புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
285 Posts - 45%
heezulia
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
20 Posts - 3%
prajai
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_m10தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jul 12, 2011 8:24 am

மேலூர்: ரோட்டை கடந்தவரை காரை ஏற்றி கொன்று விட்டு தப்பிய நபரை, தனி ஒரு நபராக மூன்று மாதம் தேடி கண்டுபிடித்து, மேலூர் கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுத்தார் இறந்து போனவரின் மகன். மதுரை மேலூர் அருகில் உள்ளது தும்பைப்பட்டி ஊராட்சி. இவ்வூரைச் சேர்ந்த மீராலெப்பை, 55. சென்னை புரசைவாக்கத்தில் ரெடிமேட் கடை நடத்தி வந்தார். விடுமுறையில் தும்பைபட்டிக்கு வந்த அவர், 2011 ஏப்.,17ம் தேதி நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள, பெரியகுளம் கண்மாய்க்கு குளிக்க சென்றார். காலை 8.30 மணிக்கு ரோட்டை கடந்தார். அப்போது திருச்சியை நோக்கி சென்ற கிரே கலர் இண்டிகா கார், மீராலெப்பை மீது மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். மோதிய வேகத்தில், காரின் முன்பக்க இண்டிகேட்டர் உடைந்து அந்த இடத்தில் கிடக்க, கார் நிற்காமல் சென்றது. அவ்விடத்திற்கு வந்த மீராலெப்பையின் மகன் ராஜாமுகமது, 35, அருகில் இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். யாரும் காரின் எண்ணை கவனிக்கவில்லை என தெரிந்தது. போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து என, வழக்கை முடிக்க முயன்றனர்.

அதில் உடன்பாடு ஏற்படாத ராஜாமுகமது, கத்தப்பட்டி டோல்கேட்டில் அந்த நேரத்தில் வந்த, கிரே கலர் இண்டிகா கார்களின் எண்களை சேகரித்துள்ளார். டோல்கேட் அலுவலர்களின் யோசனைப்படி, விராலிமலை சுங்க சாவடிக்கும் சென்று, அது வழியாக கடந்த இண்டிகா கார் எண்களை சரி பார்த்துள்ளார். அங்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோவை பார்த்த போது, அதில் கிரே கலர் இண்டிகா காரின் முன்பகுதி இண்டிகேட்டர் உடைந்துள்ளது தெரிய வந்தது.
ஆதாரத்திற்கு அந்த வீடியோவை, திருச்சியில் உள்ள நான்கு வழிச்சாலையின் தலைமையகத்திற்கு அலைந்து பெற்றார். காரின் எண் டி.என்.69 கியூ. 2035 என்பதும் அது தூத்துக்குடி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிந்தது. தூத்துக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறிது நாட்கள் அலைந்து அந்த காரின் உரிமையாளர் முகவரியை ராஜாமுகமது கண்டுபிடித்தார். இத்தகவலை மேலூர் போலீசாரிடம் அவர் தெரிவிக்க, ஆதாரங்களையும் கண்ட அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவர் பாண்டியராஜன், கார் உரிமையாளர் சஞ்சீவ் குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலூருக்கு வர மறுத்த அவர்கள்,நேற்று முன் தினம் வந்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மாடசாமி, டிரைவரை கோர்ட்டில் ரிமாண்ட் செய்தார். திருப்பூரில் டெய்லர் வேலை பார்த்து, தனது குடும்பத்தை காப்பாற்றும் ராஜாமுகமது, மூன்று மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு இந்த நீண்ட தேடலை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் மரியம் பிச்சை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை கண்டுபிடிக்க, ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். ஆனால், தனி ஒரு நபராக போராடி வெற்றி பெற்ற ராஜாமுகமதை பாராட்டத்தான் வேண்டும்.
தினமலர்



தந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Pதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Oதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Sதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Iதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Tதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Iதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Vதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Eதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Emptyதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Kதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Aதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Rதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Tதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Hதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Iதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் Cதந்தையை கொன்றவரை தேடிப்பிடித்து கோர்ட்டில் நிறுத்திய மகன் K
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 12, 2011 8:36 am

தனி ஒரு நபராக போராடி வெற்றி பெற்ற ராஜாமுகமதை பாராட்டத்தான் வேண்டும்
சியர்ஸ் அருமையிருக்கு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 12, 2011 9:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jul 12, 2011 11:11 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 12, 2011 11:16 am

சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 12:47 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 12, 2011 1:17 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக