புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறை தத்துவம்
Page 1 of 1 •
- mraviபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011
இறைவனை அடைய:
உயிர் எழுத்துக்கள் :12. ஆம் இந்த உயிர் மனித நிலையிலிருந்து இறைவனை அடைய 12 நிலைகளினை கடக்க மீண்டும் பிறவா நிலை. மாதங்களின் எண்ணிக்கையும் 12.
மெய் எழுத்துக்கள் :18. இறைவனை அடைய (பிறவா நிலை) வாழ்வில் மனிதன் 18 தத்துவங்களை கடைபிடிக்க வேண்டும். (மனிதனை ஆட்டுவிக்க 9 கிரகங்களை படைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் நன்மை தீமை இரண்டும் செய்கின்றன. அதன் உட்பொருளான 2 தத்துவத்தை உணர்கிறானா ? 9 X 2 =18 தத்துவத்தை அவன் உணர வேண்டும் )
சபரி மலை அய்யப்பனைக் காண 18 படிகள் கடக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அக்கு எனப்படும் ஆயுத எழுத்து. ( இறைவன் )
ஒரு மாதத்தில் (12+18=30) (12+18+1=31) 30/31 நாட்களை கொண்டதாக அமைந்துள்ளது.நாட்கள்
30 என்பது உயிரும் மெய்யும் 18 தத்துவத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை வாழவேண்டும்.
31 என்பது இறைவனை அடையும் வழி காண வேண்டும்.
60 வருடங்கள் தமிழ் ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
9 க்கு அடுத்தது 10. 9 கிரகங்கள் வழிவிட்டால் தான் இறைவனை அடைய இயலும்.
மனிதன் 6 கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டளை கடைபிடித்து வாழவும் கிரகங்கள் வழிவிடணும். (9 X 6=54)
55 - கிரகங்கள் வழி விட்டு விட்ட பின்னர் பிரம்மன் ( பாவ புண்ணிய கணக்கு சமமாகி விட்டது. இனி கணக்கு எழுத வழி இல்லை ) வழி விட.
56.- பிரம்மன் வழி விட்ட பின் சக்தியால் வழங்கப்பட்ட மாயை விளக்கி சக்தி வழி விடவேண்டும்.
57.- சக்தியின் மாயை விலகி விட்ட பின், வாழ்வதர்க்காண மாயை அளித்த நாராயணன் தான் மாயை விலக்கி, வழி விட வேண்டும்.
58 - மாயை நீங்கிய பின், மனிதனை ஆட்டுவிக்கும் அஞ்ஞானத்தை சங்கரன் விலக்கி வழி விடணும்.
59 - மெய்ஞானத்தை முழுமுதற் கடவுள் காண நாதன் அருளவேண்டும்.
60 - இறைவன் தன்னை அடைய மனிதனுக்கு கொடுத்த 6 கட்டளைகளை கடைபிடித்தானா என்று அலசி ஆராய்ந்து, முப் பெரும் தெய்வத்தின் அருள் , தாயின் அருள் பெற்றிருப்பதை , ஞானத்தை பெற்றிருப்பதை உறுதி செய்தபின்,
அது அதுவாகவே ஆகும், என்ற தத்துவத்தை (எங்கிருந்து வந்ததோ, அங்கேயே அது சென்றடைய ) முருகப்பெருமான் வழி விடவேண்டும்.
மெய்ப் பொருள் விளக்கமாக, என் குருநாதர் கொடுத்த குறிப்பினை, உங்களின் முன் வைத்துள்ளேன். ஏற்பதும், ஏற்காததும் உங்களின் விருப்பம்.
நாம் முன்னோர்கள் காரண காரியத்தோடு செயல் பட்டுள்ளனர்.
உயிர் எழுத்துக்கள் :12. ஆம் இந்த உயிர் மனித நிலையிலிருந்து இறைவனை அடைய 12 நிலைகளினை கடக்க மீண்டும் பிறவா நிலை. மாதங்களின் எண்ணிக்கையும் 12.
மெய் எழுத்துக்கள் :18. இறைவனை அடைய (பிறவா நிலை) வாழ்வில் மனிதன் 18 தத்துவங்களை கடைபிடிக்க வேண்டும். (மனிதனை ஆட்டுவிக்க 9 கிரகங்களை படைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் நன்மை தீமை இரண்டும் செய்கின்றன. அதன் உட்பொருளான 2 தத்துவத்தை உணர்கிறானா ? 9 X 2 =18 தத்துவத்தை அவன் உணர வேண்டும் )
சபரி மலை அய்யப்பனைக் காண 18 படிகள் கடக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அக்கு எனப்படும் ஆயுத எழுத்து. ( இறைவன் )
ஒரு மாதத்தில் (12+18=30) (12+18+1=31) 30/31 நாட்களை கொண்டதாக அமைந்துள்ளது.நாட்கள்
30 என்பது உயிரும் மெய்யும் 18 தத்துவத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை வாழவேண்டும்.
31 என்பது இறைவனை அடையும் வழி காண வேண்டும்.
60 வருடங்கள் தமிழ் ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
9 க்கு அடுத்தது 10. 9 கிரகங்கள் வழிவிட்டால் தான் இறைவனை அடைய இயலும்.
மனிதன் 6 கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டளை கடைபிடித்து வாழவும் கிரகங்கள் வழிவிடணும். (9 X 6=54)
55 - கிரகங்கள் வழி விட்டு விட்ட பின்னர் பிரம்மன் ( பாவ புண்ணிய கணக்கு சமமாகி விட்டது. இனி கணக்கு எழுத வழி இல்லை ) வழி விட.
56.- பிரம்மன் வழி விட்ட பின் சக்தியால் வழங்கப்பட்ட மாயை விளக்கி சக்தி வழி விடவேண்டும்.
57.- சக்தியின் மாயை விலகி விட்ட பின், வாழ்வதர்க்காண மாயை அளித்த நாராயணன் தான் மாயை விலக்கி, வழி விட வேண்டும்.
58 - மாயை நீங்கிய பின், மனிதனை ஆட்டுவிக்கும் அஞ்ஞானத்தை சங்கரன் விலக்கி வழி விடணும்.
59 - மெய்ஞானத்தை முழுமுதற் கடவுள் காண நாதன் அருளவேண்டும்.
60 - இறைவன் தன்னை அடைய மனிதனுக்கு கொடுத்த 6 கட்டளைகளை கடைபிடித்தானா என்று அலசி ஆராய்ந்து, முப் பெரும் தெய்வத்தின் அருள் , தாயின் அருள் பெற்றிருப்பதை , ஞானத்தை பெற்றிருப்பதை உறுதி செய்தபின்,
அது அதுவாகவே ஆகும், என்ற தத்துவத்தை (எங்கிருந்து வந்ததோ, அங்கேயே அது சென்றடைய ) முருகப்பெருமான் வழி விடவேண்டும்.
மெய்ப் பொருள் விளக்கமாக, என் குருநாதர் கொடுத்த குறிப்பினை, உங்களின் முன் வைத்துள்ளேன். ஏற்பதும், ஏற்காததும் உங்களின் விருப்பம்.
நாம் முன்னோர்கள் காரண காரியத்தோடு செயல் பட்டுள்ளனர்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்ல தகவல்....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- GuestGuest
.
- mraviபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011
தற்சமயம், எவ்வித குழப்பமும் வேண்டாம். 60 வருடங்களுக்கான பெயர், விளக்கம் எல்லாம் இருக்கட்டும். தொடராக, பல பல விஷயங்கள், கொடுத்து, இறுதியில், ஒரு பரிபூரண நிலை ஏற்படும். பொறுத்திருங்கள்....
உங்களின் வரவேற்பிர்க்கு ஆதரவிற்கு...நன்றி...
உங்களின் வரவேற்பிர்க்கு ஆதரவிற்கு...நன்றி...
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|