புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர் எரியும் வீதிகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கதிரவன் சாயும் மாலை
நித்த தேவைகளை தேடி
வீதியில் நிரம்பும் மனிதர்கள்
நகர இரைச்சலுக்கு இடையே
காதை நிரப்பிக் கிழித்தது
எங்கிருந்தோ வந்த ஓசை
ஓசையின் சலனத்தில் திடுக்கிட்டு
சோம்பல் முறித்து விருட்டெழுந்து
சுதாரித்துக் கொண்டது தூங்காநகரம்
மடை திறந்த வெள்ளமாய்
சிதறி ஓடும் மனிதக்கூட்டம்
பிறகே துரத்தும் நெருப்பு
உடலில் ஒழுகும் குருதி
பச்சையாய் எரியும் மனிதர்கள்
உயிர்களின் அலறல் சத்தங்கள் `
உடைபட்ட பெரும் ஓசை
சிதறிய மனித உடல்கள்
பிரிந்து சென்றது உயிர்கள்
சிலதொரு நொடிப்ப பொழுதில்
உயிரும் பொருளும் சிதைந்து
நெருப்பில் சுருண்டது அவ்வீதி
நான்கு திசை மனிதர்கள்
பேதங்களை உடைத்து எறிந்து
நீட்டினார்கள் உதவிக் கரம்
சிதறிய உடல் உறுப்புக்களும்
உறைந்த பச்சைக் குருதியும்
நாழிகையின் முடிவினில் மீதமாய்
கூடியது ஊடகக் கூட்டங்கள்
பரவியது உறங்கும் செய்தி
கண்ணீர் வடித்தனர் உறவுகள்
சதியின் வேரை கண்டறிவோம்
ஆறுதல் வார்த்தைகளை விதைத்தபடி
காவல்கார உன்னத மேதாவி
இதுவொரு பெரும் கொடுமை
அண்டை தேசத் தலைவர்கள்
நாட்டின் அரசியல் கதர்சட்டகளும்
சில அரக்கர்களின் சுயநலம்
காரண காரியமின்றி உதிர்கிறது
பாவ மனிதர்களின் உயிர்கள்
இறைவன் வரமாட்டன் என்று
நாசம் விளைவித்த நயவஞ்சர்கள்
எங்கோ சிரித்துக் கொண்டு
எந்த ஒரு மதவேதத்திலும்
மனிதர்களை கொள்ளுங்கள் என்று
போதனைகளில் சொல்லப்படவில்லை
மனித உயிர்தின்னும் மிருங்களை
ஊர் நடுவீதியில் நிறுத்தி
பச்சையாய் நெருப்பிட்டு சுட்டுரியுங்கள்
நாளை தளிரிடாது நாசவேர்
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
அருமை..வரிகளின் உண்மையை உணர்ந்தேன் ...........
திவ்யா wrote:அருமை..வரிகளின் உண்மையை உணர்ந்தேன் ...........
இது நேற்று வடக்கில் நடந்த நிகழ்வு
உண்மையை உணர்ந்தமைக்கு நன்றி திவ்யா
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மனித நேயம் இறந்து போன சிலரால் ஏற்படும் தீங்குகளை அழகாக சொல்லி இருக்கீறீர்கள்
பாவம் மக்கள்..
எத்தனை அழிக்கும் கரங்கள் வந்தாலும் உதவும் கரங்களூம் அதிகமாய் நீளூகின்றன - இறைவன் இருக்கிறான் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு
பாவம் மக்கள்..
எத்தனை அழிக்கும் கரங்கள் வந்தாலும் உதவும் கரங்களூம் அதிகமாய் நீளூகின்றன - இறைவன் இருக்கிறான் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு
- GuestGuest
.
மனித நேயம் இற்றுப்போன மாபாதகர்களுக்கு மதமுமில்லை மார்க்கமுமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புற்றிசல் போல ஏதாவது ஒரு மதப் பெயரில் முகமூடி அணிந்து கொண்டு இவர்கள் இங்கே வேட்டையாடுவது ரத்தமும் சதையுமான மனிதர்களை அல்ல. மனித நேயத்தையும் ஒரு மண்ணின் இறையாண்மையையும் என்பதை அவர்களின் சுய புத்திக்கு தெரியாமல் இழிவான பிறவியெடுத்த மனித வடிவிலான மண்ணாங்கட்டிகள்.
கவிஞரே கலங்கிப்போனேன் கண் முன்னே காட்சியை நிறுத்திவிட்டிரய்யா...
செய்ய வேண்டியதை உமது படைப்பு செம்மையாகச்செய்திருக்கிறது...
அருமை அருமை....நன்றி கோடிகள்...
கவிஞரே கலங்கிப்போனேன் கண் முன்னே காட்சியை நிறுத்திவிட்டிரய்யா...
செய்ய வேண்டியதை உமது படைப்பு செம்மையாகச்செய்திருக்கிறது...
அருமை அருமை....நன்றி கோடிகள்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
இந்த நெருப்பு...
மனிதத்தின் மீது வைக்கப்பட்ட நெருப்பு..!
இந்த நெருப்பு...
இறை நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!
இந்த நெருப்பு..
இன்னும் ஒட்டிக்கிடக்கும்
நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!
இவை எரித்தவை மனிதர்களை அல்ல..
மனித நேயத்தை..!
வாழ்த்த இயலவிலலை இளவலே.. வேதனைகள் கண்களை மறைப்பதால்..!
மனிதத்தின் மீது வைக்கப்பட்ட நெருப்பு..!
இந்த நெருப்பு...
இறை நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!
இந்த நெருப்பு..
இன்னும் ஒட்டிக்கிடக்கும்
நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!
இவை எரித்தவை மனிதர்களை அல்ல..
மனித நேயத்தை..!
வாழ்த்த இயலவிலலை இளவலே.. வேதனைகள் கண்களை மறைப்பதால்..!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மனிதம் மறைந்து மிருகமாய் அலையும் ஜந்துக்களால் ஏற்பட்ட உயிர்பலிகள் எப்போது தான் நிற்கும் இந்த கொடுமை
அதிர்ச்சியாக இருந்தது பார்த்தபோது....
உங்கள் வரிகள் மனதை தாக்கும் வரிகளாக அமைந்த கவிதை செய்தாலி.....
உங்கள் கூற்று உண்மையே....
எந்த வேதத்திலும் உயிர்களை கொல்லச்சொல்லவில்லை
அதிர்ச்சியாக இருந்தது பார்த்தபோது....
உங்கள் வரிகள் மனதை தாக்கும் வரிகளாக அமைந்த கவிதை செய்தாலி.....
உங்கள் கூற்று உண்மையே....
எந்த வேதத்திலும் உயிர்களை கொல்லச்சொல்லவில்லை
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன் wrote:இந்த நெருப்பு...
மனிதத்தின் மீது வைக்கப்பட்ட நெருப்பு..!
இந்த நெருப்பு...
இறை நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!
இந்த நெருப்பு..
இன்னும் ஒட்டிக்கிடக்கும்
நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!
இவை எரித்தவை மனிதர்களை அல்ல..
மனித நேயத்தை..!
வாழ்த்த இயலவிலலை இளவலே.. வேதனைகள் கண்களை மறைப்பதால்..!
நவரத்தினமும் ஜொலிக்கிறது தான்.... ஒற்றை வைரக்கல்லும் ஜொலிக்கிறது தான்..... உன் வரிகள் சுருக்கமாக இருந்தாலும் கண்கள் கலங்கச்செய்த ரத்தின சுருக்க வைர வரிகள் கலை..... மிக அருமையான பின்னூட்டக்கவிதை....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|