புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
107 Posts - 49%
heezulia
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
7 Posts - 3%
prajai
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
234 Posts - 52%
heezulia
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
18 Posts - 4%
prajai
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
2 Posts - 0%
Barushree
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குளிர்ச்சி! Poll_c10குளிர்ச்சி! Poll_m10குளிர்ச்சி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்ச்சி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 10:56 am

முன்னொரு காலத்தில் அண்ணன் தம்பிகளான சந்திரனும், சூரியனும், காற்றும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் தாயான நட்சத்திரத்திடம் சித்தியான இடியும், மின்னலும் வந்தனர்.

""நட்சத்திரமே! நாங்கள் இன்று தேவலோகத்தில் விருந்துக்கு போகிறோம். எங்களுடன் உனது பிள்ளைகளான சூரியன், சந்திரன், காற்று ஆகியோரைக் கூட்டி போய் வருறோமே,'' என்று கேட்டனர்.


"சரி! கூட்டிப் போங்கள். என் பிள்ளைகள் பத்திரம்!'' என்று கூறி அனுப்பினாள். விருந்திற்குப் போனவர்களுக்கு வகை வகையான உணவு பரிமாறப்பட்டது. சூரியனும், காற்றும் தனது தாயாகிய நட்சத்திரத்தை மறந்தே போய் விட்டனர்.

வகை வகையான உணவை வாரி வாரி உண்டனர். பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். ஆனால், சந்திரனோ ஒரு சின்ன துணியை எடுத்து வந்து அதில் தனக்கு வைத்த உணவில் சிறிது சிறிதாக தனது தாய்க்காக எடுத்துப் போட்டு கட்டி ஒரு கையில் எடுத்துக் கொண்டான்.


இரவு நேரம் நெருங்கவே தனது பிள்ளைகள் வரவில்லையே என்று ஏங்கியபடி தாயாகிய நட்சத்திரம் பிரகாசமாக வெளிச்சம் காட்டியபடி வானத்தில் நின்றாள். ஒரு வழியாக வீட்டிற்கு வந்த தன் பிள்ளைகளை வாரி அணைத்து முத்தமிட்டாள்.

"எங்கெங்கு போனீர்கள்? என்னென்ன சாப்பிட்டீர்கள்?'' என்று மூவரிடமும் கேட்டாள்.

சூரியனும், காற்றும், சந்திரனும் எல்லாவற்றையும் கூறினர். உடனே நட்சத்திரம் தனது மூத்த மகனான சூரியனிடம், ""மகனே! நீ எனக்காக என்ன கொண்டு வந்தாய்?'' என்று கேட்டாள். அதற்கு சூரியன், ""அம்மா! நான் போகுமிடத்தில் விளையாடிக் கொண்டும், கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டும் இருப்பேனா? இல்லை உன்னை நினைத்து உனக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவேனா? நீ சரியான முட்டாள்!'' என்று கூறினான்.

அடுத்ததாகக் காற்றிடம், ""எனக்காக நீ என்ன கொண்டு வந்தாய் மகனே?'' என்று கேட்டாள் தாயாகிய நட்சத்திரம்.


"என்னம்மா! இப்படி போகுமிடத்தில் இருந்து உனக்கு ஏதாவது கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்காதே! நாங்கள் விளையாடுவோம், சாப்பிடுவோம். உன்னை நினைத்து உணவை கொண்டு வருவதெல்லாம் நடக்காது. புரிந்ததா?'' என்றான் கடுகடுப்புடன்.

மூன்றாவதாக தனது கடைசி மகனான சந்திரனிடம், ""மகனே! நீயாவது எனக்கு எதையாவது சாப்பிடக் கொண்டு வந்தாயா?'' என்று கேட்டது.

அதற்கு சந்திரன், ""அம்மா! இந்தா ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து இந்த துணியில் கட்டி வைத்துள்ள உணவை எடுத்துக் கொள். எனக்கு வைத்த உணவில் உனக்குக் கொஞ்சம் நான் கொண்டு வந்தேன் சாப்பிடம்மா,'' என்று அன்புடன் கூறினான். அது கேட்ட கேட்ட தாயின் மனது குளிர்ந்தது. ""மகனே! இங்கே வா!'' என்று கூறி சந்திரன் கொண்டு வந்த உணவை அள்ளி அள்ளி அவனுக்கே ஊட்டி விட்டது.


"நீ கூறிய வார்த்தைகளால் என் மனது குளிர்ந்தது. வயிறு நிறைந்துவிட்டது,'' என்று கூறி மகளை அணைத்துக் கொண்டாள். பின்பு, மூத்த மகனாகிய சூரியனைப் பார்த்து, ""மூட மகனே! தாயை மறந்துவிட்டு மகிழ்ச்சியையும், பொருட்களையும் நீ மட்டும் அனுபவிக்க நினைக்கிறாயே! இது தவறல்லவா? உன் தவறு உனக்குப் புரிய வேண்டுமல்லவா? எனவே, இன்று முதல் நீ எப்போதும் நெருப்பாகவே தகித்துக் கொண்டே இரு.

""இதனால் உன்னை உலக மக்கள் கொடியவன், வெப்பக்காரன், என்றெல்லாம் ஏசுவர். உன்னைக் கண்டு ஒதுங்குவர். அதே போல காற்றாகிய நீயும் தாயின் மனதை வேதனை செய்ததற்காகத் கோடை காலத்தில் அனல் காற்றாக மாறி விடுவாய். உன்னையும் மக்கள் வெறுத்துப் பழிப்பர்,'' என்று சாபமிட்டாள்.


பின்பு சந்திரனிடம், ""மகனே! நீ உன் இன்பமான நேரத்திலும் என்னை மனதில் நினைத்தாயல்லவா? அதனால் என் மனது குளிர்ந்தது. என் குளிர்ந்த மனதின் காரணமாக இனி நீயும் எப்போதும் குளிர்ச்சியாகவே இரு. உன்னை ஊரும், உலகமும், பெரியோரும், சிறியோரும் விரும்பிப் பார்த்து வரவேற்று மகிழ்வர். தாய் மகிழ்ச் சியை நீ நினைத்ததால் நீ என்றும் மகிழ்வோடு இருப்பாய். உன்னை உலக மக்கள் எல்லாரும் மிகவும் விரும்புவர்!'' என்று வாழ்த்தியது.

குட்டீஸ்... இந்தக் கதையால் என்ன புரிந்து கொண்டீர்கள்? நம்மைப் பெற்ற தாயாருக்கு நாம் செய்யும் எந்தக் காரியமும் மகிழ்வும் சந்தோஷமும் தர வேண்டும். அவர்கள் நாம் தந்துதான் எதையும் அனுப விக்க வேண்டும் என்பதில்லை என்றாலும் எதையும் நாம் தரும் போது அதனால் அவர்களின் பெற்ற மனம் மகிழ்வடையும். நமக்கு அதனால் நல்ல வாழ்வு அமையும்.



குளிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:06 am

ஷிவா அண்ணா ஈகரை குட்டி மீனுவுக்காக இந்த குளிர்ச்சி என்ற கதையை தந்தமைக்கு மீனுக்குட்டி நன்றிகள் சொல்லிகிறேன்.பெரியவங்களுக்காக இந்த கதை சொல்லப் படவில்லை என்பதை ஷிவா அண்ணா சொல்ல சொன்னார்.. இது சின்ன பசங்களுக்கு மட்டுமே... அருமையான விளக்கம்..குறிப்பா மீனுவுக்கு புர்யும் படி சொல்லி இருப்பதுதான் சிறப்பு அம்சம்.. நன்றிகள் அண்ணா...தாயை சந்தோஷப் படுத்துபவன் தான் உண்மையான மகன்..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 11:20 am

நன்றி மீனு! அடுத்து நீங்கள் படிக்க வேண்டியது இலக்கணச் சுருக்கம்!



குளிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:24 am

ஓகே ஓகே போயிட்டு வரேன் அண்ணா.. மீனுவுக்கு நேரம் சரி இல்லை.இப்படியா மீனுவை காலை நேரம் ஈகரை வந்ததும் வராததுமாக விரட்டுவது..என்ன ஷிவா அண்ணா..
.யப்பா சாமி ஆளை விடுங்கப்பா..மீனு எஸ்கேப்..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 11:28 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



குளிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 11:34 am

சிவா wrote:நன்றி மீனு! அடுத்து நீங்கள் படிக்க வேண்டியது இலக்கணச் சுருக்கம்!

இங்கே என்ன மீனுவுக்கு பாடம் நடக்குதா?? குளிர்ச்சி! 838572



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:44 am

ஆமா விஜய்..ஷிவா அண்ணா இப்போதெல்லாம்..காப்பியம்..புற நானுஉறு.. இன்னும் என்னமோ எல்லாம் சொல்லி தரார்..என்ன சொல்றார் என்று ஒன்றுமா புரியாம மீனு தவிச்சுகிட்டு இருப்பேன் ...ஏதாவது காதல் கவிதை என்று போட்டா நாமும் அதை காபி பண்ணி நம்ம காதலங்க கிட்டே சொல்லிக்க உதவுமல்லா.. ஷிவா அண்ணாவுக்கு இது புரியவே மாட்டேன் என்குது... நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.. எல்லோரும் நந்திதா அக்கா மாதிரி படிச்சவங்களா நாம ..ஏதூ தமிழ்ல கொஞ்சம் கொலை செய்து பேச தெரியும் அவலவே நம்ம டலேன்ட்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக