புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
7 Posts - 64%
heezulia
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
8 Posts - 2%
prajai
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்


   
   

Page 1 of 2 1, 2  Next

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 1:20 pm

நீ என்னை பிரிந்து செல்லும் போது
என் கண்ணீர் துளி
உன்னை பேச வைத்தது
நீ நாடகமாடுகிறாய் என்று...

என் கல்லறை முன்பும் வந்து சொல்லிவிடாதே
உன் இரக்கமில்லாத அந்த கொடிய வார்த்தையை
"அவள் நாடகமாடுகிறாள் என்று"
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்...



என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dove_branch
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Iஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Vஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Yஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Aஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 1:22 pm

உன் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டுமே
என்ற கர்வத்தில் இருந்தேனடா........

உன் சின்ன அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டும்
என்ற அகம்பாவம்........

உன்னை எனக்கு மட்டுமே
சொந்தமாக்கி கொள்ள
எத்தனை போராட்டம்.......

எங்கோ நான் செய்த சிறு
தவறு உன்னை இறுதி வரை சந்திக்க
முடியாதவளாய்......

உனக்காகவே வாழும் என்னை
ஒருமுறை திரும்பி பாரடா
உன் ஆயுட்காலம் நீடிக்கும்.........



என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dove_branch
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Iஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Vஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Yஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Aஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 12, 2011 1:50 pm

சூப்பருங்க சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 2:19 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 12, 2011 4:54 pm

இரண்டு கவிதையும் அருமை திவ்யா சூப்பருங்க

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue Jul 12, 2011 5:53 pm

இரண்டு கவிதைகளும் சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு



என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0011என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0001என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0010என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0005என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0014என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0020என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0008என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0009என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0014என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jul 12, 2011 9:44 pm

திவ்யா wrote:உன் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டுமே
என்ற கர்வத்தில் இருந்தேனடா........

உன் சின்ன அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டும்
என்ற அகம்பாவம்........

உன்னை எனக்கு மட்டுமே
சொந்தமாக்கி கொள்ள
எத்தனை போராட்டம்.......

எங்கோ நான் செய்த சிறு
தவறு உன்னை இறுதி வரை சந்திக்க
முடியாதவளாய்......

உனக்காகவே வாழும் என்னை
ஒருமுறை திரும்பி பாரடா
உன் ஆயுட்காலம் நீடிக்கும்.........
காதலின் உணர்வுகள் கவிதையாய் பிரதிபலிக்கின்றன...
அன்புநிறைந்த காதலுக்கு என்றும் அழிவில்லை..வாழ்த்துக்கள்..திவ்யா..
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944 என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944 என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944 என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944[b]



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Friendshipcomment54என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 11:26 pm

திவ்யா wrote:நீ என்னை பிரிந்து செல்லும் போது
என் கண்ணீர் துளி
உன்னை பேச வைத்தது
நீ நாடகமாடுகிறாய் என்று...

என் கல்லறை முன்பும் வந்து சொல்லிவிடாதே
உன் இரக்கமில்லாத அந்த கொடிய வார்த்தையை
"அவள் நாடகமாடுகிறாள் என்று"
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்...

பலநேரங்களில் கண்ணீர்த்துளிகள் வலுவிழந்து போகின்றன.. செய்கைகளின் தாக்கங்களை உணர்ந்து அதனை இனிச் செய்வதில்லை என்னும் உறுதி பூணுதலே கண்ணீரை விட சக்தி வாய்ந்தது..! ஆயினும் மீண்டும் மீண்டும் அதையே செய்து கண்ணீர் வடிப்பதால் கண்ணீருக்குள்ள மகத்துவம் குன்றிவிடுகிறது..!

நெஞ்சைத் தொட்ட கவிதை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 11:33 pm

திவ்யா wrote:உன் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டுமே
என்ற கர்வத்தில் இருந்தேனடா........

உன் சின்ன அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டும்
என்ற அகம்பாவம்........

உன்னை எனக்கு மட்டுமே
சொந்தமாக்கி கொள்ள
எத்தனை போராட்டம்.......

எங்கோ நான் செய்த சிறு
தவறு உன்னை இறுதி வரை சந்திக்க
முடியாதவளாய்......

உனக்காகவே வாழும் என்னை
ஒருமுறை திரும்பி பாரடா
உன் ஆயுட்காலம் நீடிக்கும்.........

அசைவை உணர்ந்த நீ அவனது
ஆசையை உணர்ந்தாயா..?

சின்ன அசைவை அளவெடுத்த நீ
அவனது ஏக்கம் உணர்ந்தாயா..?

சொந்தமாக்கிக்கொள்ள போராடிய நீ
நொந்த நெஞ்சை உணர்ந்தாயா..?

நீ நினைக்கும் சிறு தவறு
தீவைத்த விதம் அறிந்தாயா..?

அவனுக்காக வாழும் நீ
அவனை மதித்தாயா..?


உனது இந்த அருமையான கவிதை என்னுள் எழுப்பிய தாக்கம் இது திவ்யா... எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 12, 2011 11:58 pm

சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக