புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_lcapஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_voting_barஅருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை


   
   

Page 2 of 2 Previous  1, 2

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Jul 15, 2011 1:06 pm

First topic message reminder :


சிவலோகம்.

பிரம்மதேவன் புடைசூழ அனைத்து தேவர்களும் விநாயகப் பெருமானைத் தரிசிக்க வந்தனர்.

பிரம்மதேவன் 'ஐய்யனே ! அனலாசுரன் என்கிற அசுரன் நம் தேவர்களுக்கு மிகவும் தும்பன் தந்து கொடுமை படுத்துகிறான். நாளாக நாளாக அவன் தரும் தொல்லைகளுக்கு அளவோ, வரம்போ இல்லை" என்றார்.

மற்ற தேவர்களும் விநாயகரை அடிபணிந்து, "பிரபோ, அந்த அசுரன் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அசுரனின் வாயிலிருந்து நெருப்பு வருகின்றது. அப்படியே பொசுக்கி விடுவான் போல இருக்கிறது. எங்களை காத்தருள வேண்டும். ஏற்கனவே பல அரக்கர்களை அழித்து எங்களை காப்பாற்றியுள்ளவர் நீங்கள்." என்று மன்றாடிக்கேட்டுக் கொண்டனர்.

விநாயகர் அவர்கள் கூறுவதைக் கேட்டுக் அவனை துவம்ச்ம் செய்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

விநாயகப் பெருமான், தனது போர்ப்படையுடன் அனலாசுரனைப் போரிடச் சென்றார். அந்த் அசுரனோ, வாயிலிருந்து நெருப்பு கக்கினான். விநாயகரின் படைகள் பொசுங்கின.

விநாயகருக்கு கோபம் பொங்கிற்று. தொடர்ந்து போர் செய்தார். ஆனால் அசுரனை வெல்ல முடியவில்லை. இதனால், தனது தும்பிக்கையால் அசுரனை அப்படியே தூக்கி, வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

வயிற்றின் உள்ளே சென்ற அசுரன் சும்மா இருக்கவில்லை. விநாயகருக்கு தகிக்க வைத்தான். விநாயகரும் வயிறு எரிகிறதே என்று கத்திக் கொண்டே நடனம் ஆடத் தொடங்கினார்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் தேவர்கள் ஓடோடி வந்தனர். விநாயகர் மீது குடம் குடமாக கங்கை நீரை அபிஷேகம் செய்தனர். பலனில்லை. அடுத்த முயற்சியாக, சந்திரனிடமிருந்து ஒளியைப் பாய்ச்சினர்.

எரிச்சல் அப்படியே இருந்தது.

அப்போது ஒரு ரிஷி வந்தார். நிறைய அருகம்புல்லை எடுத்து வந்து விநாயகரின் தலையில் வைத்தார். விநாயகருக்கு எரிச்சல் தணிய ஆரம்பித்தது. வயிற்றில் இருந்த அனலாசுரன் அப்படியே ஜீரணம் ஆகிவிட்டான்.

விநாயகருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதனால், விநாயகரின் அருளைப் பெறவிரும்பும் பக்தர்கள், அருகம்புல்லை அர்ச்சனை செய்தால் நல்லது என்ற வழக்கம் உண்டானது.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 15, 2011 8:47 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:

தெளிவாக எழுத்துக்களில் கருத்துக்கள் கூறினால் மிகவும் எளிதாக இருக்கும். எதுவாக இருந்தாலும் தங்களுக்கு மிக்க நன்றி.

வணக்கம் ஜெகதீஸ்வரன் தங்களின் பதிவுகளை முன்பே நான் படித்திருக்கிறேன் தங்களின் மறுமொழிகளையும் நான் மிகவும் ரசித்துள்ளேன் ஆனால் இந்த விஷயத்திர்க்கு தங்கள் கூறிய கருத்து ஏற்று கொள்ள முடியாது இந்து மதத்தின் ஒவ்வொரு அசைவிலும் அர்த்தம் உள்ள இந்து மதம், மேலும் சில விஷயங்களை பூடகமாக கூறுவது சிலருக்கு வேடிக்கையாக தெரியும் அது மட்டுமின்றி மந்திரம் குறித்து நீங்கள் இங்கே சொன்னது வெறும் மந்திரங்கள் ஓம் என்ற மந்திரத்தினை இன்று மேற்க்குலகம் ஆராய்ந்து பல நல்ல விஷயங்களை வெளி கொணர்ந்து இருக்கிறது உங்களுக்கு மேலும் சந்தேகம் மந்திரங்கள் பற்றி யெனில் யுடியூபிள் பிரீக்குவன்சி குறித்து தேடி பாருங்கள் ஒலி அலைகளின் மூலம் பொருள்கள் மாற்றம் அடைவதை காணலாம், அடுத்த விஷயம் அன்பு செலுத்துங்கள் இது இந்து மதத்திர்க்கு புதிது இல்லை அன்பே சிவம் என்பது இங்கே பிரபலம் ஆனால் ஒரு கேள்வி எழும் கடவுள் அவதாரம் எடுத்து தீயவர்களை அழிக்கவில்லையா என ஆனால் அதற்க்குல் உள்ள பதில் கடவுள் கையால் மாண்டவர்கள் முன் செய்த பாவத்தை கழித்து தேவர் உலகம் செல்வதாக வரும் ஆகா கொடிய பாவங்கள் செய்தவரை மீட்க்கவே அப்படிப்பட்ட அவதாரங்கள் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் நிறைய எழுத ஆசைதான் விரிவஞ்சி இத்துடன் நிறைவு செய்கிறேன்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 16, 2011 12:58 am

.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 16, 2011 5:23 am

அறிய வேண்டிய தகவல்.

mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Sat Jul 16, 2011 7:01 pm

இருக்கும் இடத் தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கு எங்கோ அலைகிறார்.....உங்களுக்குள்ளே இறைவன் இறைவன் இருக்க, இறைவன் வெறும் கல்லாக ஏன் பார்க்கிர்கள் ? நீண்ட விளக்கம் வேண்டுமா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக