புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவை ஆள்வது பிணம்
Page 1 of 1 •
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
வருத்தத்துடன் ஈகரை நண்பருக்கு
மனிதன்
கற்காலத்தில் வாழ்ந்த போது தான் சதைக்கு சதை ரத்தத்திற்கு ரத்தம் என்று
அலைந்தான் அதனால் தான் அவனை காட்டு மிராண்டிகள் என்று அழைத்தார்கள்
இன்றைய மனிதன் நாகரிகத்தில் எவ்வளோவோ முன்னேறி விட்டானாம் வான
மண்டலத்தையும் தனது அறிவால் அடிமையாக்கி விட்டானாம் கடவுளை கூட உனது
படைப்பு தொழிலை நிறுத்து அதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும்
அளவிற்கு உயர்ந்து விட்டானாம்
இது நமக்கு நாமே சூட்டிக் கொள்ளும் பெருமை மிகு பாராட்டுரைகள்
ஆனால் நிஜம் என்ன? மனிதனது செயலை உன்னிப்பாக கூட அல்ல மேலோட்டமாக
பார்த்தாலே அவன் இன்னும் காட்டு மிராண்டி தன்மையில் இருந்து வளர வில்லை
என்பதை தெளிவாக காண முடிகிறது
என்னை ஒருவன் மேடையில் ஏறி
நின்று ஏசுகிறான் என்றால் பத்திரிக்கையில் தாறுமாறாக எழுதிகிறான் என்றால்
அதற்கு அவனை போலவே நானும் பேசியும் எழுதியும் மறுப்புரை சொல்ல வேண்டுமே
தவிர மாறாக அவனை அடிப்பதற்கோ வதைப்பதற்கோ அல்லது வேறு வகை வன்செயலில்
இறங்கினேன் என்றால் எனக்கு அறிவில்லை நான் முழு முட்டாள் என்பது
அர்த்தமாகும்
என்னை எதாவது ஒரு வகையில் காய படுத்தியவனையே வன்கொடுமைக்கு ஆளாக்க கூடாது
எனும் போது சம்பந்தமே இல்லாத அப்பாவிகளை கொல்வதற்கோ கொடுமை செய்வதற்கோ
எனக்கு என்ன உரிமை இருக்கிறது?
இப்படி உரிமை இல்லாததை செய்ய துணிந்தால் என்னை மனிதனாக யார் ஏற்று கொள்வார்கள்?
இப்படி மனிதனாக வாழ்வதற்கு எந்த தகுதியும் இல்லாத சில மிருகங்கள்
மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி பல அப்பாவி உயிர்களை காவு
வாங்கி இருக்கிறார்கள்
இத்தகைய செயல்களை செய்தது யாராக இருந்தாலும் அவர்களை மனசாட்சி உடைய மனித சமூகம் ஏற்று கொள்ளாது
அவர்கள் எந்த கொள்கைக்காக இப்படி பட்ட பாதக செயலை செய்திருந்தாலும் அந்த
கொள்கைகள் உருப்படாமல் மண் மூடி போக வேண்டும் என சபிக்க தோன்றுகிறது
மும்பை மக்களுக்கு குண்டு வெடிப்புகள் புதிது அல்ல தாவுத் இப்ராகிம் காலம் முதல் அதை அனுபவித்து வருகிறார்கள்
ஆனால் இது வரை மத்திய மாநில அரசுகள் இப்படி பட்ட நிகழ்வுகள் தொடரத வண்ணம் தடுக்க துப்பில்லாமல் இருப்பது வெட்க கேடானது
மக்களை காக்க வகை அறியாத அரசு இருப்பதை விட இல்லாமல் இருப்பதை மேலானது
தாவுத் கும்பலையும் தாஜ் ஹோட்டல் தாக்குதல் கும்பளையும் இன்னும் முழுமையாக கைது செய்யாத போதே அடுத்த தாக்குதல் நடந்திருக்கிறது
இதையும் வழக்கம் போல் சில நாட்கள் கார சாரமாக பேசி விட்டு மறந்தும் போக போகிறார்கள்
ஆனால் இதில் உயிரை உறவை உடல் உறுப்புகளை பறி கொடுத்தவர்கள் நிலைமையை யாரால் எப்படி ஈடு செய்ய முடியும்?
தனது உயிரை போல் மக்களை காக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை என்று
வள்ளுவர் சொல்லுவார் அப்படி காக்க முடியாத அரசனோ அரசாங்கமோ பிணத்திற்கு
சமம் என்றும் அவரே சொல்லுவார்
ஆகவே வள்ளுவரின் கருத்து படி நம் நாட்டில் இப்போது பிணத்தின் ஆட்சிதான் நடை பெற்று கொண்டிருக்கிறது
இதையே பாரதியார் பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என வேறொரு கோணத்தில் எளிமையாக எரிமலையாக சொல்வார்
அதையே தான் இப்போது நாமும் சொல்ல வேண்டி உள்ளது
http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_14.html
மனிதன்
கற்காலத்தில் வாழ்ந்த போது தான் சதைக்கு சதை ரத்தத்திற்கு ரத்தம் என்று
அலைந்தான் அதனால் தான் அவனை காட்டு மிராண்டிகள் என்று அழைத்தார்கள்
இன்றைய மனிதன் நாகரிகத்தில் எவ்வளோவோ முன்னேறி விட்டானாம் வான
மண்டலத்தையும் தனது அறிவால் அடிமையாக்கி விட்டானாம் கடவுளை கூட உனது
படைப்பு தொழிலை நிறுத்து அதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும்
அளவிற்கு உயர்ந்து விட்டானாம்
இது நமக்கு நாமே சூட்டிக் கொள்ளும் பெருமை மிகு பாராட்டுரைகள்
ஆனால் நிஜம் என்ன? மனிதனது செயலை உன்னிப்பாக கூட அல்ல மேலோட்டமாக
பார்த்தாலே அவன் இன்னும் காட்டு மிராண்டி தன்மையில் இருந்து வளர வில்லை
என்பதை தெளிவாக காண முடிகிறது
என்னை ஒருவன் மேடையில் ஏறி
நின்று ஏசுகிறான் என்றால் பத்திரிக்கையில் தாறுமாறாக எழுதிகிறான் என்றால்
அதற்கு அவனை போலவே நானும் பேசியும் எழுதியும் மறுப்புரை சொல்ல வேண்டுமே
தவிர மாறாக அவனை அடிப்பதற்கோ வதைப்பதற்கோ அல்லது வேறு வகை வன்செயலில்
இறங்கினேன் என்றால் எனக்கு அறிவில்லை நான் முழு முட்டாள் என்பது
அர்த்தமாகும்
என்னை எதாவது ஒரு வகையில் காய படுத்தியவனையே வன்கொடுமைக்கு ஆளாக்க கூடாது
எனும் போது சம்பந்தமே இல்லாத அப்பாவிகளை கொல்வதற்கோ கொடுமை செய்வதற்கோ
எனக்கு என்ன உரிமை இருக்கிறது?
இப்படி உரிமை இல்லாததை செய்ய துணிந்தால் என்னை மனிதனாக யார் ஏற்று கொள்வார்கள்?
இப்படி மனிதனாக வாழ்வதற்கு எந்த தகுதியும் இல்லாத சில மிருகங்கள்
மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி பல அப்பாவி உயிர்களை காவு
வாங்கி இருக்கிறார்கள்
இத்தகைய செயல்களை செய்தது யாராக இருந்தாலும் அவர்களை மனசாட்சி உடைய மனித சமூகம் ஏற்று கொள்ளாது
அவர்கள் எந்த கொள்கைக்காக இப்படி பட்ட பாதக செயலை செய்திருந்தாலும் அந்த
கொள்கைகள் உருப்படாமல் மண் மூடி போக வேண்டும் என சபிக்க தோன்றுகிறது
மும்பை மக்களுக்கு குண்டு வெடிப்புகள் புதிது அல்ல தாவுத் இப்ராகிம் காலம் முதல் அதை அனுபவித்து வருகிறார்கள்
ஆனால் இது வரை மத்திய மாநில அரசுகள் இப்படி பட்ட நிகழ்வுகள் தொடரத வண்ணம் தடுக்க துப்பில்லாமல் இருப்பது வெட்க கேடானது
மக்களை காக்க வகை அறியாத அரசு இருப்பதை விட இல்லாமல் இருப்பதை மேலானது
தாவுத் கும்பலையும் தாஜ் ஹோட்டல் தாக்குதல் கும்பளையும் இன்னும் முழுமையாக கைது செய்யாத போதே அடுத்த தாக்குதல் நடந்திருக்கிறது
இதையும் வழக்கம் போல் சில நாட்கள் கார சாரமாக பேசி விட்டு மறந்தும் போக போகிறார்கள்
ஆனால் இதில் உயிரை உறவை உடல் உறுப்புகளை பறி கொடுத்தவர்கள் நிலைமையை யாரால் எப்படி ஈடு செய்ய முடியும்?
தனது உயிரை போல் மக்களை காக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை என்று
வள்ளுவர் சொல்லுவார் அப்படி காக்க முடியாத அரசனோ அரசாங்கமோ பிணத்திற்கு
சமம் என்றும் அவரே சொல்லுவார்
ஆகவே வள்ளுவரின் கருத்து படி நம் நாட்டில் இப்போது பிணத்தின் ஆட்சிதான் நடை பெற்று கொண்டிருக்கிறது
இதையே பாரதியார் பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என வேறொரு கோணத்தில் எளிமையாக எரிமலையாக சொல்வார்
அதையே தான் இப்போது நாமும் சொல்ல வேண்டி உள்ளது
http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_14.html
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|