புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
60 Posts - 51%
heezulia
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
333 Posts - 45%
ayyasamy ram
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
17 Posts - 2%
prajai
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
5 Posts - 1%
jairam
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
4 Posts - 1%
Jenila
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 2:14 pm

சாலையைக் கடக்க முயன்ற தன் தந்தை மீது அவ்வழியாகச் சென்ற கார் ஓட்டுநர் மோதி கொலை செய்த நபரை, மூன்று மாதங்கள் தன்னந்தனியாகத் துப்புதுலக்கி நீதிமன்ற்தில் நிறுத்தியுள்ளார் மகன்.



மதுரை மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மீராலெப்பை என்பவர், கடந்த 2011 எப்ரல் 17ஆம் தேதி, சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திருச்சியை நோக்கிச் சென்ற டாடா இண்டிகா கார் அவர் மீது மோதி, அந்த இடத்திலேயே மீரா லெப்பை இறந்தார். இடித்த அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. அடையாளம் தெரியாத வாகம் மோதி விபத்து என மீரா லெப்பையின் மரணத்தை காவல்துறையினர் முடிக்க முயன்றுள்ளனர்.

இதை ஒப்புக் கொள்ளாத மீரா லெப்பையின் மகன் ராஜாமுகமது, இடித்த காரின் நிறம் மற்றும் விபத்து நடந்த இடத்தில் கிடந்த காரின் இண்டிகேட்டர் ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு துப்பு துலக்கத் தொடங்கினார். கத்தப்பட்டி டோல்கேட்டில் அந்த நேரத்தில் வந்த, கிரே கலர் இண்டிகா கார்களின் எண்களை சேகரித்துள்ளார். டோல்கேட் அலுவலர்களின் யோசனைப்படி, விராலிமலை சுங்க சாவடிக்கும் சென்று, அது வழியாக கடந்த இண்டிகா கார் எண்களை சரி பார்த்துள்ளார். அங்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோவை பார்த்த போது, அதில் கிரே கலர் இண்டிகா காரின் முன்பகுதி இண்டிகேட்டர் உடைந்துள்ளது தெரிய வந்தது.

ஆதாரத்திற்கு அந்த வீடியோவை, திருச்சியில் உள்ள நான்கு வழிச்சாலையின் தலைமையகத்திற்குச் சென்று பெற்றார். காரின் எண் டி.என்.69 கியூ. 2035 என்பதும் அது தூத்துக்குடி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிந்தது. தூத்துக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறிது நாட்கள் அலைந்து அந்த காரின் உரிமையாளர் முகவரியை ராஜாமுகமது கண்டுபிடித்தார்.

தன்னுடைய புலணாய்வு விவரங்களை மேலூர் காவல்துறையினரிடம் ராஜா முகம்மது எடுத்துரைத்தார். ஆதாரங்களையும் கண்ட அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவர் பாண்டியராஜன், கார் உரிமையாளர் சஞ்சீவ் குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலூருக்கு வர மறுத்த அவர்கள்,நேற்று முன் தினம் வந்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மாடசாமி, டிரைவரை நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்துள்ளார்.

திருப்பூரில் டெய்லராக வேலை பார்த்து வரும் ராஜா முகமது, தன் தந்தையைக் கொன்றவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக, 3 மாத வருமானத்தை இழந்து, சுயமாகப் புலணாய்வு செய்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

அண்மையில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டுபிடிக்க ஏராளமான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசே முன்னின்று செய்தது.

சாமானியன் ஒருவன் அரசு அலுவலகங்களில் தகவல் பெற்று, புலணாய்வு செய்து குற்றவாளியைப் பிடிப்பதென்பது அசாத்தியமான ஒரு நிகழ்வாகும். அதனை சாத்தியமாக்கியுள்ள ராஜா முகமதை நாமும் பாராட்டுவோம்
.


inneram



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Bதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Dதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Uதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 12, 2011 5:02 pm

இது ஏற்கனவே இருக்கிறேதே



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 5:06 pm

அப்படியா மன்னியுங்கள் எஸ்‌கே. நான் கவனிக்கவில்லை நீக்கிவிட்டால் நல்லது...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Bதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Dதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Uதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக