புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பிளை (அ)சிங்கம்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 13, 2011 9:50 am

ஆம்பிளை (அ)சிங்கம்  Handvf


ஆயிரம் முட்களாய் அழுந்தக்குத்தும் நினைவுகள்
அல்லல்களை மட்டுமே சுமையாய் தூக்கும் இதயம்
அறுவடைநேரத்தில் பெய்த மழையாய் உறவுகள்
அசையும் காலச்சக்கரத்தின் அடியில் நசுங்கிய நான்

நடுங்கும் உடலத்தின் நலமில்லாத இறந்த காலம்
பிடுங்கிப் பிறாண்டியவகையிலான சதைகள்
சாட்சியில்லாமல் அரங்கேற்றிய சதிகள் - பேய்
ஆட்சி செய்யப் பல்லக்குத் தூக்கிய மனசு

உசுப்பேத்தி உடம்பு பிடித்துவிடும் நிழல்கள்
உப்பைத்தின்ற உடன்பிறவா உளவாளிகள்.
உதடு நாசிக்கிடையே வளர்த்திய முடிதான் வீரமெனில்
மஞ்சு விரட்டுக்களில் இருளில் கதியிழந்த கன்னியர்கள்

வயல் வெளிகள் தோப்புகள் பம்புசெட்டுகள் பறவைகள்
பச்சைபயிர்கள் புழு பூரான் இவை நேரில் கண்ட சாட்சிகள்
அடுத்தவன் தோப்பில் காய் பறிக்கும் அசிங்க அதிகாரம்
அவமான பயம் கொண்ட பெண்மைகளிடம் ஆம்பிளை(ழை)

கபம் கட்டிய நெஞ்சில் இருமித் துப்பியதில் குருதி
சுயம் மறந்து தடவியபோது உதடுகளில் பழுத்த முடிகள்
பயத்துடன் திரும்பிய என்னையே உற்றுநோக்கிய அவன்
அச்சு அசலாக என்னைப்போல் என் சாயலில்- அவள் யார்?

வானம் காற்று மேகம் சூரியன் மேய்ந்த கால்நடை
வாய்பேசமுடியாத வனத்திடை சாட்சிகளே - அவன்
யார் தோப்பில் எந்த இரவில் என்ன மரத்தில்
எப்போது பறித்து தின்ற காய் வழி என் விருட்சம்?

ஓடும் ஆற்றுத் தண்ணீரில் என்னைக் கழுவிய நீர் எது
வீசும் காற்றில் நான் உள்வாங்கிய வாயு எது
வீசிய காசு எவ்வளவு இந்த விதை இங்கு முளைக்க
இறந்துபோன என் நிகழ்காலம் காட்டும் அவன்...






மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  Bஆம்பிளை (அ)சிங்கம்  Dஆம்பிளை (அ)சிங்கம்  Uஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jul 13, 2011 10:55 am

மண்வாசனைக் கவிதை , நிதர்சன வரிகள்
வரிகளில் குறிப்பிட்ட சில சம்பவங்கள் என் கிராமத்தில் சிறு வயதில் கேட்டறிவு விஷயம் உங்கள் வரிகளில்
அன்று காலகாலமாய் அந்த மனிதர்களிடம் இருந்தது இன்று எங்கோ ஒரு இடத்தில் மட்டும் தொடர்கிறது

ஆம்பிளை சிங்கம் வழிமாறிய கருமத்தினால் ஆம்பிளை (அ) சிங்கம் ம்ம்ம் கோர்த்த வரிகளும் தமிழும் அழகு
கடந்த நினைவுகளையும் முதுமையையும் தன் கருமத்தின் அடையாளம் காட்டும் உருவத்தையும் வரிகளில் உயிர்த்து எழுப்பிய விதம் அருமை பாராட்டுக்கள்

உப்பை தின்பவர்கள் நீர் அருந்தி தீரும் செய்யும் கருமத்தின் பலமு வந்து சேரும்
வரிகள் சொல்லும் உண்மைகள்

வரிகளின் கோர்வையும் சொல்லிய விதமும் அழகிய தமிழும் அருமை பாராட்டுக்கள் கவிஞரே


செய்தாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 13, 2011 11:34 am

அருமையான படைப்பு பாராட்டுகள் கவிஞரே...



நேசமுடன் ஹாசிம்
ஆம்பிளை (அ)சிங்கம்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 13, 2011 11:41 am

இந்த கவிதையை என்னால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை .. ஆனால் செய்தாலியின் பின்னூட்டம் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது ..

வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் சார் ,, நன்றி செய்தாலி ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 13, 2011 11:50 am

வை.பாலாஜி wrote:இந்த கவிதையை என்னால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை .. ஆனால் செய்தாலியின் பின்னூட்டம் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது ..

வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் சார் ,, நன்றி செய்தாலி ....
நன்றி திரு பாலா. இன்னும் எளிமைப்படுத்தி எழுத முயற்சிக்கிறேன். தங்களின் மற்றும் நண்பர்கள் செய்தாலி ஹாஷிம் ஆகியோருக்கும் என் நன்றிகள்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  Bஆம்பிளை (அ)சிங்கம்  Dஆம்பிளை (அ)சிங்கம்  Uஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 13, 2011 11:59 am

இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது சோகம் சோகம் சோகம்
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை சோகம்
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார் அன்பு மலர்



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 13, 2011 12:05 pm

ரேவதி wrote:இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது சோகம் சோகம் சோகம்
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை சோகம்
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார் அன்பு மலர்


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி...
காலை வணக்கம்
இப்ப கொஞ்சம் பிசியாயிட்டேன் ...அப்புறமா ஒரு நோட்ஸ் போடறேன். மன்னியுங்கள்...ரேவதி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  Bஆம்பிளை (அ)சிங்கம்  Dஆம்பிளை (அ)சிங்கம்  Uஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 13, 2011 12:08 pm

அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது சோகம் சோகம் சோகம்
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை சோகம்
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார் அன்பு மலர்


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி...
காலை வணக்கம்
இப்ப கொஞ்சம் பிசியாயிட்டேன் ...அப்புறமா ஒரு நோட்ஸ் போடறேன். மன்னியுங்கள்...ரேவதி

நான் எவளோ சோகமா இருக்கேன்
இப்ப ஏன் சிரிக்கிறீங்க ஸார்
சோகம் சோகம் சோகம் அது என்ன நோட்ஸ் ஒன்னும் புரியல



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 12:11 pm

ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது ஆம்பிளை (அ)சிங்கம்  440806 ஆம்பிளை (அ)சிங்கம்  440806 ஆம்பிளை (அ)சிங்கம்  440806
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை ஆம்பிளை (அ)சிங்கம்  440806
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார் ஆம்பிளை (அ)சிங்கம்  154550


ஆம்பிளை (அ)சிங்கம்  705463 ஆம்பிளை (அ)சிங்கம்  705463 ஆம்பிளை (அ)சிங்கம்  705463 ஆம்பிளை (அ)சிங்கம்  705463
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி...
காலை வணக்கம்
இப்ப கொஞ்சம் பிசியாயிட்டேன் ...அப்புறமா ஒரு நோட்ஸ் போடறேன். மன்னியுங்கள்...ரேவதி

நான் எவளோ சோகமா இருக்கேன்
இப்ப ஏன் சிரிக்கிறீங்க ஸார்
ஆம்பிளை (அ)சிங்கம்  440806 ஆம்பிளை (அ)சிங்கம்  440806 ஆம்பிளை (அ)சிங்கம்  440806 அது என்ன நோட்டீஸ் ஆம்பிளை (அ)சிங்கம்  838572
ஸார் ...ரேவதிகிட்ட நோட்ஸ் பத்தி எல்லாம்...பேசாதீங்க....அவள்....மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவள்.....



ஆம்பிளை (அ)சிங்கம்  Dove_branch
ஆம்பிளை (அ)சிங்கம்  Dஆம்பிளை (அ)சிங்கம்  Iஆம்பிளை (அ)சிங்கம்  Vஆம்பிளை (அ)சிங்கம்  Yஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 13, 2011 12:14 pm

அண்ணா ரொம்ப அற்புதமான உணர்வுள்ள கவிதை இது

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக