புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 8:15 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:22 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 2:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:54 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:26 pm

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 9:16 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 7:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:51 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:48 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:44 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:40 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 1:42 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
68 Posts - 40%
heezulia
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
3 Posts - 2%
manikavi
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
2 Posts - 1%
prajai
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
319 Posts - 50%
heezulia
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
22 Posts - 3%
prajai
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
3 Posts - 0%
manikavi
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Jul 12, 2011 7:29 pm

எல்லா மதங்களும் அன்பு<, கருணை, தர்மம், சமத்துவம் ஆகியவற்றையே போதிக்கின்றன. இவற்றை நமக்கு சொற்பொழிவாளர்கள் அவரவர் மத நூல்களில் இருந்து மேற்கோள்காட்டி எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால் அவற்றை காது கொடுத்து கேட்கிறோமா? ஒருவேளை கேட்டாலும், அந்த நல்ல கருத்துக்களை வாழ்க்கையில் ஒரு சிறிதேனும் கடைபிடிக்கிறோமா என்றால், "இல்லை' என்றே பலரது மனசாட்சியும் பதிலளிக்கும்.
அப்படியானால் சொற்பொழிவுகள் நடத்தி பயன் என்ன? இயேசுநாதர் தன் சீடர்களிடம் கதை ஒன்றைச் சொன்னார்.
""ஒரு விவசாயி, விதை மூடை ஒன்றை எடுத்துக் கொண்டு வயலுக்குப் புறப்பட்டான். வழியில் மூடையிலிருந்த சில விதைகள் சிந்தின. முதலில் பாறைப்பகுதியில் சில விதைகள் விழுந்தன. அவை ஆழமாக வேரூன்ற வழியில்லாததால் இலைப்பருவம் வரை வளர்ந்து கருகிவிட்டது. இன்னும் சில விதைகள் முள்செடிக்குள் விழுந்தது. அது ஓரளவு விளைந்தாலும் முள்ளின் உராய்வின் காரணமாக அருகில் சென்று பலன் பெற முடியாமல் போயிற்று. மற்றதை
விவசாயி தன் செழிப்பான நிலத்தில் விதைத்தான். அவை ஒன்றுக்கு முப்பதாக, ஒன்றுக்கு அறுபதாக, ஒன்றுக்கு நூறாக என பல விதங்களில் பயன் தந்தது. காது இருப்பவர்கள் இதை கேட்டுக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டு முடித்து விட்டார். இதற்கான பொருள் என்னவென்று அறிந்து கொள்ள அவரவர் முடிவுக்கே விட்டு விட்டார்.
மகான்கள் நம்மிடையே பல நல்ல கருத்துக்களைச் சொல்கிறார்கள். அவை பாறையில் விழுந்த விதைகளைப் போலவும், முள்காட்டில் விழுந்த விதைகளைப் போலவும் பயனற்று போய்விடக் கூடாது. அவற்றை குறைந்த பட்ச அளவாவது கடைப்பிடித்தால் தான் அவை முழுபலன் பெறும்.
இனிமேல் சமயச் சொற்பொழிவுகளுக்குச் சென்றால், அங்கு சொல்பவற்றை கடைபிடிக்க முயற்சியுங்கள். அவற்றைக் கடைபிடித்தால் நாடும், வீடும் அமைதியடையும்.



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  154550 நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  154550 நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக