புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_m10இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 16, 2011 6:50 am

First topic message reminder :

இன்று
கோயில் நகரத்தின்
கோர நாள்!
தெய்வங்கள் பல இருந்தும்
காக்க நாதி இல்லை!
பள்ளி சென்றவர்கள்
பாடையில் சென்ற சோகம்!
ஆண்டுகள் ஆறான போதும்
ஆரவில்லை தீயின் வடு!
கருகிய பிஞ்சுகளை எண்ணி
கண்ணீர் வடிப்போம்!
கருகிய பிஞ்சுகளுக்கு
கவிதையால் உயிர் கொடுப்போம்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 16, 2011 1:17 pm

இங்கு தேவையற்ற மறுமொழிகள் தேவையில்லை ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Jul 16, 2011 1:31 pm

மணிக்கவும் அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 16, 2011 1:38 pm

வை.பாலாஜி wrote:இங்கு தேவையற்ற மறுமொழிகள் தேவையில்லை ..

நன்றி ஜி
உங்களின் இந்த சுட்டிக்காட்டுதல் மிகவும் பயனுடைத்தது....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Bஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Dஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Uஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 16, 2011 2:20 pm

எனக்கு கவிதை எழுதத் தெரியாது.மன்னிக்கவும்.அதனால் அவர்களுக்காக ஒரு சில நிமிடம் மவுனம் இருந்து என் மவுனத்தையே கவிதையாக்குகிறேன். அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 16, 2011 2:22 pm

துள்ளித் திரிந்த சிறகுகள் அன்று
துவண்டு சரிந்தண விறகுகள் போல்
பள்ளியில் கருகிய முல்லைகள்
பயில வந்த பாசமிகு பிள்ளைகள்
கத்திக் கதறிய அவர்தம் சோகம்
கனன்ற தீயிலோ வெந்ததவர் தேகம்
வெந்தீ நாக்கில் வேக வைக்க
வேண்டுமெனில் என்னுடல் நான் தருவேன்
வெள்ளை மனமுடை பிஞ்சுகளை
வெள்ளரிப் பழமாய் சுட்டதென்ன
கெட்டவர் கேடுடையார் இருக்க - நீ
தொட்டது தளிர்பிஞ்சு மலர்களன்றோ.....
காலம் கடந்து நினைத்திடினும்
கண்களில் கண்ணீர் துளிர்க்குதம்மா
அன்புக்குழந்தைகளை நினைத்து நெஞ்சம்
ஆற்றிடாத் துயர் அடையுதாம்மா
எழுதிடும் எனை இங்கு தேற்றிவிட
எனக்கருகில் யாரும் இல்லை அந்தோ
அழுதிடும் உங்கள் அனைவருடன்
கழியட்டும் என் துன்ப நினைவுகளும்...
kumbakonam fire" alt="" />



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Bஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Dஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Uஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jul 16, 2011 2:24 pm


பஞ்சபூதங்களில் மாசற்றவன் என்று
மார்தட்டும் நீ வெட்கப்படு
மலரவேண்டிய மொட்டுமலர்களை
உன் வேட்கையால் கரித்ததற்கு

இதற்க்குமேல் சொல்ல வார்த்தை இல்லை என்னிடம்
மேல்சொல்லபட்ட வரிகள் ஏற்கனவே இங்கு கிறுக்கியதுதான் http://www.eegarai.net/t64582-topic#578060



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 16, 2011 3:11 pm

அகரம் போட சென்ற பிள்ளைகளை
ஆகாரமாய் எடுத்து கொண்ட தீயே - அன்று
அருவி போல ஓடிய எங்கள் - கண்ணீரை
பருகித்தான் தாகம் தீர்த்தயோ ?

பிஞ்சுகளை எரித்து
தீட்டு பட்ட தீயே - நீ
தூய்மையாக வேண்டுமானால்
சிகரம் போல வளர்கிற
கல்விக் கொள்ளையர்களை
கருக்கிவிடு !அதுதான்
மரித்துபோன குழந்தைகளின் ஆசையும் கூட





இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை - Page 2 Thank-you015
avatar
Guest
Guest

PostGuest Sat Jul 16, 2011 3:53 pm

.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 16, 2011 3:58 pm

இந்த துயரதிற்க்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது. அந்த பிஞ்சுகளின் வேதனையை நினைத்தால் நெஞ்சமேல்லாம் பதறுகிறது.

அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 16, 2011 6:49 pm



அன்று
பிஞ்சுகளை
தின்ற "தீ"
இன்றும் எரிகிறது
நம் நெஞ்சில்


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக