புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
61 Posts - 43%
heezulia
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
9 Posts - 6%
prajai
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...?


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Tue Jul 12, 2011 7:02 am

ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Son+and+mom
இன்று படித்ததில் பிடித்தது ஈகரை நண்பர்களுக்கு பதிவீடுகிறேன்

டவுள் சிலைகளுக்கு நகைகள் போடுவதும், பட்டாடை அணிவிப்பதும் வீண் ஆடம்பரம் அல்லவா?

அந்த செலவிற்கு பசியால் வருந்தும் ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் உதவலாம் அல்லவா என்று தோன்றும்

அது சரியான சிந்தனை தான் ஆனால் இறைவனுக்கு காணிக்கை செலுத்துவதில் வேறொரு காரணமும் உண்டு

தாய் தந்தையர் இடத்திலும் மனைவி மக்கள் இடத்திலும் நாம் அன்பு காட்டுவது எதற்காக?


உண்மையில் ஆழமாக சிந்தித்தால் அந்த அன்பில் அவர்களின் நலம் இருப்பதை விட நமது சுயநலமே அதிகமாக இருப்பதை உணரலாம்.

பெற்றவர்களுக்கு சோறு போடாதவன் இவன்

பெண்டாட்டி பிள்ளைகளை பாதுகாக்காதவன் இவன் என ஊரார் நம்மை பார்த்து ஏசாமல் இருப்பதற்கும்

ஆயிரம் கஷ்டம் வந்தாலும் சொந்த பந்தங்களை கைவிடாமல் பாதுகாக்கிறான் பார்
என மற்றவர்கள் புகழ்வதை ஏற்பதற்கும் தான் நாம் அன்பு செலுத்துகிறோம்.

அல்லது எனது பாசத்திற்கு உரியவர்கள் கஷ்டப்பட்டால் என் மனம் தாங்க முடியாத வேதனையை தருகிறது

அவர்களை விட்டு விட்டு நான் மட்டும் அனுபவிக்கும் சுகம் நிமிர்ந்து பார்க்க முடியாத குற்ற உணர்வை தருகிறது

அல்லது அவர்கள் நம் மீது காட்டும் அன்போ நாம் அவர்கள் மீது காட்டும் அன்போ நமக்கு சந்தோசத்தை தருகிறது .

மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் இன்பமாக வாழ்வதற்கு என்ன வழி என தேடுவதிலேயே காலத்தை கழிக்கிறான்.

தத்தி தத்தி நடந்து வரும் பச்சை குழந்தைக்கு பட்டாடை அணிவித்து பார்ப்பதில் எனக்கு சந்தோஷம்

சந்திரன் போல் பிரகாசிக்கும் அழகான மனைவியின் முகம் இன்னும் மலர வேண்டும் என்பதில் எனக்கு சந்தோஷம்,

தள்ளாடி நடக்கும் தகப்பனாரின் தோள்களை அரவனைத்து நடப்பதில் எனக்கு சந்தோஷம்.

கடன் சுமையில் மூச்சு விட முடியாமல் தத்தளிக்கும் நண்பனின் துக்கத்தை போக்குவது எனக்கு சந்தோஷம்.

இப்படியெல்லாமே என் சந்தோஷத்திற்காக தான் எனது செயல்பாடுகள் அமைகின்றன.

மனித மனம் எல்லா நேரங்களிலும் தன்னை மட்டுமே பிரதானமாக கொண்டு சிந்தனை செய்கிறது.

இறைவழிபாட்டிலும் கடவுளுக்கு நகை போடுவதிலும் ஆடை அணிவிப்பதிலும் நமது இன்பமே மேலோங்கி நிற்கிறது.

கண்ணாடியில் நமது முகத்தை பார்க்கிறோம். பொட்டு இல்லாத நெற்றி மொட்டையாக தெரிகிறது.

அதனால் கண்ணாடிக்கு யாராவது பொட்டு வைப்பார்களா?

பிம்பத்தின் அவலட்சணம் என்பதும் அழகு என்பதும் நம்மை சார்ந்ததாகவே இருக்கிறது.

நான் முட்டாள்கள் இடத்திலும், வறியவர்கள் இடத்திலும், நோயாளிகள் இடத்திலும் வாழ விரும்பவில்லை.

இதனால் அறியாமை விலக நோய் அகல வளமை வளர உழைக்க ஆரம்பிக்கிறேன்.

இது தான் சமூக சேவையின் அடிப்படை மனோதத்துவம்

வெங்கடாஜலபதிக்கு போட்ட வைர மாலையும், மீனாட்சி அம்மனுக்கு சாத்திய
பட்டாடையும் பார்க்கும் எனக்கு மட்டும் இன்பம் தரவில்லை. பார்ப்பவர்
அனைவருக்குமே தருகிறது.

மற்றவர்களுக்கு தொல்லை தராத சந்தோஷமே என் சந்தோஷம் என்பதினால் அபிஷேகம்
செய்வதிலும் கோடி தீபாரதனை நடத்துவதிலும் என் மனதை மகிழ செய்கிறது என்பது
மட்டுமல்ல கொடுக்கும் சுகத்தை இன்னதென எனக்கு காட்டி வளப்படுத்துகிறது.

அதனால் தெய்வங்களுக்கு கொடுக்கப்படும் நகையும் பட்டும் பரோபகாரத்தின் அன்பின் வெளிப்பாடேயாகும்.

http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_12.html










தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 12, 2011 7:13 am

அருமையிருக்கு நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக