புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
75 Posts - 60%
heezulia
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
70 Posts - 60%
heezulia
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்


   
   

Page 1 of 2 1, 2  Next

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 1:20 pm

நீ என்னை பிரிந்து செல்லும் போது
என் கண்ணீர் துளி
உன்னை பேச வைத்தது
நீ நாடகமாடுகிறாய் என்று...

என் கல்லறை முன்பும் வந்து சொல்லிவிடாதே
உன் இரக்கமில்லாத அந்த கொடிய வார்த்தையை
"அவள் நாடகமாடுகிறாள் என்று"
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்...



என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dove_branch
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Iஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Vஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Yஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Aஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 1:22 pm

உன் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டுமே
என்ற கர்வத்தில் இருந்தேனடா........

உன் சின்ன அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டும்
என்ற அகம்பாவம்........

உன்னை எனக்கு மட்டுமே
சொந்தமாக்கி கொள்ள
எத்தனை போராட்டம்.......

எங்கோ நான் செய்த சிறு
தவறு உன்னை இறுதி வரை சந்திக்க
முடியாதவளாய்......

உனக்காகவே வாழும் என்னை
ஒருமுறை திரும்பி பாரடா
உன் ஆயுட்காலம் நீடிக்கும்.........



என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dove_branch
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Iஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Vஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Yஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Aஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 12, 2011 1:50 pm

சூப்பருங்க சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 2:19 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 12, 2011 4:54 pm

இரண்டு கவிதையும் அருமை திவ்யா சூப்பருங்க

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue Jul 12, 2011 5:53 pm

இரண்டு கவிதைகளும் சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு



என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0011என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0001என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0010என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0005என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0014என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0020என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0008என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0009என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0014என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jul 12, 2011 9:44 pm

திவ்யா wrote:உன் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டுமே
என்ற கர்வத்தில் இருந்தேனடா........

உன் சின்ன அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டும்
என்ற அகம்பாவம்........

உன்னை எனக்கு மட்டுமே
சொந்தமாக்கி கொள்ள
எத்தனை போராட்டம்.......

எங்கோ நான் செய்த சிறு
தவறு உன்னை இறுதி வரை சந்திக்க
முடியாதவளாய்......

உனக்காகவே வாழும் என்னை
ஒருமுறை திரும்பி பாரடா
உன் ஆயுட்காலம் நீடிக்கும்.........
காதலின் உணர்வுகள் கவிதையாய் பிரதிபலிக்கின்றன...
அன்புநிறைந்த காதலுக்கு என்றும் அழிவில்லை..வாழ்த்துக்கள்..திவ்யா..
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944 என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944 என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944 என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944[b]



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Friendshipcomment54என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 11:26 pm

திவ்யா wrote:நீ என்னை பிரிந்து செல்லும் போது
என் கண்ணீர் துளி
உன்னை பேச வைத்தது
நீ நாடகமாடுகிறாய் என்று...

என் கல்லறை முன்பும் வந்து சொல்லிவிடாதே
உன் இரக்கமில்லாத அந்த கொடிய வார்த்தையை
"அவள் நாடகமாடுகிறாள் என்று"
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்...

பலநேரங்களில் கண்ணீர்த்துளிகள் வலுவிழந்து போகின்றன.. செய்கைகளின் தாக்கங்களை உணர்ந்து அதனை இனிச் செய்வதில்லை என்னும் உறுதி பூணுதலே கண்ணீரை விட சக்தி வாய்ந்தது..! ஆயினும் மீண்டும் மீண்டும் அதையே செய்து கண்ணீர் வடிப்பதால் கண்ணீருக்குள்ள மகத்துவம் குன்றிவிடுகிறது..!

நெஞ்சைத் தொட்ட கவிதை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 11:33 pm

திவ்யா wrote:உன் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டுமே
என்ற கர்வத்தில் இருந்தேனடா........

உன் சின்ன அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டும்
என்ற அகம்பாவம்........

உன்னை எனக்கு மட்டுமே
சொந்தமாக்கி கொள்ள
எத்தனை போராட்டம்.......

எங்கோ நான் செய்த சிறு
தவறு உன்னை இறுதி வரை சந்திக்க
முடியாதவளாய்......

உனக்காகவே வாழும் என்னை
ஒருமுறை திரும்பி பாரடா
உன் ஆயுட்காலம் நீடிக்கும்.........

அசைவை உணர்ந்த நீ அவனது
ஆசையை உணர்ந்தாயா..?

சின்ன அசைவை அளவெடுத்த நீ
அவனது ஏக்கம் உணர்ந்தாயா..?

சொந்தமாக்கிக்கொள்ள போராடிய நீ
நொந்த நெஞ்சை உணர்ந்தாயா..?

நீ நினைக்கும் சிறு தவறு
தீவைத்த விதம் அறிந்தாயா..?

அவனுக்காக வாழும் நீ
அவனை மதித்தாயா..?


உனது இந்த அருமையான கவிதை என்னுள் எழுப்பிய தாக்கம் இது திவ்யா... எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 12, 2011 11:58 pm

சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக