புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
437 Posts - 56%
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
283 Posts - 36%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
25 Posts - 3%
prajai
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
5 Posts - 1%
mini
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
4 Posts - 1%
vista
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Jul 15, 2011 1:06 pm


சிவலோகம்.

பிரம்மதேவன் புடைசூழ அனைத்து தேவர்களும் விநாயகப் பெருமானைத் தரிசிக்க வந்தனர்.

பிரம்மதேவன் 'ஐய்யனே ! அனலாசுரன் என்கிற அசுரன் நம் தேவர்களுக்கு மிகவும் தும்பன் தந்து கொடுமை படுத்துகிறான். நாளாக நாளாக அவன் தரும் தொல்லைகளுக்கு அளவோ, வரம்போ இல்லை" என்றார்.

மற்ற தேவர்களும் விநாயகரை அடிபணிந்து, "பிரபோ, அந்த அசுரன் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அசுரனின் வாயிலிருந்து நெருப்பு வருகின்றது. அப்படியே பொசுக்கி விடுவான் போல இருக்கிறது. எங்களை காத்தருள வேண்டும். ஏற்கனவே பல அரக்கர்களை அழித்து எங்களை காப்பாற்றியுள்ளவர் நீங்கள்." என்று மன்றாடிக்கேட்டுக் கொண்டனர்.

விநாயகர் அவர்கள் கூறுவதைக் கேட்டுக் அவனை துவம்ச்ம் செய்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

விநாயகப் பெருமான், தனது போர்ப்படையுடன் அனலாசுரனைப் போரிடச் சென்றார். அந்த் அசுரனோ, வாயிலிருந்து நெருப்பு கக்கினான். விநாயகரின் படைகள் பொசுங்கின.

விநாயகருக்கு கோபம் பொங்கிற்று. தொடர்ந்து போர் செய்தார். ஆனால் அசுரனை வெல்ல முடியவில்லை. இதனால், தனது தும்பிக்கையால் அசுரனை அப்படியே தூக்கி, வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

வயிற்றின் உள்ளே சென்ற அசுரன் சும்மா இருக்கவில்லை. விநாயகருக்கு தகிக்க வைத்தான். விநாயகரும் வயிறு எரிகிறதே என்று கத்திக் கொண்டே நடனம் ஆடத் தொடங்கினார்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் தேவர்கள் ஓடோடி வந்தனர். விநாயகர் மீது குடம் குடமாக கங்கை நீரை அபிஷேகம் செய்தனர். பலனில்லை. அடுத்த முயற்சியாக, சந்திரனிடமிருந்து ஒளியைப் பாய்ச்சினர்.

எரிச்சல் அப்படியே இருந்தது.

அப்போது ஒரு ரிஷி வந்தார். நிறைய அருகம்புல்லை எடுத்து வந்து விநாயகரின் தலையில் வைத்தார். விநாயகருக்கு எரிச்சல் தணிய ஆரம்பித்தது. வயிற்றில் இருந்த அனலாசுரன் அப்படியே ஜீரணம் ஆகிவிட்டான்.

விநாயகருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதனால், விநாயகரின் அருளைப் பெறவிரும்பும் பக்தர்கள், அருகம்புல்லை அர்ச்சனை செய்தால் நல்லது என்ற வழக்கம் உண்டானது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 1:12 pm

தகவலுக்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 15, 2011 1:30 pm

நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 2:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 2:32 pm

.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 15, 2011 2:43 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:மிக அருமையான கற்பனைக் கதை, பகிர்விற்க்கு நன்றி.. மேலும், முருகன், இராமன், பிரம்மன், சிவன் பற்றிய உன்னதமான கற்பனைக் கதைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏன் உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையா சோகம்



avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 3:06 pm

.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 15, 2011 6:28 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
ரேவதி wrote:
ஜெகதீஸ்வரன்.இரா wrote:மிக அருமையான கற்பனைக் கதை, பகிர்விற்க்கு நன்றி.. மேலும், முருகன், இராமன், பிரம்மன், சிவன் பற்றிய உன்னதமான கற்பனைக் கதைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏன் உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையா அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை 440806

இறை நம்பிக்கை என்று எதைக் கூறுகிறீர்கள்?? வெறும் மந்திரங்களும், சிலைகளுக்கு அலங்காரம் செய்வதும் அதைவைத்து சமூகம் பிரிவினைகளில் தவிப்பதுமா??
என்னைப் பொருத்தவரை இறைவன், கடவுள் என அனைத்துமே எதையும் எதிர்பார்க்காமல் நாம் மற்ற உயிர்கள் மீதும், மற்ற உயிர்கள் நம்மீது செலுத்தும் அன்பே. நம்பிக்கை உள்ள உள்ளங்களுக்கு என்றுமே மந்திரங்களும்.. கல்லை வழிபடுவதும் தேவைப்படாது.. அனைவரிடத்திலும் அன்பு செலுத்தினால் அங்கே இறைவன்.

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 7:46 pm

.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 8:16 pm

மிக அருமையான பகிர்வு மிருதுளா.....

விநாயகருக்கு அருக்கம்புல்லால் அர்ச்சனை செய்வது விஷேஷம். அது ஏன் என்று தெளியவைத்த பகிர்வு மிருதுளா.....

முதன்மை கடவுள் வினாயகருக்கு அருக்கம்புல் ஏன் இத்தனை சிறப்புன்னு அரிய வைத்த அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக