புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
62 Posts - 39%
heezulia
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
10 Posts - 6%
prajai
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பிளை (அ)சிங்கம்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed 13 Jul 2011 - 11:20

First topic message reminder :

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Handvf


ஆயிரம் முட்களாய் அழுந்தக்குத்தும் நினைவுகள்
அல்லல்களை மட்டுமே சுமையாய் தூக்கும் இதயம்
அறுவடைநேரத்தில் பெய்த மழையாய் உறவுகள்
அசையும் காலச்சக்கரத்தின் அடியில் நசுங்கிய நான்

நடுங்கும் உடலத்தின் நலமில்லாத இறந்த காலம்
பிடுங்கிப் பிறாண்டியவகையிலான சதைகள்
சாட்சியில்லாமல் அரங்கேற்றிய சதிகள் - பேய்
ஆட்சி செய்யப் பல்லக்குத் தூக்கிய மனசு

உசுப்பேத்தி உடம்பு பிடித்துவிடும் நிழல்கள்
உப்பைத்தின்ற உடன்பிறவா உளவாளிகள்.
உதடு நாசிக்கிடையே வளர்த்திய முடிதான் வீரமெனில்
மஞ்சு விரட்டுக்களில் இருளில் கதியிழந்த கன்னியர்கள்

வயல் வெளிகள் தோப்புகள் பம்புசெட்டுகள் பறவைகள்
பச்சைபயிர்கள் புழு பூரான் இவை நேரில் கண்ட சாட்சிகள்
அடுத்தவன் தோப்பில் காய் பறிக்கும் அசிங்க அதிகாரம்
அவமான பயம் கொண்ட பெண்மைகளிடம் ஆம்பிளை(ழை)

கபம் கட்டிய நெஞ்சில் இருமித் துப்பியதில் குருதி
சுயம் மறந்து தடவியபோது உதடுகளில் பழுத்த முடிகள்
பயத்துடன் திரும்பிய என்னையே உற்றுநோக்கிய அவன்
அச்சு அசலாக என்னைப்போல் என் சாயலில்- அவள் யார்?

வானம் காற்று மேகம் சூரியன் மேய்ந்த கால்நடை
வாய்பேசமுடியாத வனத்திடை சாட்சிகளே - அவன்
யார் தோப்பில் எந்த இரவில் என்ன மரத்தில்
எப்போது பறித்து தின்ற காய் வழி என் விருட்சம்?

ஓடும் ஆற்றுத் தண்ணீரில் என்னைக் கழுவிய நீர் எது
வீசும் காற்றில் நான் உள்வாங்கிய வாயு எது
வீசிய காசு எவ்வளவு இந்த விதை இங்கு முளைக்க
இறந்துபோன என் நிகழ்காலம் காட்டும் அவன்...






மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Bஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Uஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 H

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed 13 Jul 2011 - 13:46

ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது சோகம் சோகம் சோகம்
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை சோகம்
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார் அன்பு மலர்


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி...
காலை வணக்கம்
இப்ப கொஞ்சம் பிசியாயிட்டேன் ...அப்புறமா ஒரு நோட்ஸ் போடறேன். மன்னியுங்கள்...ரேவதி

நான் எவளோ சோகமா இருக்கேன்
இப்ப ஏன் சிரிக்கிறீங்க ஸார்
சோகம் சோகம் சோகம் அது என்ன நோட்டீஸ் ஒன்னும் புரியல

உங்களின் சோகத்தைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது. சும்மா தமாஷாகத்தான் நோட்ஸ் (விளக்கவுரை) போடுகிறேன் என்று சொன்னேன்...இப்ப நானும் சோகம் தான்.. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
என்ன திவ்யா நீங்களும் சோகம் தானே...( உருட்டுக்கட்டையில் இருந்து தப்பிச்சால் போதும்) அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Bஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Uஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 13 Jul 2011 - 13:46

அப்படியா திவ்யா இது எனக்கே தெரியாத விஷ்யம் அதிர்ச்சி



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 13 Jul 2011 - 13:47

என்ன கொடுமை ஸார் இது



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed 13 Jul 2011 - 13:49

Manik wrote:அண்ணா ரொம்ப அற்புதமான உணர்வுள்ள கவிதை இது

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி மாணிக்...
காலை வணக்கங்கள்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Bஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Uஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 H
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed 13 Jul 2011 - 13:51

அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார் ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 154550


ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 705463 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 705463 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 705463 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 705463
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி...
காலை வணக்கம்
இப்ப கொஞ்சம் பிசியாயிட்டேன் ...அப்புறமா ஒரு நோட்ஸ் போடறேன். மன்னியுங்கள்...ரேவதி

நான் எவளோ சோகமா இருக்கேன்
இப்ப ஏன் சிரிக்கிறீங்க ஸார்
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 அது என்ன நோட்டீஸ் ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 838572

உங்களின் சோகத்தைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது. சும்மா தமாஷாகத்தான் நோட்ஸ் (விளக்கவுரை) போடுகிறேன் என்று சொன்னேன்...இப்ப நானும் சோகம் தான்.. ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806
என்ன திவ்யா நீங்களும் சோகம் தானே...( உருட்டுக்கட்டையில் இருந்து தப்பிச்சால் போதும்) ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 230655 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 230655 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 230655 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 230655
ஆமாம்...ஸார்.....பாருங்க...எப்படி சோகம இருக்கேன்..... ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 440806 ...நானும்வரேன்.... ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 230655 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 230655 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 230655 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 230655 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 230655



ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Dove_branch
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Iஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Vஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Yஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 13 Jul 2011 - 13:55

கிராமத்து கவிதை மிக ஆழமாக பதியபட்டுள்ள வரிகள் மிக அருமை சார்! அருமையிருக்கு வாழ்த்துக்கள்..

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed 13 Jul 2011 - 13:57

அருண் wrote:கிராமத்து கவிதை மிக ஆழமாக பதியபட்டுள்ள வரிகள் மிக அருமை சார்! அருமையிருக்கு வாழ்த்துக்கள்..

நன்றி அருண். தங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கு....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Bஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Uஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Lஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 H
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed 13 Jul 2011 - 14:00

அருண் wrote:கிராமத்து கவிதை மிக ஆழமாக பதியபட்டுள்ள வரிகள் மிக அருமை சார்! ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 2825183110 வாழ்த்துக்கள்..
அப்போ ...இதனோட விளக்கத்தை அருண் சொல்லுவார்................ ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 755837 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 755837 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 755837 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 755837



ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Dove_branch
ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Dஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Iஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Vஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Yஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Aஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 13 Jul 2011 - 14:04

அப்துல்லாஹ் wrote:
Manik wrote:அண்ணா ரொம்ப அற்புதமான உணர்வுள்ள கவிதை இது

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி மாணிக்...
காலை வணக்கங்கள்...

இனிய காலை வணக்கங்கள் அண்ணா :நல்வரவு:




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 13 Jul 2011 - 14:07

திவ்யா wrote:
அப்போ ...இதனோட விளக்கத்தை அருண் சொல்லுவார்................ ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 755837 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 755837 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 755837 ஆம்பிளை (அ)சிங்கம்  - Page 2 755837

அதான் ஏற்கனவே செய்தாலி அண்ணா பொருளுடன் விளக்கம் அளித்து விட்டாரே இதற்கு மேல் உனக்கு என விளக்கம் வேண்டும்....அதுவும் உனக்கு புரியலியா.. ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக