புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
அரசின் வரி வருவாயை அதிகரிப்பதற்காக, சுருட்டு, பீடி, பான்பராக், மொபைல் போன், ஜவுளி மற்றும் ஜவுளிப் பொருட்கள் உட்பட பலவற்றின் மீதான விற்பனை வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம், அரசுக்கு, ஆண்டுக்கு 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில், கடந்த அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை விட்டுச்சென்றுள்ளது. எனவே, புதிய நலத் திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தவும், நிதி நிலவரங்களை சீரமைக்கவும், கூடுதல் வருவாயை திரட்ட வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இந்த நிதி ஆதாரங்களை அதிகரிக்க, வருவாயைப் பெருக்கும் பல நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நிதி ஆதாரத்தைத் திரட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக நேற்று முன்தினம் முதல், விற்பனை வரி மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. ட் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்படும், "வாட்' வரி, 4 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், வேளாண் துறையின் முக்கியத்துவத்தைக் கருதி, உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றுக்கான 4 சதவீத, "வாட்' வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. ட் 12.5 சதவீதம், "வாட்' வரி விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு, இனி, 14.5 சதவீத, "வாட்' வரி விதிக்கப்படும். ஆந்திராவில் ஏற்கனவே, 14.5 சதவீதமும், கர்நாடகாவில், 13.5 சதவீதமாகவும், குஜராத்தில் சில பொருட்களுக்கு, 15 சதவீதமும், வேறு சில பொருட்களுக்கு, 20 சதவீதமும், "வாட்' வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ட் ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த, ஜவுளி மற்றும் ஜவுளித் துறை சார்ந்த பொருட்களுக்கு தற்போது, 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனினும், சிட்ட நூல் மற்றும் கைத்தறி துணிகளுக்கான, "வாட்' வரி விலக்கு தொடரும். ட் சமையல் எண்ணெய் விற்பனையில், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வரை விற்று முதலை கொண்டவர்களுக்கு, இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரம்பு தற்போது, 5 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சமையல் எண்ணெய் பெரிய டீலர்கள், வரி வரம்பிற்குள் வருவர். (கிட்டத்தட்ட அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் வரம்புக்குள் வந்துவிடும்.) புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள், "வாட்' வரியின் கீழ் வராத பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தற்போது விதிக்கப்படும், 12.5 சதவீத வரிக்கு பதிலாக, இனி, 20 சதவீத வரி விதிக்கப்படும். பான் பராக், மூக்குப்பொடி மற்றும் சுருட்டு போன்ற புகையிலை பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரி விலக்கு நீக்கப்பட்டு, இவற்றிற்கும் இனி, 20 சதவீத வரி விதிக்கப்படும். அதேபோல், பீடி மற்றும் பீடி சார்ந்த புகையிலை பொருட்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு நீக்கப்பட்டு, அவற்றுக்கு, 14.5 சதவீத, "வாட்' வரி விதிக்கப்படும். மொபைல் போன், எல்.சி.டி., "டிவி', டி.வி.டி., - சி.டி., - ஐபாட், ஐபோன் மற்றும் மொபைல் போன் உதிரிபாகங்களுக்கு தற்போது விதிக்கப்படும், 4 சதவீத வரி, இனி, 14.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த புதிய வரி விதிப்புகள், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு, 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது கணக்கு : வரி உயர்ந்தால் விலை உயரும் என்பது தான் பொதுமக்களின் கருத்து. 1 சதவீதம் வரி உயர்த்தினால், 10 சதவீதம் வரை பொருள் விலை உயரும் என்பது, அனுபவம். ஆனால், வணிக வரித் துறை அதிகாரிகளின் சித்தாந்தம் வேறுவிதமாய் இருக்கிறது. "உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய லாபம், அதே அளவில் தொடரும் என்பதால், உயர்த்தப்பட்ட வரி வீதம் மட்டுமே, பொருட்களின் விலையில் எதிரொலிக்கும்' என்கின்றனர்.
"விலை உயர்வால் விற்பனை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, சில நிறுவனங்கள், தங்களின் லாபத்தைக் குறைத்து, பழைய விலைக்கே கூட பொருட்களை விற்க முன்வரலாம்' என்பது அவர்கள் கருத்து. நடைமுறை உண்மை, நான்கு மாதங்களில் தெரிந்துவிடும்.
தினமலர்
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில், கடந்த அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை விட்டுச்சென்றுள்ளது. எனவே, புதிய நலத் திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தவும், நிதி நிலவரங்களை சீரமைக்கவும், கூடுதல் வருவாயை திரட்ட வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இந்த நிதி ஆதாரங்களை அதிகரிக்க, வருவாயைப் பெருக்கும் பல நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நிதி ஆதாரத்தைத் திரட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக நேற்று முன்தினம் முதல், விற்பனை வரி மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. ட் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்படும், "வாட்' வரி, 4 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், வேளாண் துறையின் முக்கியத்துவத்தைக் கருதி, உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றுக்கான 4 சதவீத, "வாட்' வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. ட் 12.5 சதவீதம், "வாட்' வரி விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு, இனி, 14.5 சதவீத, "வாட்' வரி விதிக்கப்படும். ஆந்திராவில் ஏற்கனவே, 14.5 சதவீதமும், கர்நாடகாவில், 13.5 சதவீதமாகவும், குஜராத்தில் சில பொருட்களுக்கு, 15 சதவீதமும், வேறு சில பொருட்களுக்கு, 20 சதவீதமும், "வாட்' வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ட் ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த, ஜவுளி மற்றும் ஜவுளித் துறை சார்ந்த பொருட்களுக்கு தற்போது, 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனினும், சிட்ட நூல் மற்றும் கைத்தறி துணிகளுக்கான, "வாட்' வரி விலக்கு தொடரும். ட் சமையல் எண்ணெய் விற்பனையில், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வரை விற்று முதலை கொண்டவர்களுக்கு, இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரம்பு தற்போது, 5 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சமையல் எண்ணெய் பெரிய டீலர்கள், வரி வரம்பிற்குள் வருவர். (கிட்டத்தட்ட அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் வரம்புக்குள் வந்துவிடும்.) புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள், "வாட்' வரியின் கீழ் வராத பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தற்போது விதிக்கப்படும், 12.5 சதவீத வரிக்கு பதிலாக, இனி, 20 சதவீத வரி விதிக்கப்படும். பான் பராக், மூக்குப்பொடி மற்றும் சுருட்டு போன்ற புகையிலை பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரி விலக்கு நீக்கப்பட்டு, இவற்றிற்கும் இனி, 20 சதவீத வரி விதிக்கப்படும். அதேபோல், பீடி மற்றும் பீடி சார்ந்த புகையிலை பொருட்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு நீக்கப்பட்டு, அவற்றுக்கு, 14.5 சதவீத, "வாட்' வரி விதிக்கப்படும். மொபைல் போன், எல்.சி.டி., "டிவி', டி.வி.டி., - சி.டி., - ஐபாட், ஐபோன் மற்றும் மொபைல் போன் உதிரிபாகங்களுக்கு தற்போது விதிக்கப்படும், 4 சதவீத வரி, இனி, 14.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த புதிய வரி விதிப்புகள், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு, 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது கணக்கு : வரி உயர்ந்தால் விலை உயரும் என்பது தான் பொதுமக்களின் கருத்து. 1 சதவீதம் வரி உயர்த்தினால், 10 சதவீதம் வரை பொருள் விலை உயரும் என்பது, அனுபவம். ஆனால், வணிக வரித் துறை அதிகாரிகளின் சித்தாந்தம் வேறுவிதமாய் இருக்கிறது. "உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய லாபம், அதே அளவில் தொடரும் என்பதால், உயர்த்தப்பட்ட வரி வீதம் மட்டுமே, பொருட்களின் விலையில் எதிரொலிக்கும்' என்கின்றனர்.
"விலை உயர்வால் விற்பனை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, சில நிறுவனங்கள், தங்களின் லாபத்தைக் குறைத்து, பழைய விலைக்கே கூட பொருட்களை விற்க முன்வரலாம்' என்பது அவர்கள் கருத்து. நடைமுறை உண்மை, நான்கு மாதங்களில் தெரிந்துவிடும்.
தினமலர்
Similar topics
» வரி விதிப்பு எதிரொலி: பீடி, சிகரெட் விலை திடீர் உயர்வு; பாக்கெட்டுக்கு 5 ரூபாய் கூடுதலாக விற்பனை
» விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
» பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி
» பட்ஜெட் 2013 எதிரொலி: இனி சிகரெட், செல்போன், இம்போர்டட் கார், பைக் விலைஉயரும்
» சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு
» விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
» பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி
» பட்ஜெட் 2013 எதிரொலி: இனி சிகரெட், செல்போன், இம்போர்டட் கார், பைக் விலைஉயரும்
» சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|