புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
7 Posts - 64%
heezulia
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
8 Posts - 2%
prajai
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
4 Posts - 1%
mruthun
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 10:14 pm

ஒரு பறவையின் எச்சத்த்திலிருந்து விருக்ஷமானது
அந்த அநாதை மரம்.

ரோட்டோரத்தில் படர்ந்த அது..
இரவில் நிலவின் வியர்வையைப் பனித்துளியாக்கி
பகலில் உதிர்க்கிறது.

வீடற்றவனுக்கு வீடாகிறது..
பறவைகளுக்கும்.

பகலில் வழிப் போக்கனின் குடையாகிறது..

தன் மேல் எழுதப்படும் பெயர்களை, எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது.
எவனது காதலுக்கோ வலி சுமக்கிறது.

பிறகு-யாராலும் சீண்டப்படாத தன் வலியை
இரகசியமாய்ப் பரிமாறிக் கொள்கிறது-
வேர்களிடம்-யாரும் அறியாமல்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 04, 2011 10:21 pm

அருமை இந்த கவிதையை படித்த உடன் எனக்கு தேவதேவனின் மரம் குறித்த கவிதை நினைவுக்கு வருகிறது


தனிமரம்







ஒரு யாத்ரீக வீரன்
சற்றே இளைப்பறும் இடம்
அவனது தர்சனம்
அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது
ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்
கால் பொசுக்கும் மணல்


தன் இனத்தைவிட்டு
தூரவிலகி நிற்கிறது அது
தன்னியல்பின்
தடையற்ற வளர்ச்சிக்காக
காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்
புழுபூச்சிகளும் உள்ளவரை
தனிமை அதற்கில்லை
அது ஏழையல்ல
அது தனக்குள் வைத்திருக்கிறது
ஒரு சோலைவனக்காட்டை
அதுவே தருகிறது
வற்றாத நீர்பெருக்கை


அது நிற்குமிடம்
இல்லை அது இளைப்பறும் இடம்
தனதே தனதான நிழல்
அதன் தர்சனம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 10:40 pm

அருமையான கவிதை ரமேஷ்...... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 10:54 pm

நன்றி! மணி அஜீத்.
தேவ தேவனின் ஒரு அழகான கவிதையையும் ****
பகிர்ந்தமைக்காக உங்களுக்கு என் சல்யூட் .
நன்றி! பிஜி ராமன் சார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 05, 2011 9:13 am

rameshnaga wrote:நன்றி! மணி அஜீத்.
தேவ தேவனின் ஒரு அழகான கவிதையையும் ****
பகிர்ந்தமைக்காக உங்களுக்கு என் சல்யூட் .
நன்றி! பிஜி ராமன் சார்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 05, 2011 11:33 am

அருமையான கவிதை ரமேஷ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 05, 2011 11:44 am

நன்றி!வை.பாலாஜி.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 12:39 pm

கலக்கிட்டீங்க ரமேஷ் சார். இடையில் பின்னூட்டமிடும் சாக்கில் இன்னொரு கவிதையும் கிடைத்தது. உங்களின் அருமையான கவிதைக்கு அன்பும நன்றியும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Aநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Bநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Dநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Uநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Lநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Lநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Aநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். H
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jul 05, 2011 12:50 pm

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 2825183110 நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 2825183110 நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 2825183110

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 2:38 pm

மிக அருமையான சிந்தனை வரிகள் ரமேஷ்...
தன் வலிகளை ரகசியமாக வேர்களிடம் யாருமறியாது பகிர்கிறது என்ற வரி முத்தாய்ப்பாய் அமைந்தது சிறப்பு...

பின்னூட்ட கவிதைகளும் அருமை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக