புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
First topic message reminder :
பேராசிரியர் பி.என் ஓக் என்பவற்றின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பு. இந்த உலகையே முட்டாளாக்கிய ஷாஜஹானின் தாஜ் மஹால் பற்றிய உண்மை.
தாஜ் மஹால் நாம் நினைப்பது போல மும்தாசின் நினைவு சின்னம் அல்ல அது இந்துக்களின் கோவில்,சிவபெருமானின் கோட்டை, அதன் உண்மையான பேரை தேஜு மகாலயா(அதாவது சிவனின் பெரிய ஆலயமாகும்) என்கிறார் பேராசிரியர் பி.என் ஓக்.இதை ஜெய்பூர் மகாராசா ஜெய் சிங்கிடம் இருந்து ஷாஜஹான் கைபற்றியதாகவும் அதனை மும்தாசின் கல்லறையாக மாற்றியதாகவும் இவர் குறிப்பிடுகிறார் (இஸ்லாமியர்களுக்கு தாங்கள் படையெடுத்து கைபற்றும் கோவில்,கோட்டைகளை கல்லறையாக மாற்றும் வழக்கம் அப்போது இருந்தது, ஹுமாயுன்,அக்பர்,எத்முட்-உட்-தவ்லா போன்றவர்களின் கல்லறையும் அப்படி அமைந்த ஒன்றே).
ஆப்கான் முதல் அல்ஜீரியா வரை எந்தவொரு முஸ்லீம் நாடுகளிலும் மஹால் எனும் வார்த்தையை கட்டிடத்திற்கும் பயன்படுத்தியதில்லை,அப்படி இருக்கும் போது தாஜ் மஹால் எனும் வார்த்தை மும்தாஜின் பெயரிலிருந்து வந்தது என்பது முட்டாள்தனமானது என்கிறார் அவர். ஏனெனில் மும்தாஜின் முழு பெயர் மும்தாஜ்-உல்-சமானி. யாரும் மும் எனும் முதல் பகுதியை விட்டு விட்டு கடை பகுதியை வைக்க மாட்டார்கள். தேஜு மகால்யா(tejo mahalya) என்பதிலிருந்தே தாஜ் மஹால் எனும் பெயர் உருவாகியது என்பதை ஓக் தீர்கமாக கூறுகிறார்.
மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.
ஐரோப்பிய பயணி ஜோகன் ஆல்பர்ட் மண்டேல்ச்லோ 1638 (மும்தாஜ் மரணத்தின் 7 வருடத்திற்கு பின்னால்) ஆம் ஆண்டு ஆக்ராவை வலம்வந்த போதும் அவர் குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டிகொண்டிருக்கும் எந்த குறிப்பும் இல்லை.
மேலும் பி.என். ஓக் குறிப்பிடிகையில் தாஜ் மஹால் முழு ஹிந்து கலாச்சாரத்தின் அடிப்படையிலும், அதன் கட்டிட சிறப்புகலுமே அதில் புலப்படுகிறது என்கிறார். பல அறைகளை ஷாஜஹான் காலத்தில் செங்கற்களை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த அறைகளில் தலை இல்லா ஒரு சிவன் சிலையும் பூஜை சாமான்களும் போட்டு அடைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் படகுகளை கட்டிவைக்கும் சில சிறிய சுவர்கள் அங்கே கட்டப்பட்டுள்ளது, அப்படி அது கல்லறையாக இருப்பின் எதற்காக இவை, யாரோ அங்கே குடியிருந்திருக்க வேண்டும் அப்பொழுது தான் அவர்களுக்கு இந்த படகு சவாரி தேவைபட்டிருக்கும்.
தாஜ் மகாலின் பூட்ட பட்டிருக்கும் 22 அறைகளின் அழகான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன, அப்படி சிரமப்பட்டு தீட்டிய ஓவிய அறைகளை ஷாஜஹான் பூட்டி வைப்பதற்காகவா கட்டினார்.?
அதில் உள்ள ஓவியங்களும் ஹிந்து ஓவிய அமைப்புகளை ஒத்தியிருக்கின்றன.
இப்படி அதில் பல உண்மைகள் ஒளிந்திருக்கின்றன அதன் காரணமாகவே இந்திரா காந்தி இவர் எழுதிய இந்த புத்தகத்தை இந்தியாவில் தடை செய்தார் தற்போதுள்ள அரசாவது இதன் ரகசியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர வழிவகை செய்யுமா.? கடவுளுக்கே வெளிச்சம்.
பேராசிரியர் பி.என் ஓக் என்பவற்றின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பு. இந்த உலகையே முட்டாளாக்கிய ஷாஜஹானின் தாஜ் மஹால் பற்றிய உண்மை.
தாஜ் மஹால் நாம் நினைப்பது போல மும்தாசின் நினைவு சின்னம் அல்ல அது இந்துக்களின் கோவில்,சிவபெருமானின் கோட்டை, அதன் உண்மையான பேரை தேஜு மகாலயா(அதாவது சிவனின் பெரிய ஆலயமாகும்) என்கிறார் பேராசிரியர் பி.என் ஓக்.இதை ஜெய்பூர் மகாராசா ஜெய் சிங்கிடம் இருந்து ஷாஜஹான் கைபற்றியதாகவும் அதனை மும்தாசின் கல்லறையாக மாற்றியதாகவும் இவர் குறிப்பிடுகிறார் (இஸ்லாமியர்களுக்கு தாங்கள் படையெடுத்து கைபற்றும் கோவில்,கோட்டைகளை கல்லறையாக மாற்றும் வழக்கம் அப்போது இருந்தது, ஹுமாயுன்,அக்பர்,எத்முட்-உட்-தவ்லா போன்றவர்களின் கல்லறையும் அப்படி அமைந்த ஒன்றே).
ஆப்கான் முதல் அல்ஜீரியா வரை எந்தவொரு முஸ்லீம் நாடுகளிலும் மஹால் எனும் வார்த்தையை கட்டிடத்திற்கும் பயன்படுத்தியதில்லை,அப்படி இருக்கும் போது தாஜ் மஹால் எனும் வார்த்தை மும்தாஜின் பெயரிலிருந்து வந்தது என்பது முட்டாள்தனமானது என்கிறார் அவர். ஏனெனில் மும்தாஜின் முழு பெயர் மும்தாஜ்-உல்-சமானி. யாரும் மும் எனும் முதல் பகுதியை விட்டு விட்டு கடை பகுதியை வைக்க மாட்டார்கள். தேஜு மகால்யா(tejo mahalya) என்பதிலிருந்தே தாஜ் மஹால் எனும் பெயர் உருவாகியது என்பதை ஓக் தீர்கமாக கூறுகிறார்.
மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.
ஐரோப்பிய பயணி ஜோகன் ஆல்பர்ட் மண்டேல்ச்லோ 1638 (மும்தாஜ் மரணத்தின் 7 வருடத்திற்கு பின்னால்) ஆம் ஆண்டு ஆக்ராவை வலம்வந்த போதும் அவர் குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டிகொண்டிருக்கும் எந்த குறிப்பும் இல்லை.
மேலும் பி.என். ஓக் குறிப்பிடிகையில் தாஜ் மஹால் முழு ஹிந்து கலாச்சாரத்தின் அடிப்படையிலும், அதன் கட்டிட சிறப்புகலுமே அதில் புலப்படுகிறது என்கிறார். பல அறைகளை ஷாஜஹான் காலத்தில் செங்கற்களை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த அறைகளில் தலை இல்லா ஒரு சிவன் சிலையும் பூஜை சாமான்களும் போட்டு அடைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் படகுகளை கட்டிவைக்கும் சில சிறிய சுவர்கள் அங்கே கட்டப்பட்டுள்ளது, அப்படி அது கல்லறையாக இருப்பின் எதற்காக இவை, யாரோ அங்கே குடியிருந்திருக்க வேண்டும் அப்பொழுது தான் அவர்களுக்கு இந்த படகு சவாரி தேவைபட்டிருக்கும்.
தாஜ் மகாலின் பூட்ட பட்டிருக்கும் 22 அறைகளின் அழகான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன, அப்படி சிரமப்பட்டு தீட்டிய ஓவிய அறைகளை ஷாஜஹான் பூட்டி வைப்பதற்காகவா கட்டினார்.?
அதில் உள்ள ஓவியங்களும் ஹிந்து ஓவிய அமைப்புகளை ஒத்தியிருக்கின்றன.
இப்படி அதில் பல உண்மைகள் ஒளிந்திருக்கின்றன அதன் காரணமாகவே இந்திரா காந்தி இவர் எழுதிய இந்த புத்தகத்தை இந்தியாவில் தடை செய்தார் தற்போதுள்ள அரசாவது இதன் ரகசியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர வழிவகை செய்யுமா.? கடவுளுக்கே வெளிச்சம்.
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
இதை பற்றி நான் டிஸ்கவரி சானலில் முன்பே கேள்விபட்டிருக்கிறேன், இணைய தளங்களிலும் கண்டிருக்கிறேன்... ஆனால் இது ஒரு சந்தேகத்தின் அடிப்படையே, முழுமையாய் உறுதிபடுத்தப்படவில்லை. தாஜ்மஹால் கல்லறையை போலவே ஆக்ராவிலேயே மற்றொரு கல்லறை உள்ளது (ஷாஜகான் உறவினரது கல்லறை).. அதன் வடிவமைபிலேயே தாஜ்மகாலும் உருவாக்கப்பட்டுள்ளது... "அல்லாஹ்வின் சொர்கம் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்ட மாளிகை, அதனை சுற்றி தோட்டமும், நீர்நிலையும் அமைய பெற்றிருக்கும்" என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.. அந்த நம்பிக்கை காரணமாக வடிவமைக்கப்பட்டதுதான் தாஜ்மஹால் என்றும் கூறப்படுகிறது... கிட்டத்தட்ட 11 விதமான கதைகளாக தாஜ்மகாலின் உருவாக்க கதை கூறப்படுகிறது.. அதில் பி.என் ஓக் கூறியதும் ஒன்று. ஆனால் எதுவும் இன்றளவும் தக்க உறுதியான சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்படவில்லை. இதுவரை உலகளாவிய வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது தாஜ்மஹால் மும்தாஜிற்காக கட்டப்பட்ட ஒரு கல்லறை என்பதே... மும்தாஜ் ஷாஜகானின் முதல் மனைவி இல்லை என்பது உறுதி ஆனால் முதன் முதலில் ஷாஜகானுக்கு நிச்சயிக்கப்பட்டவள் மும்தாஜ்தான், ஷாஜகான் தனது மூன்று மனைவிகளில் அதிக காதல் கொண்டிருந்ததும் மும்தாஜிடம்தான்(அதனால்தான் 14 குழந்தைகளோ?) என்றெல்லாம் கூறப்படுகிறது... முழுமையாக ஆய்வு முடிவுகள் வரட்டும்.. அதுவரை எதையும் நம்ப வேண்டாம்... மேலும் நம்மை முட்டாள்களாகிவிட்டனர் என்றும், இது இந்துக்களின் சொத்து என்றும் அவசரப்பட்டு ஆரம்பித்துவிடாதீர்கள்.. அயோத்தி பிரச்சனை ஒன்று போதும்.. கோவில் பிரச்சனை கல்லறை வரையிலும் தொடரவேண்டாம்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
murugesan wrote:ஆச்சிரியமான செய்தி. ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வந்திடுமோ என்று பயந்து மறைத்து வைத்து விட்டார்கள். நமது நாட்டின் மயிலாசனம் , கோகினூர் வைரம் இன்னும் என்னென்னவோ! இனி வெளியே வந்திடும். பகிர்வுக்கு நன்றி நண்பா.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ranhasan wrote:இதை பற்றி நான் டிஸ்கவரி சானலில் முன்பே கேள்விபட்டிருக்கிறேன், இணைய தளங்களிலும் கண்டிருக்கிறேன்... ஆனால் இது ஒரு சந்தேகத்தின் அடிப்படையே, முழுமையாய் உறுதிபடுத்தப்படவில்லை. தாஜ்மஹால் கல்லறையை போலவே ஆக்ராவிலேயே மற்றொரு கல்லறை உள்ளது (ஷாஜகான் உறவினரது கல்லறை).. அதன் வடிவமைபிலேயே தாஜ்மகாலும் உருவாக்கப்பட்டுள்ளது... "அல்லாஹ்வின் சொர்கம் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்ட மாளிகை, அதனை சுற்றி தோட்டமும், நீர்நிலையும் அமைய பெற்றிருக்கும்" என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.. அந்த நம்பிக்கை காரணமாக வடிவமைக்கப்பட்டதுதான் தாஜ்மஹால் என்றும் கூறப்படுகிறது... கிட்டத்தட்ட 11 விதமான கதைகளாக தாஜ்மகாலின் உருவாக்க கதை கூறப்படுகிறது.. அதில் பி.என் ஓக் கூறியதும் ஒன்று. ஆனால் எதுவும் இன்றளவும் தக்க உறுதியான சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்படவில்லை. இதுவரை உலகளாவிய வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது தாஜ்மஹால் மும்தாஜிற்காக கட்டப்பட்ட ஒரு கல்லறை என்பதே... மும்தாஜ் ஷாஜகானின் முதல் மனைவி இல்லை என்பது உறுதி ஆனால் முதன் முதலில் ஷாஜகானுக்கு நிச்சயிக்கப்பட்டவள் மும்தாஜ்தான், ஷாஜகான் தனது மூன்று மனைவிகளில் அதிக காதல் கொண்டிருந்ததும் மும்தாஜிடம்தான்(அதனால்தான் 14 குழந்தைகளோ?) என்றெல்லாம் கூறப்படுகிறது... முழுமையாக ஆய்வு முடிவுகள் வரட்டும்.. அதுவரை எதையும் நம்ப வேண்டாம்... மேலும் நம்மை முட்டாள்களாகிவிட்டனர் என்றும், இது இந்துக்களின் சொத்து என்றும் அவசரப்பட்டு ஆரம்பித்துவிடாதீர்கள்.. அயோத்தி பிரச்சனை ஒன்று போதும்.. கோவில் பிரச்சனை கல்லறை வரையிலும் தொடரவேண்டாம்...
உங்கள் கருத்துகள் ஏற்புடையது நண்பரே,
இது அவர் அவர் அறிந்த வரலாற்று உண்மைகளை பகிர்வது தான் நண்பரே. சக மனிதர்களை மதிக்க தெரிந்தவன் தான் மனிதன். கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவன் உலகில் உள்ள அனைவருக்கும் பொது அவனை ஒவ்வொருவரும் ஒரு பெயரிட்டு அழைக்கின்றனர், கடவுளின் பெயரைக் குறிக்கும் பொரும்பாலான சொற்கள் ஒரே பொருளை தான் குறிக்கிறது. ஒரு சிலருக்கு மட்டும் ஒரு கடவுள் வேறு சிலருக்கு வேறு ஒருவர் என்பதும், இதை கடைப்பிடித்தால் கடவுள் காப்பார், வேறு ஒன்றை கடைப்பிடித்தால் உங்களை தண்டிப்பார் என்பது தான் இந்த உலகில் உள்ள மிகப் பெரிய முட்டாள்தனம். இதை கூறும் எவருமே கடவுளின் பிள்ளைகள் இல்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:உங்கள் கருத்துகள் ஏற்புடையது நண்பரே,
இது அவர் அவர் அறிந்த வரலாற்று உண்மைகளை பகிர்வது தான் நண்பரே. சக மனிதர்களை மதிக்க தெரிந்தவன் தான் மனிதன். கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவன் உலகில் உள்ள அனைவருக்கும் பொது அவனை ஒவ்வொருவரும் ஒரு பெயரிட்டு அழைக்கின்றனர், கடவுளின் பெயரைக் குறிக்கும் பொரும்பாலான சொற்கள் ஒரே பொருளை தான் குறிக்கிறது. ஒரு சிலருக்கு மட்டும் ஒரு கடவுள் வேறு சிலருக்கு வேறு ஒருவர் என்பதும், இதை கடைப்பிடித்தால் கடவுள் காப்பார், வேறு ஒன்றை கடைப்பிடித்தால் உங்களை தண்டிப்பார் என்பது தான் இந்த உலகில் உள்ள மிகப் பெரிய முட்டாள்தனம். இதை கூறும் எவருமே கடவுளின் பிள்ளைகள் இல்லை.
மிகவும் அருமை நண்பரே... தங்கள் கருத்து எனக்கு நிறைவாய் உள்ளது...
கடவுள் என்ற கொள்கையில் மாற்றுக்கருத்து கொண்டவன்தான் நான், இருப்பினும் கடவுள் என்ற ஒன்று உண்மை என்றே வைத்துக்கொள்வோம் ஆனால் அதற்காக என் கடவுளா உன் கடவுளா என்ற சண்டை மட்டும் எப்போதும் வேண்டாம். தங்களது வரிகள் எனக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளன...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.
:அடபாவி: :அடபாவி:
உமா wrote:மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.
:அடபாவி: :அடபாவி:
வாய்ப்புகளே இல்லை... ஷாஜகானின் சமகாலத்திய தோன்றல்தான் தாஜ்மஹால் என்று பல ஆதாரங்களை என்னால் முன்வைக்க முடியும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
முதலில் இந்த பதிவினை இட்ட சோழனுக்கு எனது சிறிய வேண்டுகோள்...
தங்கள் பதிவின் தலைப்பில் "தாஜ் மகால்- மும்தாஜின் கல்லறையே அல்ல." என்ற வாக்கியத்தில் 'அல்ல' என்னும் வார்த்தைக்கு அருகில் உள்ள முற்றுப்புள்ளியை நீக்கிவிட்டு கேள்விக்குறியை இடுங்கள். "தாஜ் மகால்- மும்தாஜின் கல்லறையே அல்ல(?)"
தங்கள் பதிவின் தலைப்பில் "தாஜ் மகால்- மும்தாஜின் கல்லறையே அல்ல." என்ற வாக்கியத்தில் 'அல்ல' என்னும் வார்த்தைக்கு அருகில் உள்ள முற்றுப்புள்ளியை நீக்கிவிட்டு கேள்விக்குறியை இடுங்கள். "தாஜ் மகால்- மும்தாஜின் கல்லறையே அல்ல(?)"
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
[quote="ranhasan"]
தாஜ் மஹால் ஷாஜகான் காலத்தில் உள்ளது என்பது தான் பெரும்பாலான வரலாற்று அறிஞ்சர்களின் கூற்று. தொல் பொருள் ஆயிவில் carbon dating என்னும் முறை பயன் படுத்த படுகிறது, இதை வைத்து அந்த கல்லின் ஆயுளை கண்டு பிடிக்கலாம், ஆனால் கல் எப்போது கட்டடம் ஆனது என்று கணிக்க இயலாது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களின் ஆயுளையும் நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கு பாடப் பட்ட பாடல்கள் மூலமும் , கல் வெட்டுக்கள் மூலமும் தோராயமான ஆண்டை கணக்கிடுகின்றனர்.
குஓட்டேஉமா wrote:மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.
தாஜ் மஹால் ஷாஜகான் காலத்தில் உள்ளது என்பது தான் பெரும்பாலான வரலாற்று அறிஞ்சர்களின் கூற்று. தொல் பொருள் ஆயிவில் carbon dating என்னும் முறை பயன் படுத்த படுகிறது, இதை வைத்து அந்த கல்லின் ஆயுளை கண்டு பிடிக்கலாம், ஆனால் கல் எப்போது கட்டடம் ஆனது என்று கணிக்க இயலாது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களின் ஆயுளையும் நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கு பாடப் பட்ட பாடல்கள் மூலமும் , கல் வெட்டுக்கள் மூலமும் தோராயமான ஆண்டை கணக்கிடுகின்றனர்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
[quote="சதாசிவம்"]
supero super... அருமையாக கூறினீர்கள் போங்கள்...
ranhasan wrote:குஓட்டேஉமா wrote:மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.
தாஜ் மஹால் ஷாஜகான் காலத்தில் உள்ளது என்பது தான் பெரும்பாலான வரலாற்று அறிஞ்சர்களின் கூற்று. தொல் பொருள் ஆயிவில் carbon dating என்னும் முறை பயன் படுத்த படுகிறது, இதை வைத்து அந்த கல்லின் ஆயுளை கண்டு பிடிக்கலாம், ஆனால் கல் எப்போது கட்டடம் ஆனது என்று கணிக்க இயலாது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களின் ஆயுளையும் நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கு பாடப் பட்ட பாடல்கள் மூலமும் , கல் வெட்டுக்கள் மூலமும் தோராயமான ஆண்டை கணக்கிடுகின்றனர்.
supero super... அருமையாக கூறினீர்கள் போங்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
என்ன ஆதாராம்? எதுவா இருந்தாலும் சேதாரம் இல்லாம சொல்லுங்க!ranhasan wrote:உமா wrote:மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.
:அடபாவி: :அடபாவி:
வாய்ப்புகளே இல்லை... ஷாஜகானின் சமகாலத்திய தோன்றல்தான் தாஜ்மஹால் என்று பல ஆதாரங்களை என்னால் முன்வைக்க முடியும்...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|