புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
63 Posts - 41%
heezulia
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
46 Posts - 30%
Dr.S.Soundarapandian
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
314 Posts - 50%
heezulia
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
193 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_m10தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே இனிதாம் + கவிதை இனிதாம்(2 கவிதைகல்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 12, 2011 2:47 pm

தமிழே இனிதாம் தமிழேஅழகாம்
தமிழே பெருநிதியாம்
தமிழே யுன்னைப் பாடப் பாடத்
தருமே மிக மகிழ்வாம்
தமிழே இதமாம் தமிழே சுகமாம்
தமிழே பல நினைவாம்
தமிழின் தாகம் பருகத் தண்மை
தருமே மனமுழுதாம்

அலையே கடலில்புரளும் அதுபோல்
அகிலம் முழுவதிலும்
கலையே கொண்டு தமிழே புரள்வாய்
கவிதை ஊற்றாவாய்
சிலையே அசையாநிற்கும் நிலைஏன்,
சிந்தைகொள் தமிழின்
நிலையே நினதில் பெரிதும் அழகால்
நினவை இழந்தாயோ?


மலையே நீயும் உயர்விற் பெரிதாய்
மனதில் கர்வமுற்றாய்
இலையே தமிழுக் கிணைநீ என்றே
இன்று மலைத்தாயோ
தொலைவும் காணாத் தொன்மைத் தமிழின்
தோற்றம் காணுகையில்
அலையும் வானச் சுடரும் நிலவும்
அதன்பின் அணியென்பேன்

பொங்கும்தமிழோ புதுமை நதியின்
புனலாய் குதிபோட
தங்கும் எண்ணம் சற்று மின்றித்
தளளவென் றோடும்
எங்கும் தண்மை இன்பம் பரவ
இசையென் றொலிகூட்டும்
சங்கம்வளரின் பத்தெள் தமிழே
சரிநிகர் எதுவுண்டோ?

வெங்கண் கொண்டே வினைகள் செய்வோர்
விளைதுன் பந்தானும்
மங்கும் வகையில் மலையின்அருவி
மடிபோற் தமிழ்பொங்கும்
கங்குல்வானிற் கதிரோன் போலக்
கண்முன் ஒளிவெள்ளம்
எங்கும் பொங்கப் பிரவா கிக்கும்
இனிமைத் தமிழ் என்பேன்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 2:49 pm

.....மிகவும் அருமை..... தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 677196 தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 224747944 தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 2825183110
திவ்யா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் திவ்யா



தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Dove_branch
தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Dதமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Iதமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Vதமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Yதமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Aதமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 12, 2011 2:52 pm

திவ்யா wrote:.....மிகவும் அருமை..... தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 677196 தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 224747944 தமிழே இனிதாம் + கவிதை  இனிதாம்(2 கவிதைகல்) 2825183110

நன்றிகள் சகோதரி!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 2:57 pm

மிக அழகான கவிதை ஒரு சந்தேகம் கேட்க்காலாமா அண்ணா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 3:09 pm

தமிழின் சிறப்பை உங்கள் கவிதை இன்னும் சிறப்பித்துள்ளது .
அருமை கிரிகாசன் ....
சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 12, 2011 3:28 pm

2. கவிதை இனிதாம்

கவிஎன்ப தினிதாம் கவியெங்க ளுயிராம்
கவி எமது வாழ்வுக்குப் பொருளாம்
கவிஎங்க ளுணவாம் கவியெங்கள் கனவாம்
கவியோ நம்உணர்வுகாண் விழியாம்
கவிஎங்கள் சிறகாம் கவிஎங்க ளிறையாம்
கவிஎங்கள் குறைவற்ற நிதியாம்
கவிஎங்கள் மதுவாம் கவியின்ப மழையாம்
கவிஎங்கள் தமிழன்னை எழிலாம்!

கவிஎங்கள் கலையாம் கவிஎங்கள் துதியாம்
கவியின்பம் பொலிகின்ற நதியாம்
கவிஎங்கள் தேராம் கலையென்னும் உலகின்
கவினின்ப சுவையூறும் அமுதாம்
கவிமென்மை மலராம் கவிவீசுங் காற்றாம்
கவிஎங்கள் உயிர்கொண்ட மூச்சாம்
கவி எங்கள் துகிலாம் கவிசொல்லும்வகையில்
கவிந்திடும் சுகம்கூறின் பெரிதாம்

அவிழ்கின்ற மலரும் அதுதரும் மணமும்
அகிலத்தில் இருள் மாலைவேளை
கவிந்திடும் இன்பம் காண்பது போல்நற்
கவி தரும்சுகம் மிகப் பெரிதாம்
செவிகாணும் இன்பம் தேனெனச் சொல்லின்
குவிவான வில்லதன் வண்ணம்
தவிக்கின்ற சுனையின் தாமரை இதயம்
தாங்கியே பலஇன்பம் காணும்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 12, 2011 3:29 pm

maniajith007 wrote:மிக அழகான கவிதை ஒரு சந்தேகம் கேட்க்காலாமா அண்ணா

கேட்கலாமே!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 3:30 pm

சூப்பருங்க சூப்பருங்க
ஈகரையின் கவியே, கவிதைக்கே கவியா....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 12, 2011 3:32 pm

உமா wrote: சூப்பருங்க சூப்பருங்க
ஈகரையின் கவியே, கவிதைக்கே கவியா....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றிகள் உமா மற்றும் மணிஅஜித்!
தங்கள் பாரட்டு அகமகிழ்வைத்தருகிறது!

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 12, 2011 3:35 pm

தமிழ் இனிது... கவிதை இனிது... கிரியும் இனிது... சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக