புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
91 Posts - 61%
heezulia
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
6 Posts - 4%
viyasan
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
283 Posts - 45%
heezulia
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
19 Posts - 3%
prajai
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Jul 12, 2011 6:00 pm

ஒரு சின்னக்குழந்தை தவறு செய்து விட்டது என்றால், பிரம்பைக்காட்டி பயமுறுத்தி மீண்டும் அத்தவறை செய்ய விடாமல் தடுக்கலாம். ஆனால், பெரிய குழந்தைகள் (இளைஞர்கள்) தவறு செய்தால், அவர்களை அடித்து திருத்த முடியாது. அன்பால் தான் திருத்த வேண்டும். அதனால் தான் தனக்கு துன்பம் இழைத்தவர்களுக்கும் அன்பைக் காட்டினார் இயேசுநாதர்.
உலகத்தின் பாவத்தை சிலுவையாகச் சுமந்தார். தவறு செய்தவர்களை நிந்தனை செய்து கொண்டிருக்காமல், அவர்கள் திருந்தி வாழ வகை செய்யுங்கள் என்றார். ஒரு பணக்காரனுக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவன் உழைப்பாளி, தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நல்வாழ்வு வாழ்ந்தான். மற்றொருவன் ஊதாரி. அவனது தொல்லை தாங்காமல் அவனுக்குரிய பங்கை தந்தை பிரித்துக் கொடுத்துவிட்டார். அவன் ஆடம்பரமாக செலவு செய்தான். ஒருமுறை அவ்வூரில் பஞ்சம் ஏற்பட எல்லாவற்றையும் இழந்த ஊதாரி மகன் பக்கத்து ஊருக்கு பிழைப்புக்குச் சென்றான். அங்குள்ள விவசாயியிடம் பன்றி மேய்க்கும் வேலை பெற்றான். ஆனால், விவசாயியோ அவனுக்கு சாப்பிட தவிடு கூட கொடுக்கவில்லை.
பசி தாங்காத அவன், தன் தந்தையின் சொல்லைக் கேட்காமல் அவஸ்தைப்படுகிறோமோ என்று வருத்தப்
பட்டான். கண்ணீர் விட்டு அழுதான். தந்தையிடம் வேலை செய்தாவது பிழைப்போம் என ஊர் திரும்பினான். அவன் மனம் திருந்தி வந்தது தந்தையை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதற்காக அவர் தன் ஊழியர்களுக்கு விருந்தே கொடுத்தார். இது மூத்தவனுக்கு பிடிக்கவில்லை. தந்தையை கடிந்து கொண்டான்.
இந்தக்கதையை சொன்ன இயேசு சொல்கிறார், "" நான் நல்லவர்களைக் காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம்திருந்தச் செய்யவே வந்திருக்கிறேன்,'' என்று. நல்ல வர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும்.




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550 தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550 தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 12, 2011 6:07 pm

// தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும். //

சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 10:09 pm

ம்ஹூம்... தவறு செய்தவர்கள் திருந்தினால் ஏற்பது மிக நல்லது தான்... மீண்டும் மீண்டும் தவறுகள் செய்துகொண்டே இருப்பவர்களை என்ன செய்யலாம்..? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jul 12, 2011 10:15 pm

தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும்.
பகிர்வுக்கு நன்றி நண்பா .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக