புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
5 Posts - 63%
heezulia
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
289 Posts - 45%
heezulia
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
20 Posts - 3%
prajai
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jul 22, 2011 11:50 pm

கவிதைப்போட்டி 4 ல் கலந்துகொண்டது. இதைப் புரிந்துகொள்வது கஷ்டம் என்றுபலர் கூறியதால் புரியும்படியாக சில சொற்களை மாற்றீனேன். போதாதுஎன்பதால் முழு கருத்தையுமே தருகிறேன். பிழை இருப்பின் மன்னிக்க

குன்றும் குளிர்சுனையில் கொடிமலரும் கமலமிடை
என்றும்புனல்பகைத்த இருகயலும் தன்னழகிற்
கொண்டும் கனிபழுத்துக் கொப்புவிடா இளமையதும்
வென்றும் எனையிழியும் விளைபருவ குளுமையதும்

கொண்டே இவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்மயங்கி வந்துவிழு தேயென்று
உண்டெழும் போதைகொண் டோடிக் கரந் தாவ
கண்டே நகைகொண்டேன் கதறியவள் எழுந்தோட!

தேரென் றசைந்தாடத் தென்றல்வரும் நடைபழகும்
கூரென் றிருவிழியிற் கொல்லவரும் வாள் தோற்கும்
சேரென் றசைகனிமா செழுமைபெரிதென் றேசிவந்து
நேரென் றிலைமறைவில் நின்று கனிந்தன காண்


போகுமிவள் பின்னோடிப் புது அன்னம் நடைபயிலும்
தோகைவரும் நடந்திருத்த துள்ளல்மான் கற்றோடும்
நாகம் இடைஅசைவின் நளினமுறும், இடியோடித்
தேகஒளி கண்டிதுவோ தோழிதனை மறந்தளெனும்

வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகம் திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!





1. குன்றும் அருகே குளிர்ந்த பொய்கையில் கொடிமலரான தாமரைமலர் போன்ற முகமும் அதில்
நிரந்தரமாகவே நீரை வெறுத்த இரண்டு மீன்களையும் (விழிகள்) கொண்டவள், பழம்பழுத்தும் நெகிழ்ந்து கிளையை
விட்டுஒடிந்து விழாத அளவு அழகுடன், காதலில் என்னை வென்றும், பின் என்னைக் கேலிசெய்வதுபோன்ற அழகையும் கொண்டவள்

2. (ஒருநாள் காலைநேரம்) குனிந்து கோலமிடும்போது அவள் கை நிலத்தை நோக்கி செல்வதைக்கண்டு ஒரு வண்டானது மலர் ஒன்று தன்மீதுகாதல் கொண்டு தேடிவருகிறது என்று, ஏற்கனவே மலரில் கள்ளுண்ட போதையில் அறிவுகெட்டு, அவள் கைமீது தாவப் பயந்து அவள் அலறியடித்து எழுந்தோட, அதைக் கண்டு நான் சிரித்தேன்.

3. தேரசைவது போன்ற நடையின் அழகைத் தென்றல் பார்த்துப் பழக, விழியின் கூர்மைகண்டு கொல்லும் வாள்கூட கூர்மையில் தோற்றுப்போக,காற்றுக்கு அசையும் மாமரத்தின் கனிகள் இவளின் கன்னச் செழிப்பைகண்டு தன்நிலையெண்ணி வெட்கப்பட முகம்சிவந்ததால் இலைமறைவில் உடனே பழுத்தன

4. இவள் பின்னால் சென்று அன்னம் நடை பழகும், மயில் நடனம் திருத்திகொள்ளும், இடையசைவில் நாகம் படமெடுத்தாடும் நளினத்தை பயிலும்.தேக அழகைக் கண்ட இடிமுழக்கமானது தன் தோழியான மின்னல் தன்னைவிட்டு தனியே போய் நிற்கிறதே என்று கூறும்.

5.இவள் நடந்தால்,குரங்கொன்று பார்த்து வாழைமரமொன்று நடந்துவருவதாக எண்ணி, உண்ணக் கனிதேடும். தோளில் பரவிய கூந்தலைக் கண்டு கருமேகமென எண்ணிபயிர்கள் மழை வருகிறதென பார்த்து ஏமாந்து ஏக்கம் கொள்ளும். காளைமாடு தன் திமிரை விட இவள் பருவம் பெரிதென்று எண்ணி அதை இழிவு செய்ய முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ளும்.

இந்த இயற்கையின் படைப்புக்கள் எல்லாம் நாளை நான் அவளை திருமணம் செய்து எனது உரிமையாக்கும்போது, பொறாமையில் எனது எதிரிகளாகப் போகின்றனவே!


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 2:38 am

கூரென் றிருவிழியிற் கொல்லவரும் வாள் தோற்கும்
சேரென் றசைகனிமா செழுமைபெரிதென் றேசிவந்து
நேரென் றிலைமறைவில் நின்று கனிந்தன காண்


போகுமிவள் பின்னோடிப் புது அன்னம் நடைபயிலும்
தோகைவரும் நடந்திருத்த துள்ளல்மான் கற்றோடும்
நாகம் இடைஅசைவின் நளினமுறும், மகிழ்ச்சி மகிழ்ச்சி

கன்னியவள் விழி கண்டதும்
காளை யிவன் நிலை தடுமாற்வதும் ஏனோ சோகம்











நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 23, 2011 5:48 am

நல்லதொரு விளக்கம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக