புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
44 Posts - 42%
heezulia
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_m10போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 16, 2011 6:52 am

டில்லியில், தி.மு.க.,வின் மரியாதையை, ஸ்பெக்ட்ரம் ஊழல் நாறடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது, தயாநிதி மீதான சி.பி.ஐ., குற்றாச்சாட்டு, பிறகு ராஜினாமா என்று தி.மு.க.,வின் நிலை பரிதாபத்தில் உள்ளது. தி.மு.க., அமைச்சர்கள் டில்லி அலுவலகங்களுக்கு வரும் போது, இறுக்கமான முகத்துடனேயே வருகின்றனர். அதிகமாக யாருடனும் பேசுவதில்லை. பைலில் கையெழுத்து போடும் போது, ஒன்றுக்கு பல முறை அதிகாரிகளிடம் தீர ஆலோசித்த பிறகே கையெழுத்திடுகின்றனர். தற்போது தி.மு.க.,வின் ராஜாவும், கனிமொழியும் டில்லி திகார் சிறையில் உள்ளனர். குறைந்த பட்சம் இன்னும் நான்கு மாதங்களுக்கு, இவர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும். காரணம் இவர்கள் மீது கோர்ட் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பிறகுதான் இவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம்கோர்ட் கூறிவிட்டது. இதற்கு, நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், ஒரு போன் விவகாரம் தி.மு.க., அமைச்சர்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சிறையில் உள்ளவரின் தாயார், தி.மு.க., அமைச்சர்களுக்கு அடிக்கடி போன் செய்கிறார். "அனைவரும் காலை வாரி விட்டனர். எப்படியாவது சிறையிலிருந்து வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள். உங்களுக்கு காபினட் பதவி வாங்கித் தர சிபாரிசு செய்கிறேன்' என்று சொல்கிறார் அவர்."சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது' என்று அமைச்சர்கள் சொன்னாலும், அந்த அம்மணி கேட்பதில்லை. ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் போன் செய்கிறார். அந்த மேலிடத்திலிருந்து போன் வந்தாலே, தி.மு.க., அமைச்சர்கள் அலறுகின்றனர். போன் எண்ணைப் பார்த்ததுமே, போனை எடுக்கவும் மறுக்கின்றனர். பாவம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை மறந்தவர்கள்.

சபாநாயகர் மீது பா.ஜ., அப்செட் : மறைந்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் மறைந்த நாளன்று பார்லிமென்டில் உள்ள அவர்களது சிலைக்கோ, போட்டோவிற்கோ மாலை போட்டு மரியாதை செய்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் கலந்து கொள்வர். பார்லிமென்ட்டில் சமீபத்தில் பா.ஜ.,வின் நிறுவனத் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பா.ஜ.,வின் சீனியர் தலைவர்கள் அனைவரும் முகர்ஜியின் போட்டோவிற்கு மாலை போட்டு மரியாதை செய்தனர். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் மீரா குமார் வரவில்லை. "பார்லிமென்ட் வளாகம் சபாநாயகரின் நிர்வாக ஆதிக்கத்தில் உள்ளது. அவருடைய அனுமதியில்லாமல் எதையும் செய்ய முடியாது. ஏன் மீரா குமார் வரவில்லை. பா.ஜ., தலைவர் விழாவை அவர் எப்படி புறக்கணிக்க முடியும்' என்று, பா.ஜ.,வினர் அப்செட் ஆகியுள்ளனர்.

இரண்டாவது விக்கெட் : சென்ற வாரம் டில்லி அரசியலை கலக்கியது தி.மு.க., விவகாரம். சுப்ரீம்கோர்டில் தயாநிதிக்கு எதிராக சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்த பிறகு, எந்த நேரமும் அவர் பதவி விலகலாம் என்ற பரபரப்பு இருந்தது. ஆனால், பதவி விலகல் வருகிற மாதிரி தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் எப்போது இரண்டாவது விக்கெட் விழும் என்று அரசியல் வட்டாரங்களிலும், அதிகாரிகள் மத்தியிலும் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். இந்த அறிக்கை தாக்கலன்று இரவு, பிரதமர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். தயாநிதி பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிரதமர் முடிவெடுத்தார். சரத் பவாரிடம், "நீங்கள் அந்த ஆளிடம் சொல்லிவிடுங்கள். அவர் பதவியில் நீடிக்கக் கூடாது. நீடிக்க முடியாது' என்று. பிறகு பவார் இதை தயாநிதியிடம் தெரிவித்தார். "பதவி விலக மாட்டேன். சி.பி.ஐ., குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை' என்று, வீம்பாக பேசிக் கொண்டிருந்த அமைச்சர், கடைசியில் ராஜினாமா கொடுத்துவிட்டு, டில்லி மீடியாவிடமிருந்து ஒளிந்துக் கொண்டார். "இதற்கு ராஜா எவ்வளவோ மேல். பதவி விலகியதுமே மீடியா முன் வந்து தன் கருத்தை பகிரங்கமாக சொன்னார். இவரும் அப்படி சொல்வதை விட்டு, மீடியாவை திட்டுகிறாரே' என்கின்றனர் தி.மு.க.,வினர்.இன்னொரு பக்கம் அழகிரியின் துறை மாறுமா என்றும், டில்லியில் பேச்சு அடிபடுகிறது. மரபு சாரா எரிசக்தி துறையின் அமைச்சராக இருப்பவர் பரூக் அப்துல்லா. இந்த துறையில் அதிக வேலை இல்லை. நல்ல துறையாக மாற்றிக் கொடுங்கள் என்று பிரதமரை நச்சரித்துக் கொண்டிருக்கிறார் இவர். அழகிரி வசம் உள்ள, உரம் மற்றும் ரசாயனத்துறை, அப்துல்லாவிற்கு கொடுக்கப்படலாம் என்கின்றனர். காரணம் அழகிரி அமைச்சரவை கூட்டங்களுக்கு வருவதில்லை. அவருடைய துறையை நன்றாக கவனிப்பதும் இல்லை என்று அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தெலுங்கு தேசம் குடைச்சல் : அரசியல் கட்சிகள், பார்லிமென்டில் இருந்து செயல்பட, அவர்களுக்கு அலுவலகம் ஒதுக்கப்படுகிறது. ஒன்பது எம்.பி.,க்களை கொண்ட கட்சிக்கு, ஒரு அறை என்ற கணக்கில், கட்சிக்கு அலுவலகம் ஒதுக்குவார் சபாநாயகர் . அதிகமான எம்.பி.,க்களைக் கொண்ட கட்சிக்கு, இரண்டு அல்லது மூன்று அறைகளை உள்ளடக்கிய பெரிய அறை ஒதுக்கப்படும். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, தெலுங்கு தேசம் கட்சியில், 28 எம்.பி.,கள் இருந்ததால், அப்போதைய சபாநாயகர் பாலயோகி மூன்று அறைகள் உள்ளடக்கிய பெரிய அறையை அளித்தார். பாலயோகியும் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவர்.பின், 2009 தேர்தலில் தெலுங்கு தேச கட்சியில் ஆறு எம்.பி.,க்களே வெற்றி பெற்றனர். ராஜ்ய சபா எம்.பி.,க்கள் நான்கு பேரையும் சேர்த்து, தெலுங்கு தேசம் கட்சியில் 10 எம்.பி.,க்கள். இதனால், இவர்களுடைய பெரிய அறை பறிக்கப்பட்டு சிறிய அலுவலகம் ஒதுக்கப்பட்டது.இவர்கள் இருந்த இடம் தற்போது தி.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. லோக்சபா, ராஜ்யசபா இணைந்த தி.மு.க.,வில், 25 எம்.பி.,க்கள் உள்ளனர். அறை ஒதுக்கப்பட்டு பல மாதங்களாகியும், தெலுங்கு தேசம் காலி செய்யவில்லை. வெறுத்துப் போன தி.மு.க., எம்.பி.,க்கள் ஒதுக்கப்பட்ட அலுவலகத்தை ஆக்ரமித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அதிரடியாக செயல்பட திட்டமிட்டு வருகின்றனர்.
தினமலர்



போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Pபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Oபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Sபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Iபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Tபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Iபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Vபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Eபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Emptyபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Kபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Aபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Rபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Tபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Hபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Iபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் Cபோன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள் K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 16, 2011 7:14 am

அட பாவமே!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 16, 2011 10:51 am

சிரி சிரி சிரி சிரி சிரி



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 16, 2011 10:59 am

உப்பு தின்னவன் தண்ணி குடித்துத்தான் ஆகணும் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 16, 2011 11:01 am

பாவம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை மறந்தவர்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக