்பாத்தி மாவைப் போல பிசையவும்.
உங்களுக்கு தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசையுங்கள்.
பத்து நிமிடம் அப்படியே அதை வைத்திருங்கள்.
பின்னர், மீண்டும் நன்கு பிசையவும்.
இந்த கட்டத்தில் நீங்கள் விரும்பினால் தண்ணீரை சேர்க்கலாம்.
ஏனெனில் போஹா தண்ணீரை எல்லாம் உறிஞ்சிவிடும்.
இப்போது கொஞ்சம் மாவை எடுத்து ஒரு குச்சியைப் போல ஆக்குங்கள். (படத்தைப் பார்க்கவும்)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எல்லா மாவுகளையும் அப்படி செய்துவைக்கவும்.
எல்லாவற்றையும் ஒரே நீளத்தில் செய்யுங்கள்.
இப்படி செய்வதால் அவை ஒன்று போல வேறுபடும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அவற்றை வறுக்கவும்.
கொஞ்சநேரம் அப்படியே அவை பொறியட்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பி விடுங்கள்.
எண்ணெய் இல் அவை பொறியும் ஓசை நின்றதும் , உருளைக்கிழங்கு போஹா பிங்கர்ஸ் ஐ எண்ணெயிலிருந்து அகற்றவும்.
தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
இது வெளியில் இருந்து மிகவும் கர கரப்பாகவும் , உள்ளே மிகவும் மென்மையாகவும் இருக்கும்.
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 11 EdZ6MQU9SfKctlWlE24B+affa3c54-c9ca-4444-aebd-32df4c2b642a](https://www.filepicker.io/api/file/EdZ6MQU9SfKctlWlE24B+affa3c54-c9ca-4444-aebd-32df4c2b642a.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலக் பனீர்!
பாலக் கீரையைக் கோண்டு நாம் நிறைய டிஷ்கள் செய்யலாம். வட இந்தியர்கல் இந்த பாலக் கீரை நிறைய உபயோகிப்பார்கள். அவர்கள் அதில் செய்யப்படும் ஒரு சைடு டிஷ் தான் இது. இதை நிறைய வழிகளில் செய்வார்கள் , இது நான் செய்யும் முறை. இது மிகவும் சுலபம் மற்றும் சீக்கிரம் செய்ய முடியும்
உடலுக்கு மிகவும் நல்லது இந்த கீரை.
தேவையான பொருட்கள் :
பாலக் 2 கட்டு ( நன்றாக அலம்பி, வேகவைத்து மசித்துக் கொள்ளவும்)
பனீர் 200 கிராம் ( சிரிய துண்டங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும் )
வெங்காயப் பொடி 3 டேபிள் ஸ்பூன்
பூண்டுப் பொடி 1 டேபிள் ஸ்பூன்
சுக்குப் பொடி 1 டேபிள் ஸ்பூன்
பட்டை பொடி 1 /2 டீ ஸ்பூன்
சீரகப் பொடி ( வறுத்து அரைத்தது) 1/2 டேபிள் ஸ்பூன்
வறட்டு மிளகாய் பொடி 1/2 டேபிள் ஸ்பூன்
தனியாப் பொடி 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 டேபிள் ஸ்பூன்
கறுப்பு உப்பு 1/2 டேபிள் ஸ்பூன்
சாதா உப்பு தேவைக்கு ஏற்ப
எண்ணை 4 - 5 டேபிள் ஸ்பூன்
தயிர் 1 கப்
எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஓரு பேசினில் முதலில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை விடவும்
எல்லா பொடிகளையும் ஒவ்வொன்றாக போடவும்.
கறுப்பு உப்பை முழுவதுமாக போடவும்; சாதா உப்பை பாதி போடவும்.
தயிர் மற்றும் எலுமிச்சை சாறு போட்டு நன்றாக கலக்கவும்.
இப்பொழுது உப்பு காரம் சரிபார்த்து, தேவையானதை சேர்க்கவும்.
வெட்டிவைத்துள்ள பனீர் துண்டங்களை இதில் போட்டு, மிருதுவாக கலக்கவும்.
நன்றாக கலந்தும் ஒரு 15 -20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு, ஒரு ஆழமான வானலி இல் மீதி எண்ணையை விட்டு ஊறிக்கொண்டிருக்கும் பனீர் துண்டங்களை போடவும்.
குறைந்த தீ இல் கிளரவும்.
அவை நன்கு சுருண்டு வரும் பொழுது மசித்து வைத்துள்ள கீரையைச் ஸேர்க்கவும்.
தேவைப்பட்டால் உப்பு போடவும்.
எல்லாமாக நன்றாக சேர்ந்து கொத்ததும் இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் ' பாலக் பனீர்' தயார்.
இது சப்பாத்தி, பூரி 'நான்' மற்றும் புலவு வகைகளுக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
குறிப்பு: பனீர் பிடிக்காதவர்கள் (?) அதற்கு பதில் வேகவைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி பன்னீருக்கு பதிலாக உபயோகிக்கவும். அதுவும் மிக அருமையாக இருக்கும்
பாலக் கீரையைக் கோண்டு நாம் நிறைய டிஷ்கள் செய்யலாம். வட இந்தியர்கல் இந்த பாலக் கீரை நிறைய உபயோகிப்பார்கள். அவர்கள் அதில் செய்யப்படும் ஒரு சைடு டிஷ் தான் இது. இதை நிறைய வழிகளில் செய்வார்கள் , இது நான் செய்யும் முறை. இது மிகவும் சுலபம் மற்றும் சீக்கிரம் செய்ய முடியும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையான பொருட்கள் :
பாலக் 2 கட்டு ( நன்றாக அலம்பி, வேகவைத்து மசித்துக் கொள்ளவும்)
பனீர் 200 கிராம் ( சிரிய துண்டங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும் )
வெங்காயப் பொடி 3 டேபிள் ஸ்பூன்
பூண்டுப் பொடி 1 டேபிள் ஸ்பூன்
சுக்குப் பொடி 1 டேபிள் ஸ்பூன்
பட்டை பொடி 1 /2 டீ ஸ்பூன்
சீரகப் பொடி ( வறுத்து அரைத்தது) 1/2 டேபிள் ஸ்பூன்
வறட்டு மிளகாய் பொடி 1/2 டேபிள் ஸ்பூன்
தனியாப் பொடி 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 டேபிள் ஸ்பூன்
கறுப்பு உப்பு 1/2 டேபிள் ஸ்பூன்
சாதா உப்பு தேவைக்கு ஏற்ப
எண்ணை 4 - 5 டேபிள் ஸ்பூன்
தயிர் 1 கப்
எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஓரு பேசினில் முதலில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை விடவும்
எல்லா பொடிகளையும் ஒவ்வொன்றாக போடவும்.
கறுப்பு உப்பை முழுவதுமாக போடவும்; சாதா உப்பை பாதி போடவும்.
தயிர் மற்றும் எலுமிச்சை சாறு போட்டு நன்றாக கலக்கவும்.
இப்பொழுது உப்பு காரம் சரிபார்த்து, தேவையானதை சேர்க்கவும்.
வெட்டிவைத்துள்ள பனீர் துண்டங்களை இதில் போட்டு, மிருதுவாக கலக்கவும்.
நன்றாக கலந்தும் ஒரு 15 -20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு, ஒரு ஆழமான வானலி இல் மீதி எண்ணையை விட்டு ஊறிக்கொண்டிருக்கும் பனீர் துண்டங்களை போடவும்.
குறைந்த தீ இல் கிளரவும்.
அவை நன்கு சுருண்டு வரும் பொழுது மசித்து வைத்துள்ள கீரையைச் ஸேர்க்கவும்.
தேவைப்பட்டால் உப்பு போடவும்.
எல்லாமாக நன்றாக சேர்ந்து கொத்ததும் இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் ' பாலக் பனீர்' தயார்.
இது சப்பாத்தி, பூரி 'நான்' மற்றும் புலவு வகைகளுக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
குறிப்பு: பனீர் பிடிக்காதவர்கள் (?) அதற்கு பதில் வேகவைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி பன்னீருக்கு பதிலாக உபயோகிக்கவும். அதுவும் மிக அருமையாக இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 11
|
|