புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விசாரணையில் சிக்கியது, அழகிரியின் ரூ50 கோடி சொத்து!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மதுரை, இந்தியா: தமிழகம் எங்கும் முடுக்கி விடப்பட்டுள்ள நில அபகரிப்பு விசாரணையில் சிக்கியுள்ள முதலாவது வி.ஐ.பி. என்ற பெருமையைப் பெறுகிறார் மு.க.அழகிரி. விசாரணையில் சிக்கியுள்ள இவரது ஒரு நிலத்தின் மதிப்பு 50 கோடி என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த நிலம் இருப்பது மதுரையில் அல்ல, கோடைக்கானலில்! மு.க.அழகிரிக்காக இந்த நிலத்தை அபகரித்துக் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார், கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம். நில அபகரிப்பில் இவருக்கு உதவியதாக மேலும் இருவரையும் கைது செய்துள்ளது கோடைக்கானல் போலீஸ்.
கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதிக்கு அருகிலுள்ள சிவனடி சாலையில் உள்ள இந்த நிலத்தின் அளவு, நாலரை ஏக்கர். மதிப்பு ரூ50 கோடி. இந்த நிலத்தின் ஒரிஜினல் உரிமையாளர், பிரிட்டிஷ் பிரஜை ஒருவர். அவரிடமிருந்து சேவியர் மைக்கேல் என்பவர் இந்த நிலத்தை வாங்கி, வசித்து வந்திருக்கிறார்.
திடீரென சென்னையிலிருந்து வந்த ஒருவர், இந்த நிலத்தை பிரிட்டிஷ் பிரஜை தனக்கு எழுதிக் கொடுத்துவிட்டார் என்று தகராறு செய்திருக்கிறார். அவரது ஏஜென்ட் என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த மற்றொருவரும் வந்துள்ளார். இவர்களுக்கு உதவியாக போலீஸ் இலாகா செயற்பட்டிருக்கிறது. சேவியர் மைக்கேலை அங்கிருந்து வெளியேற்றும் பொறுப்பு, கொடைக்கானலில் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிமுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
முகமது இப்ராஹிம், கடந்த 7.2.2010ம் தேதியன்று சேவியர் மைக்கேல் மற்றும் அவரது குடும்பத்தினரை அங்கிருந்து வெற்றிகரமாக விரட்டி விட்டுள்ளனர். இதுகுறித்து அப்போது பதவியிலிருந்த டி.ஜி.பி.க்கு சேவியர் மைக்கேல் புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பிட்ட நிலம் சென்னைப் பார்ட்டிக்கு என்று சொல்லப்பட்டாலும், அதன் நிஜ உரிமையாளர் மு.க.அழகிரிதான் என்றும், அதனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் வாய்மொழி உத்தரவே போடப்பட்டிருந்தது. இதனால், போலீஸ் இதில் தலையிடாமல் முழுமையாக ஒதுங்கிக் கொண்டது.
அதன்பின் அழகிரியின் மனைவி வழி உறவினர் என்று சொல்லிக்கொண்டு வந்த ஒருவர், நிலத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார். நிலத்தைப் பார்க்க அவரை அழைத்து வந்ததே லோக்கல் போலீஸ்தான்.
குறிப்பிட்ட ‘உறவினர்’ மதுரையிலிருந்து கோடைக்கானல் வந்தபோது அவரது வண்டியுடன், மதுரை காவல்துறை உயரதிகாரி ஒருவரின் டிப்பார்ட்மென்ட் வண்டியும் துணைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ‘உறவினருக்கு’ வேண்டியதைச் செய்து கொடுக்குமாறு மதுரையிலிருந்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உத்தரவு போட்டதும், மதுரை உயரதிகாரிதான்.
இப்போது ஆட்சி மாறி நில ஆக்கிரமிப்பு விசாரணைகள் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த நில விவகாரம் மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி, கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹீமை கைது செய்துள்ளனர். இவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய இருவரும், லோக்கல் நில புரோக்கர்கள். திண்டுக்கல் நபர், முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்.
சென்னை பார்ட்டியை அடையாளம் கண்டுள்ள போலீஸார், அவருக்கும் அழகிரிக்கும் உள்ள சம்மந்தம் என்ன என்று விசாரித்து வருகின்றனர். கோடைக்கானல் சென்ற அழகிரியின் மதுரை உறவினர், தற்போது மலேசியாவில் இருக்கிறார்.
-மதுரையிலிருந்து இரா.பிரபாகரின் குறிப்புகளுடன், ரிஷி
மதுரை, இந்தியா: தமிழகம் எங்கும் முடுக்கி விடப்பட்டுள்ள நில அபகரிப்பு விசாரணையில் சிக்கியுள்ள முதலாவது வி.ஐ.பி. என்ற பெருமையைப் பெறுகிறார் மு.க.அழகிரி. விசாரணையில் சிக்கியுள்ள இவரது ஒரு நிலத்தின் மதிப்பு 50 கோடி என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த நிலம் இருப்பது மதுரையில் அல்ல, கோடைக்கானலில்! மு.க.அழகிரிக்காக இந்த நிலத்தை அபகரித்துக் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார், கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம். நில அபகரிப்பில் இவருக்கு உதவியதாக மேலும் இருவரையும் கைது செய்துள்ளது கோடைக்கானல் போலீஸ்.
கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதிக்கு அருகிலுள்ள சிவனடி சாலையில் உள்ள இந்த நிலத்தின் அளவு, நாலரை ஏக்கர். மதிப்பு ரூ50 கோடி. இந்த நிலத்தின் ஒரிஜினல் உரிமையாளர், பிரிட்டிஷ் பிரஜை ஒருவர். அவரிடமிருந்து சேவியர் மைக்கேல் என்பவர் இந்த நிலத்தை வாங்கி, வசித்து வந்திருக்கிறார்.
திடீரென சென்னையிலிருந்து வந்த ஒருவர், இந்த நிலத்தை பிரிட்டிஷ் பிரஜை தனக்கு எழுதிக் கொடுத்துவிட்டார் என்று தகராறு செய்திருக்கிறார். அவரது ஏஜென்ட் என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த மற்றொருவரும் வந்துள்ளார். இவர்களுக்கு உதவியாக போலீஸ் இலாகா செயற்பட்டிருக்கிறது. சேவியர் மைக்கேலை அங்கிருந்து வெளியேற்றும் பொறுப்பு, கொடைக்கானலில் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிமுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
முகமது இப்ராஹிம், கடந்த 7.2.2010ம் தேதியன்று சேவியர் மைக்கேல் மற்றும் அவரது குடும்பத்தினரை அங்கிருந்து வெற்றிகரமாக விரட்டி விட்டுள்ளனர். இதுகுறித்து அப்போது பதவியிலிருந்த டி.ஜி.பி.க்கு சேவியர் மைக்கேல் புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பிட்ட நிலம் சென்னைப் பார்ட்டிக்கு என்று சொல்லப்பட்டாலும், அதன் நிஜ உரிமையாளர் மு.க.அழகிரிதான் என்றும், அதனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் வாய்மொழி உத்தரவே போடப்பட்டிருந்தது. இதனால், போலீஸ் இதில் தலையிடாமல் முழுமையாக ஒதுங்கிக் கொண்டது.
அதன்பின் அழகிரியின் மனைவி வழி உறவினர் என்று சொல்லிக்கொண்டு வந்த ஒருவர், நிலத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார். நிலத்தைப் பார்க்க அவரை அழைத்து வந்ததே லோக்கல் போலீஸ்தான்.
குறிப்பிட்ட ‘உறவினர்’ மதுரையிலிருந்து கோடைக்கானல் வந்தபோது அவரது வண்டியுடன், மதுரை காவல்துறை உயரதிகாரி ஒருவரின் டிப்பார்ட்மென்ட் வண்டியும் துணைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ‘உறவினருக்கு’ வேண்டியதைச் செய்து கொடுக்குமாறு மதுரையிலிருந்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உத்தரவு போட்டதும், மதுரை உயரதிகாரிதான்.
இப்போது ஆட்சி மாறி நில ஆக்கிரமிப்பு விசாரணைகள் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த நில விவகாரம் மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி, கொடைக்கானல் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹீமை கைது செய்துள்ளனர். இவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய இருவரும், லோக்கல் நில புரோக்கர்கள். திண்டுக்கல் நபர், முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்.
சென்னை பார்ட்டியை அடையாளம் கண்டுள்ள போலீஸார், அவருக்கும் அழகிரிக்கும் உள்ள சம்மந்தம் என்ன என்று விசாரித்து வருகின்றனர். கோடைக்கானல் சென்ற அழகிரியின் மதுரை உறவினர், தற்போது மலேசியாவில் இருக்கிறார்.
-மதுரையிலிருந்து இரா.பிரபாகரின் குறிப்புகளுடன், ரிஷி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
SK wrote:
நானும்...நானும்...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அழகிரியின் சொத்து கணக்கு வேண்டுமா?இந்த சட்டத்தை பயன்படுத்துங்கள்.....
» சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ விசாரணையில் தகவல்
» கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி!
» சென்னையில் ரெய்டு: 100 கிலோ தங்கம், ரூ.90 கோடி சிக்கியது
» நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது
» சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ விசாரணையில் தகவல்
» கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி!
» சென்னையில் ரெய்டு: 100 கிலோ தங்கம், ரூ.90 கோடி சிக்கியது
» நாமக்கல் அருகே 2. 52 கோடி நாணயங்கள் ; தேர்தல் அதிகாரி சோதனையில் சிக்கியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|