புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
21 Posts - 55%
heezulia
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
15 Posts - 39%
ஜாஹீதாபானு
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
1 Post - 3%
Manimegala
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
145 Posts - 51%
ayyasamy ram
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
11 Posts - 4%
prajai
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
jairam
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_m10சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 15, 2011 2:03 pm

சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?



பதிவு செய்த நாள் 7/15/2011 2:32:53சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Tamil-Daily-News_Paper_97014582158


சென்னை : நீதிமன்றத்தால் சம்மன்
அனுப்பப்பட்ட முதல்வர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டியது அவசியம்
என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். சொத்து குவிப்பு வழக்கில்
முதல்வர் ஜெயலலிதா வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர்
பதவியில் நீடிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

உயர்நீதிமன்ற
வக்கீல் முத்துராமலிங்கம் கூறும்போது: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர்
ஜெயலலிதா வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட் டுள்ளது. சம்மனை ஏற்று முதல்வர் நேரில்
ஆஜராக வேண்டியது அவரது கடமை. நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை
வழங்கினால் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது நல்லதல்ல. தார்மீக பொறுப்பு
ஏற்று பதவி விலகுவதே சிறப்பானது. முதல்வர் பதவியில் இருப்பவர்கள் சொத்து
குவிப்பு வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்ததாக இதுவரை வரலாறு இல்லை.

கே.கலைசெல்வன்
(சென்னை உயர்நீதிமன்றம்): குற்றவிசாரணை நடைமுறை சட்டம் 313 படி
குற்றவாளிகளுக்கு பாதகமான சாட்சிகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி,
பதிலை குற்றவாளியிடமிருந்து பதிலை பெறும். இந்த ஒரு நிகழ்வு மூலம்
சம்பந்தப்பட்ட குற்றவாளி தனது தரப்பினை எடுத்துரைக்க முடியும். எனவே இந்த
பிரிவின் குற்றவாளி கட்டாயமாக ஆஜராகி நீதிமன்ற கேள்விக்கு பதில் அளிக்க
வேண்டும். எனவே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா
கட்டாயமாக ஆஜராவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

இது பற்றி, பெயர்
வெளியிட விரும்பாத மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ‘ஊழல் தடுப்புச் சட்ட
வழக்கில் ஒரு முதல்வருக்கு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டால் அவர்
தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். ஜெயலலிதா முதல் முறை முதல்வராக
இருந்த போது, டான்சி நில பேர வழக்கில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும்
அவரை பதவி விலக வேண்டுமென வலியுறுத்தின. ஆனால், அவர் பதவி விலகவில்லை
என்றார்.
இன்னொரு வக்கீல் கூறியதாவது:

பீகார் முதல்வர்
நிதிஷ்குமார் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2009ம்
ஆண்டில் அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவி விலக கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், 2
நாளில் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதனால், அவர்
அப்போது தப்பினார். இதே போல், சிபுசோரன் முதல்வராக இருந்த போதும் அவருக்கு
சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் உடனடியாக பதவி விலகவில்லை. தண்டனை
விதிக்கப்பட்ட போதுதான் விலகினார். எனினும், முதல்வராக இருந்தாலும்
நீதிமன்ற சம்மனுக்கு கட்டுப்பட்டு ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வாய்தா மேல் வாய்தா

சொத்துக்குவிப்பு
வழக்கில் ஆஜராகாமல் இருக்க வாய்தா மேல் வாய்தா வாங்கிவந்த ஜெயலலிதா 27ம்
தேதிக்கு ஆஜராகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்
தனிக்கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கு துவங்கியதுமே இவ்வழக்கில்
ஆஜராகாமல் இருக்கவும், வழக்கை நீட்டிக்கவும் ஜெயலலிதா தரப்பு தொடர்
முயற்சியில் ஈடுபட்டுவந்தது. இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா
தாக்கல் செய்த மனுவை தனி நீதிமன்றமும், கர்நாடக உயர்நீதிமன்றமும் தள்ளுபடி
செய்தது.

பின்னர் சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள்
மொழிபெயர்க்க கோரி காலஅவகாசம் கோரப்பட்டது. மொழிபெயர்ப்பு பணிகள்
முடிந்ததும் அதிலுள்ள குறைகள் களைய வேண்டும் என்று அவகாசம் கோரப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காட்டியும், தேர்தல் பிரசாரத்தை காரணம்
காட்டியும் வழக்கை ஒத்திவைக்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

தற்போது
முதல்வர் பொறுப்பில் இருப்பதால் அவர் ஆஜராவதிலிருந்து விலக்கு
அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கின் தற்போதைய
நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்தேயாக வேண்டும்
என்பதால் அவர் 27ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினகரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா? Ila
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 2:12 pm

விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Jul 15, 2011 3:18 pm

SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Fri Jul 15, 2011 3:21 pm

பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை .

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 15, 2011 3:24 pm

SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 3:34 pm

உமா wrote:
SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

மனிச்சிடுங்க டீச்சர் தப்பு பண்ணிட்டேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக