புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
32 Posts - 42%
heezulia
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
jothi64
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
398 Posts - 49%
heezulia
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பழமொழிகள் - Page 3 Poll_c10பழமொழிகள் - Page 3 Poll_m10பழமொழிகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:34 pm

First topic message reminder :

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

அகல உழுகிறதை விட ஆழ உழு.

அகல் வட்டம் பகல் மழை.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடாது செய்தவன் படாது படுவான்.

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

அந்தி மழை அழுதாலும் விடாது.

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

அறச் செட்டு முழு நட்டம்.

அற்ப அறிவு அல்லற் கிடம்.

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறமுறுக்கினால் அற்றும் போகும்.


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:42 pm

மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.

மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.

மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.

மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

மண்டையுள்ள வரை சளி போகாது.

மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.

மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.

மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.

மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

மருந்தும் விருந்தும் மூன்று வேளை.

மருந்தே யாயினும் விருந்தோடு உண்.

மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.

மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.

மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?

மவுனம் கலக நாசம்.

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.

மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.

மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.

மனம் உண்டானால் இடம் உண்டு. (மனமிருந்தால் மார்க்கம் உண்டு)

மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

மனம் போல வாழ்வு.

மனமுரண்டிற்கு மருந்தில்லை.

மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.

மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.

மாடம் இடிந்தால் கூடம்.

மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?

மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.

மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.

மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.

மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.

மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.

மாரடித்த கூலி மடி மேலே.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:43 pm

மாரி யல்லது காரியம் இல்லை.

மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.

மாவுக்குத் தக்க பணியாரம்.

மாற்றானுக்கு இடங் கொடேல்.

மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?

மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.

மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?

மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.

மீ தூண் விரும்பேல்.

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

முகத்துக்கு முகம் கண்ணாடி.

முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.

முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.

முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.

முதல் கோணல் முற்றுங் கோணல்.

முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.

முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.

முருங்கை பருத்தால் தூணாகுமா?

முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?

முன் ஏர் போன வழிப் பின் ஏர்.

முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?

முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.

மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.

மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

மெளனம் மலையைச் சாதிக்கும்.

மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:43 pm

மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.

மொழி தப்பினவன் வழி தப்பினவன்.

மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.

வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.

வடக்கே கருத்தால் மழை வரும்.

வட்டி ஆசை முதலுக்கு கேடு.

வணங்கின முள் பிழைக்கும்.

வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.

வருந்தினால் வாராதது இல்லை.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

வளவனாயினும் அளவறிந் தளித்துண்.

வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.

வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.

வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.

வாழ்வும் தாழ்வும் சில காலம்.

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

விதி எப்படியோ மதி அப்படி.

வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?

விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?

விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.

விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?

விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.

விளையும் பயிர் முளையிலே தெரியும்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 12:44 pm

சாரி விஜய் இவளவு தொகையான பலமொளிங்களை தந்து இருக்கீங்க.. பட் மீனு கொஞ்சம் வீக் இதில்.. கொஞ்சம் கொஞ்சமா படிச்சிட்டு அப்பறம் புரிந்ததை எடுத்துக்கிறேன்..



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 12:44 pm

பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது. விளக்கம் please

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:46 pm

sivacbe wrote:பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது. விளக்கம் please

பழமொழி சொன்ன அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.. கூடாது



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 12:48 pm

அட ராமா ராமா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 12:49 pm

meenuga wrote:சாரி விஜய் இவளவு தொகையான பலமொளிங்களை தந்து இருக்கீங்க.. பட் மீனு கொஞ்சம் வீக் இதில்.. கொஞ்சம் கொஞ்சமா படிச்சிட்டு அப்பறம் புரிந்ததை எடுத்துக்கிறேன்..

என்கிட்டை கேளு நான் சொல்லித்தாரேன் பழமொழிகள் - Page 3 838572

என்கிட்டை கேளு நான் சொல்லித்தாரேன் பழமொழிகள் - Page 3 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:49 pm

sivacbe wrote:அட ராமா ராமா

ஏன் வில்லு பட பாட்டு பாடறீங்க.. ஒன்னும் புரியல



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 12:51 pm

வில்லுல எப்படி பாட முடயும்? வில்லுக்கு வாய் இருக்கா?

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக