புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
48 Posts - 32%
i6appar
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
48 Posts - 32%
i6appar
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_m10ஒரு கடிதம் எழுதினேன்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கடிதம் எழுதினேன்....


   
   
கௌதமன்
கௌதமன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011

Postகௌதமன் Thu Jul 14, 2011 10:55 pm

பாங்க், இன்ஸூரன்ஸ், டாக்ஸ் போன்ற வேலைகளை செய்ய சனிக்கிழமை தான் எனக்கு தோதுப்படும். சனிக்கிழமை எனக்கு அலுவலகம் கிடையாது. மற்ற நாட்களில் இரவு வரை வேலையிருக்கும். எனவே பெரும்பாலும் சனிக்கிழமைகளில் இந்த வேலைகளை முடித்து விடுவேன். ஒரு பணபரிமாற்றம் சம்பந்தமாக வங்கிக்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டி வந்தது. இன்று சனிக்கிழமை எப்படியும் அதை முடித்து விட வேண்டும். கம்ப்யூட்டரில் டைப் செய்து கடிதத்தை முடித்து விட்டேன். பிரிண்ட் கொடுத்தால் பிரிண்டர் மக்கர் செய்தது. கம்ப்யூட்டரில் எனக்கு தெரிந்த ஒரே ரிப்பேர் வேலை கார்டைக் கழற்றி மாட்டுவது. வழக்கம் போல கார்டை கழற்றி மாட்டினேன். ஒன்றும் வேலைக்கு உதவவில்லை. பிரிண்டர் சாஃப்ட்வேரை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு, மீண்டும் சாஃப்டுவேரை இன்ஸ்டால் செய்து பார்த்தேன். ஆனாலும் தேறவில்லை. சரி பென் டிரைவில் காப்பி செய்து எடுத்து ஆஃலிஸில் பிரிண்ட் செய்து கொள்ளலாம் என்று பென் டிரைவில் காப்பி செய்து கொண்டேன். அடுத்த வாரம் கடிதத்தைக் கொடுத்துக் கொள்ளலாம் என்று ஆஃபிஸ் கொண்டு போகும் பேக்கில் பென் டிரைவை போட்டு வைத்தேன்.

அலுவலக வேலையில் பிரிண்ட் எடுக்கும் விஷயம் மறந்தே விட்டது. பேக்கில் இருந்த பென் டிரைவை எடுக்கவே இல்லை. அடுத்த சனிக்கிழமைதான் வங்கிக்கு கடிதம் கொடுக்க வேண்டிய ஞாபகம் வந்தது. பிரிண்டர் சரியாகியிருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்த்தேன். கண் சிமிட்டிக்கூட பார்க்கவில்லை. சரி அலுவலக முகவரிக்கு இ-மெயிலில் கடிதத்தை அனுப்பி வைப்போம். அலுவலகத்தில் பார்த்தால் ஞாபகம் வரும்.பிரிண்ட செய்து கொள்ளலாம். என்ன இன்னும் ஒரு வாரத்துக்கு கடிதம் கொடுக்கும் வேலையை ஒத்திப் போடவேண்டும்.

அலுவலகத்தில் வருட முடிவுக்கு முன் நடத்த வேண்டிய கூட்டங்கள், மினிட்ஸ் சரிபார்ப்பு, ரிப்போர்ட் வர்க் என்று இந்த வாரமும் டைட் வர்க். எனக்கு ஒரு பழக்கம் நல்லதா கெட்டதா எனத் தெரியவில்லை, ஆஃபிஸுக்கு போய் விட்டால் பெர்ஸனல் வர்க் எல்லாமே மறந்து விடும். அதாவது சுருக்கமாக இந்த வாரமும் பிரிண்ட் எடுக்கவில்லை.

இன்று சனிக்கிழமை, இன்னும் ஒத்திப் போட முடியாது. பாங்கிலிருந்து வீட்டுக்கு ஃபோன் செய்து விட்டார்கள். ஃபோன் அட்டெண்ட் செய்தது என் மனைவி. இனி பாங்க் மானேஜர் சும்மா இருந்தாலும் இவள் இருக்க விட மாட்டாள். என்ன ஆச்சு பாங்க் மாட்டர் என்று நிமிஷத்துக்கொருமுறை கேட்பாள்.

கடைசியில் ஒரு வழியாக பாங்க் வேலையை முடித்து விட்டேன். எப்படி என்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை, வெள்ளைக் காகித்தில் பேனாவால் கடிதத்தை எழுதி நேரில் சென்று கொடுத்து விட்டு வந்து விட்டேன்.




நான் முரண்பட்டவன்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jul 17, 2011 11:01 pm

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Jul 24, 2011 11:10 pm

காகிதத்தின் அருமை கணிணி இல்லாத போது தான் தெரிகிறது!



ஒரு கடிதம் எழுதினேன்.... Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக