புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
2 Posts - 6%
heezulia
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 11:25 am

நெல்லை பதிவர் சந்திப்பின் போது நண்பன் "பாலா பட்டரை" ஷங்கர் சொன்னது என்னான்னா, காப்பி பேஸ்ட் செய்வது ஒன்னும் தப்பில்லை, பத்திரிக்கை காரங்களும் காப்பி பேஸ்ட்'தான் பண்ணுராயிங்கன்னு சிபி'க்கு ஆதரவா பேசினார், எனவே சென்னையிலேயே நமக்கு [[ஷங்கர்தான்]] சப்போர்ட் இருப்பதால் நானும் ஒரு சில "ஆக்கப்பூர்வமான" விஷயங்களை காப்பி பேஸ்ட் பண்ணலாம்னு இதை போட்டுருக்கேன் பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...






பாடல்களில் புதுமை செய்த டி. ராஜேந்தர்....!!!


தமிழ் சினிமாவில் பாடல்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆரம்பகால படங்களில் 60 பாடல்கள் வரை இருந்தது. அதன் பின் 40, 30 என குறைந்தது சராசரி 6 பாடல்கள் என ஆனது.





"அந்தநாள்" படத்தின் மூலம் பாடல்களே இல்லா படத்தை தந்து புதுமை செய்தார் "வீணை" எஸ். பாலசந்தர். "கற்பகம்" படத்தின் மூலம் ஆண் குரலே இல்லாமல் அணைத்து படங்களுமே பெண் குரலில் மட்டுமே பதிவு செய்து சாதனை படைத்தார் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்.


பி. சுசீலா பாட அணைத்து பாடல்களும் வாலி எழுத விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தனர். ஆண் குரலே ஒலிக்காத படம் "கற்பகம்" என்பது போல, பெண் குரலே ஒலிக்காத முதல் தமிழ் படம் "ஒருதலை ராகம்" வியாபார நோக்கத்திற்க்காவது ஒரு பெண் குரலை சேர்க்க சொல்லியும், அதை கேட்க மறுத்தார் டி. ராஜேந்தர்.





அதேபோல ஒரு பாடலில் ஒரு புதுமை செய்தார். எதிர்மறை வார்த்தைகளை வைத்து முழுப்பாடலையும் தந்தார்...


இது குழந்தை பாடும் தாலாட்டு [[தாலாட்டு அம்மா பாடுவது குழந்தை பாடாது]]


இது இரவு நேர பூபாளம் [[பூபாளம் விடியற்காலையில் பாடுவது]]


இது மேற்கில் தோன்றும் உதயம் [[உதயம் கிழக்கேதான் தோன்றும்]]


இது நதி இல்லாத ஓடம் [[ ஓடம் நதியில்தான் ஓடும]]


நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தை பார்கிறேன் [[ நடந்தால்தான் கால் தடயம் பதியும் ]]


வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கின்றேன் [[ வடம் இல்லாத தேரை இழுக்க முடியாது ]]


சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்கின்றேன் [[ சிறகே இல்லாத போது பறவை எப்படி வானில்..? ]]


உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன் [[ ஒரு பெண்ணுடன் உறவு இருந்தால்தான் அவருடன் இணைந்து வாழ முடியும் ]]





இப்படியே முழுப்பாடலையும் தந்து புதுமை புகுத்திய ராஜேந்தர், ஒரு படத்தின் போது சில வருடங்கள் இடைவெளிக்கு பின், "இசை அரசர்" டி.எம். சவுந்தராஜனை திரையில் பாடவைத்து, சாதனை படைத்தார்.





ஜேசுதாஸ், பாலசுப்பிரமணியம் போன்ற இளம் கலைஞர்கள் புகழ் உச்சியில் இருந்த சமயத்தில் டி.எம். எஸ்ஸை மீண்டும் பாட வைத்து வெற்றி பெற்றார் டி. ராஜேந்தர்...!!!!





டிஸ்கி : ராஜேந்தர் என்ன திறமையில் குறைவு உள்ளவரா.....??? தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்க்கும் நடுவில் ராஜேந்தர் எங்கே இருக்கிறார்...??? எனக்கு புரியலை......!!!





டிஸ்கி : கவிதை வளம் நிறைஞ்ச அவர் [[எதுகை மோனை]] கவிதை இப்போ எங்கே.......??? இப்போ உள்ள டிரெண்டுக்கு அவரால் சத்தியமா கவிதை கலந்த பாடல்கள் எழுத முடியாது சரியா....???



டிஸ்கி : மேலே அவரை புகழ்ந்து எழுதி இருப்பது யார் தெரியுமா......??? எஸ்..........ராஜேந்தரின் முன்னால் எனிமியான பாக்யராஜே'தான்......!!!





டிஸ்கி : ராஜேந்தர் அண்ணே, மேலே சொன்னா மாதிரி இன்னும் சூப்பரா உங்களாலே எழுத முடியும் அண்ணே......எழுதுங்க...........[[என் பிளாக் நீங்க படிச்சிட்டு இருப்பது எனக்கு தெரியும் ]]





டிஸ்கி : நம்ம பதிவர்கள் மட்டும்தான் நான் எழுதுவதை படிக்கிறாங்கன்னு நினச்சேன்.....இல்லைய்யா......!!!! ரயில்வேயில பணி புரியும் ஒரு டிக்கெட் பரிசோதகர் என் பிளாக்கை படிச்சிட்டு என்னை அடையாளம் கண்டு பிடிசிருக்கார்னா அது ஆச்சர்யம்..!!!


நன்றி : பாக்யா...




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jul 14, 2011 11:32 am

உண்மையில் டி. ஆர் அவர்களின் ஆரம்பகால பாடல் வரிகளிலும், கவிதைகளிலும் அத்தனை சொல்நயமும், இசை நயமும் இருந்தன... குறிப்பாக ஒருதலை ராகம், மைதிலி என்னை காதலி, உறவைகாத்த கிளி, உயிருள்ளவரை உஷா போன்ற படங்களில் வரும் பாடல்கள் மற்றும் கவிதைகள் மிகவும் அருமையாக இருக்கும்... தற்பெருமை என்னும் ஒன்றை விலக்கி வைத்திருந்தால் அவர் இன்னும் அதிகம் பேசப்பட்டிருப்பார்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Boxrun3
with regards ரான்ஹாசன்



 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  H டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  A டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  S டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  A டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  N
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 11:36 am

சியர்ஸ்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jul 17, 2011 10:59 pm

வாடா என் மச்சி
வாழக்கா பச்சி
உ உடம்ப பிச்சி
போட்டுருவான் பச்சி
நின்னாக்க அடிப்பேன்
...பேசினாக்க மிதிப்பேன்
பேசியே சாவடிப்பேன்
-உலக அழகன் டி.ஆர்

இப்படியே பண்ணிக்கிட்டு இருந்த நல்லவா இருக்கும் ?



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக