புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
jairam
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை


   
   

Page 2 of 2 Previous  1, 2

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Jul 15, 2011 1:06 pm

First topic message reminder :


சிவலோகம்.

பிரம்மதேவன் புடைசூழ அனைத்து தேவர்களும் விநாயகப் பெருமானைத் தரிசிக்க வந்தனர்.

பிரம்மதேவன் 'ஐய்யனே ! அனலாசுரன் என்கிற அசுரன் நம் தேவர்களுக்கு மிகவும் தும்பன் தந்து கொடுமை படுத்துகிறான். நாளாக நாளாக அவன் தரும் தொல்லைகளுக்கு அளவோ, வரம்போ இல்லை" என்றார்.

மற்ற தேவர்களும் விநாயகரை அடிபணிந்து, "பிரபோ, அந்த அசுரன் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அசுரனின் வாயிலிருந்து நெருப்பு வருகின்றது. அப்படியே பொசுக்கி விடுவான் போல இருக்கிறது. எங்களை காத்தருள வேண்டும். ஏற்கனவே பல அரக்கர்களை அழித்து எங்களை காப்பாற்றியுள்ளவர் நீங்கள்." என்று மன்றாடிக்கேட்டுக் கொண்டனர்.

விநாயகர் அவர்கள் கூறுவதைக் கேட்டுக் அவனை துவம்ச்ம் செய்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

விநாயகப் பெருமான், தனது போர்ப்படையுடன் அனலாசுரனைப் போரிடச் சென்றார். அந்த் அசுரனோ, வாயிலிருந்து நெருப்பு கக்கினான். விநாயகரின் படைகள் பொசுங்கின.

விநாயகருக்கு கோபம் பொங்கிற்று. தொடர்ந்து போர் செய்தார். ஆனால் அசுரனை வெல்ல முடியவில்லை. இதனால், தனது தும்பிக்கையால் அசுரனை அப்படியே தூக்கி, வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

வயிற்றின் உள்ளே சென்ற அசுரன் சும்மா இருக்கவில்லை. விநாயகருக்கு தகிக்க வைத்தான். விநாயகரும் வயிறு எரிகிறதே என்று கத்திக் கொண்டே நடனம் ஆடத் தொடங்கினார்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் தேவர்கள் ஓடோடி வந்தனர். விநாயகர் மீது குடம் குடமாக கங்கை நீரை அபிஷேகம் செய்தனர். பலனில்லை. அடுத்த முயற்சியாக, சந்திரனிடமிருந்து ஒளியைப் பாய்ச்சினர்.

எரிச்சல் அப்படியே இருந்தது.

அப்போது ஒரு ரிஷி வந்தார். நிறைய அருகம்புல்லை எடுத்து வந்து விநாயகரின் தலையில் வைத்தார். விநாயகருக்கு எரிச்சல் தணிய ஆரம்பித்தது. வயிற்றில் இருந்த அனலாசுரன் அப்படியே ஜீரணம் ஆகிவிட்டான்.

விநாயகருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதனால், விநாயகரின் அருளைப் பெறவிரும்பும் பக்தர்கள், அருகம்புல்லை அர்ச்சனை செய்தால் நல்லது என்ற வழக்கம் உண்டானது.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 15, 2011 8:47 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:

தெளிவாக எழுத்துக்களில் கருத்துக்கள் கூறினால் மிகவும் எளிதாக இருக்கும். எதுவாக இருந்தாலும் தங்களுக்கு மிக்க நன்றி.

வணக்கம் ஜெகதீஸ்வரன் தங்களின் பதிவுகளை முன்பே நான் படித்திருக்கிறேன் தங்களின் மறுமொழிகளையும் நான் மிகவும் ரசித்துள்ளேன் ஆனால் இந்த விஷயத்திர்க்கு தங்கள் கூறிய கருத்து ஏற்று கொள்ள முடியாது இந்து மதத்தின் ஒவ்வொரு அசைவிலும் அர்த்தம் உள்ள இந்து மதம், மேலும் சில விஷயங்களை பூடகமாக கூறுவது சிலருக்கு வேடிக்கையாக தெரியும் அது மட்டுமின்றி மந்திரம் குறித்து நீங்கள் இங்கே சொன்னது வெறும் மந்திரங்கள் ஓம் என்ற மந்திரத்தினை இன்று மேற்க்குலகம் ஆராய்ந்து பல நல்ல விஷயங்களை வெளி கொணர்ந்து இருக்கிறது உங்களுக்கு மேலும் சந்தேகம் மந்திரங்கள் பற்றி யெனில் யுடியூபிள் பிரீக்குவன்சி குறித்து தேடி பாருங்கள் ஒலி அலைகளின் மூலம் பொருள்கள் மாற்றம் அடைவதை காணலாம், அடுத்த விஷயம் அன்பு செலுத்துங்கள் இது இந்து மதத்திர்க்கு புதிது இல்லை அன்பே சிவம் என்பது இங்கே பிரபலம் ஆனால் ஒரு கேள்வி எழும் கடவுள் அவதாரம் எடுத்து தீயவர்களை அழிக்கவில்லையா என ஆனால் அதற்க்குல் உள்ள பதில் கடவுள் கையால் மாண்டவர்கள் முன் செய்த பாவத்தை கழித்து தேவர் உலகம் செல்வதாக வரும் ஆகா கொடிய பாவங்கள் செய்தவரை மீட்க்கவே அப்படிப்பட்ட அவதாரங்கள் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் நிறைய எழுத ஆசைதான் விரிவஞ்சி இத்துடன் நிறைவு செய்கிறேன்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 16, 2011 12:58 am

.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 16, 2011 5:23 am

அறிய வேண்டிய தகவல்.

mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Sat Jul 16, 2011 7:01 pm

இருக்கும் இடத் தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கு எங்கோ அலைகிறார்.....உங்களுக்குள்ளே இறைவன் இறைவன் இருக்க, இறைவன் வெறும் கல்லாக ஏன் பார்க்கிர்கள் ? நீண்ட விளக்கம் வேண்டுமா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக