புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
First topic message reminder :
புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது அழகிரியின் பதவியில் பிரதமர் கைவைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அழகிரியின் தலைக்குமேல் எப்போதும் கத்தி தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றது என்று சொல்கிறார்கள் டில்லி வட்டாரங்களில்.
இதுபற்றி கோபாலபுரத்துக்கும் தகவல் பாஸ் பண்ணப்பட்டு விட்டதாம்.
சென்னை சென்று கலைஞரைச் சந்தித்த பிரணாப் முகர்ஜி, மற்றைய விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இடைநடுவே அழகிரி விஷயம் பற்றியும் பேசத் தொடங்கியிருக்கிறார். அப்போது அந்த ரூமில் மற்றையவர்களும் இருந்தார்கள்.
பிரணாப் பேசும்போது குறுக்கிட்ட கலைஞர், ‘நாம் இந்த விஷயத்தை, கொஞ்சம் பர்சனலாக கடைசியாகப் பேசலாம்” என்று கூறிவிட்டதில், அந்த சப்ஜெக்ட் அப்போதைக்கு நிறுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
பிரணாப்பின் பேச்சுக்கள் முடிந்த பின், ரூமில் இருந்த மற்றையவர்களை வெளியே அனுப்பிவிட்டு, கலைஞரும் பிரணாப்பும் தனிமையில் சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர். அப்போதுதான் அழகிரி பற்றிய பிரதமரின் மெசேஜ், கலைஞருக்குக் கூறப்பட்டது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
டில்லி வட்டாரங்களில் சொல்லப்படுவது என்னவென்றால், அழகிரியின் அமைச்சு மாற்றப்பட்டு அவருக்கு முக்கியத்துவமற்ற இலாகா ஒன்றைக் கொடுப்பதுதான் கடைசி நாள்வரை பிரதமரின் கார்ட்களில் இருந்திருக்கின்றது. ஆனால், தி.மு.க.விடமிருந்து ஏற்கனவே இரு கேபினெட் அமைச்சுகளும் பறிக்கப்பட்ட நிலையில், இருக்கும் ஒரேயொரு கேபினெட் அமைச்சையும் மாற்றுவது நன்றாக இருக்காது என்று முடிவெடுக்கப்பட்டதாம்.
இப்படித்தான், அழகிரியின் அமைச்சு தப்பியிருக்கின்றது.
பிரதமரின் கோபத்துக்குக் காரணம், கேபினெட் அமைச்சராக அழகிரியின் திறமையின்மையும், அலட்சியமும்தான் என்கிறார்கள் டில்லியில். அதுவும் பிரதமரின் கோபம் எகிறியதன் காரணம், பிரதமர் நடாத்தும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அழகிரி தலையைக் காட்டுவதில்லை என்பதுதானாம்.
7ம் தேதி பிரதமர் கூட்டிய கூட்டத்தில் அழகிரி ஆப்சென்ட். “மிஸ்டர் உரம்-ரசாயனம் எங்கே?” என்று லேசான கேலி தொனிக்கும் குரலில் கேட்டிருக்கிறார் பிரதமர். அதற்கு அதே கேலியான குரலில் மற்றொரு அமைச்சரிடமிருந்து “டில்லி வெயிலுக்கு எங்காவது ஓய்வெடுக்கப் போயிருப்பார்” என்று பதில் வந்ததாம்.
அந்த நேரத்தில் அங்கே சிரிப்பொலி எழுந்து அடங்கியதுடன் அந்த விவகாரம் முடிந்து போனது. பிரதமரும் அதை ஒரு ஜோக்காக எடுத்துக்கொண்டு விட்டுவிட்டு அடுத்த சப்ஜெக்ட்டுக்குப் போய்விட்டார்.
ஆனால், கூட்டம் முடிந்தபின் பிரதமர் தெரிந்துகொண்ட விஷயம்தான் அவரைக் கொதிக்க வைத்துவிட்டது. விஷயம் என்னவென்றால், அழகிரி ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டது, பிரதமர் நினைத்திருந்ததுபோல ஜோக் அல்ல. நிஜமே அதுதான்!
டில்லியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அமைச்சர் அழகிரி! “இவர் அமைச்சராக இருக்க வேண்டியவர் அல்ல. டூரிஸ்டாக இருந்திருக்க வேண்டியவர்” என்று காமென்ட் அடித்தாராம் பிரதமர்.
இந்தத் தகவல்களைக் கூறும் டில்லி வட்டாரங்கள், பிரதமரின் ஹிட்-லிஸ்டில் இருக்கும் முதலாவது ஆளே அழகிரிதான். அரசியல் காரணங்களுக்காக பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருக்கிறார். அவரது பொறுமை ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றார்கள்.
இந்தப் பின்னணியில்தான், கலைஞரிடம் பிரதமரின் கோபம் பற்றிக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. கலைஞரால் என்னதான் செய்ய முடியும்? ஸ்கூலுக்குச் செல்லும் வயதா அழகிரிக்கு, கூட்டிச்சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் விட்டுவிட்டு வருவதற்கு?
நன்றி விறுவிறுப்பு செய்திகள்
புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது அழகிரியின் பதவியில் பிரதமர் கைவைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அழகிரியின் தலைக்குமேல் எப்போதும் கத்தி தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றது என்று சொல்கிறார்கள் டில்லி வட்டாரங்களில்.
இதுபற்றி கோபாலபுரத்துக்கும் தகவல் பாஸ் பண்ணப்பட்டு விட்டதாம்.
சென்னை சென்று கலைஞரைச் சந்தித்த பிரணாப் முகர்ஜி, மற்றைய விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இடைநடுவே அழகிரி விஷயம் பற்றியும் பேசத் தொடங்கியிருக்கிறார். அப்போது அந்த ரூமில் மற்றையவர்களும் இருந்தார்கள்.
பிரணாப் பேசும்போது குறுக்கிட்ட கலைஞர், ‘நாம் இந்த விஷயத்தை, கொஞ்சம் பர்சனலாக கடைசியாகப் பேசலாம்” என்று கூறிவிட்டதில், அந்த சப்ஜெக்ட் அப்போதைக்கு நிறுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
பிரணாப்பின் பேச்சுக்கள் முடிந்த பின், ரூமில் இருந்த மற்றையவர்களை வெளியே அனுப்பிவிட்டு, கலைஞரும் பிரணாப்பும் தனிமையில் சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர். அப்போதுதான் அழகிரி பற்றிய பிரதமரின் மெசேஜ், கலைஞருக்குக் கூறப்பட்டது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
டில்லி வட்டாரங்களில் சொல்லப்படுவது என்னவென்றால், அழகிரியின் அமைச்சு மாற்றப்பட்டு அவருக்கு முக்கியத்துவமற்ற இலாகா ஒன்றைக் கொடுப்பதுதான் கடைசி நாள்வரை பிரதமரின் கார்ட்களில் இருந்திருக்கின்றது. ஆனால், தி.மு.க.விடமிருந்து ஏற்கனவே இரு கேபினெட் அமைச்சுகளும் பறிக்கப்பட்ட நிலையில், இருக்கும் ஒரேயொரு கேபினெட் அமைச்சையும் மாற்றுவது நன்றாக இருக்காது என்று முடிவெடுக்கப்பட்டதாம்.
இப்படித்தான், அழகிரியின் அமைச்சு தப்பியிருக்கின்றது.
பிரதமரின் கோபத்துக்குக் காரணம், கேபினெட் அமைச்சராக அழகிரியின் திறமையின்மையும், அலட்சியமும்தான் என்கிறார்கள் டில்லியில். அதுவும் பிரதமரின் கோபம் எகிறியதன் காரணம், பிரதமர் நடாத்தும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அழகிரி தலையைக் காட்டுவதில்லை என்பதுதானாம்.
7ம் தேதி பிரதமர் கூட்டிய கூட்டத்தில் அழகிரி ஆப்சென்ட். “மிஸ்டர் உரம்-ரசாயனம் எங்கே?” என்று லேசான கேலி தொனிக்கும் குரலில் கேட்டிருக்கிறார் பிரதமர். அதற்கு அதே கேலியான குரலில் மற்றொரு அமைச்சரிடமிருந்து “டில்லி வெயிலுக்கு எங்காவது ஓய்வெடுக்கப் போயிருப்பார்” என்று பதில் வந்ததாம்.
அந்த நேரத்தில் அங்கே சிரிப்பொலி எழுந்து அடங்கியதுடன் அந்த விவகாரம் முடிந்து போனது. பிரதமரும் அதை ஒரு ஜோக்காக எடுத்துக்கொண்டு விட்டுவிட்டு அடுத்த சப்ஜெக்ட்டுக்குப் போய்விட்டார்.
ஆனால், கூட்டம் முடிந்தபின் பிரதமர் தெரிந்துகொண்ட விஷயம்தான் அவரைக் கொதிக்க வைத்துவிட்டது. விஷயம் என்னவென்றால், அழகிரி ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டது, பிரதமர் நினைத்திருந்ததுபோல ஜோக் அல்ல. நிஜமே அதுதான்!
டில்லியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அமைச்சர் அழகிரி! “இவர் அமைச்சராக இருக்க வேண்டியவர் அல்ல. டூரிஸ்டாக இருந்திருக்க வேண்டியவர்” என்று காமென்ட் அடித்தாராம் பிரதமர்.
இந்தத் தகவல்களைக் கூறும் டில்லி வட்டாரங்கள், பிரதமரின் ஹிட்-லிஸ்டில் இருக்கும் முதலாவது ஆளே அழகிரிதான். அரசியல் காரணங்களுக்காக பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருக்கிறார். அவரது பொறுமை ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றார்கள்.
இந்தப் பின்னணியில்தான், கலைஞரிடம் பிரதமரின் கோபம் பற்றிக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. கலைஞரால் என்னதான் செய்ய முடியும்? ஸ்கூலுக்குச் செல்லும் வயதா அழகிரிக்கு, கூட்டிச்சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் விட்டுவிட்டு வருவதற்கு?
நன்றி விறுவிறுப்பு செய்திகள்
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
SK wrote:இளமாறன் wrote:படிச்சு துறை அரசாங்க்கம் பத்தி தெரிஞ்சவங்க அமைச்சர் ஆனா அத பத்தி யோசிக்கலாம் இவங்க தான் ரௌடி எல்லாம் மந்திரி போஸ்ட் கொடுத்த இப்படி தான் ... எப்போ தான் நல்ல படித்த மனித நேயம் உள்ள மனிதர்கள் அரசியல்வாதியா வரபோறாங்களோ
உங்கள் ஆசை விரைவுள் பூர்த்தி ஆகும் நான் அமைசார் ஆவேன்
உங்களுக்கு அடிக்கடி சுற்று பயணம் செல்ல ஆசை வந்துருசா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
குபேரன் wrote:அழகிரி மேல (அல்லது மற்ற எந்த அமைச்சர் மீதும்) கோபப்படுவதற்க்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரு பொம்மை பிரதமருக்கு இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவு கோவம் ஆகாது.
சரியாகச் சொன்னீங்க
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
kitcha wrote:குபேரன் wrote:அழகிரி மேல (அல்லது மற்ற எந்த அமைச்சர் மீதும்) கோபப்படுவதற்க்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரு பொம்மை பிரதமருக்கு இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவு கோவம் ஆகாது.
சரியாகச் சொன்னீங்க
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|