புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_m10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_m10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_m10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_m10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_m10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10 
19 Posts - 3%
prajai
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_m10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_m10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_m10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_m10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_m10சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 8:57 am





சமீப காலங்களில் என் மனதை பாதித்த பல செயல்களில் இந்த சவ ஊர்வல அநாகரீகங்களும் ஒன்று, மிக முக்கியமான சாலைகளில் கூட்டமாக செல்லும் இவர்கள், போக்குவரத்திற்கு வழியே விடுவது இல்லை இதனால் பல போக்குவரத்து சிக்கல்களும் தேவை இல்லாத தாமதங்களும் ஏற்படுகின்றன, அவசர ஊர்திகளுக்கு கூட இவர்கள் வழிவிடுவதில்லை .இதை அனுபவிக்காதவர்கள் மிகக் குறைவானவர்களே.


அவர்களின் சோகம் சம்பந்த்தப்பட்ட கொண்டாட்டங்களுக்கு நம் நிம்மதியை, நேரத்தை கெடுக்கும் இதுமாதிரியான செயல்களை மக்களாகிய நாம் அனுமதிக்கவே கூடாது என்பது என் விருப்பம். குடித்துவிட்டு சாலையிலே சத்தமிட்டு கும்மாளமிடும் இது போன்ற சமூக அக்கறை இல்லாதவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவசரமாக பல வேலைகளுக்காக செல்ல இருக்கும் சாமான்யர்களை தடுப்பது , இவர்களை கடந்து செல்ல முயற்சிப்பவர்களை தாக்குவது, திட்டுவது, வழி விட மறுப்பது போன்ற செயல்களை செய்யும் இவர்களை என்ன செய்தாலும் தகும்.

போகும் வழியில் அந்த சவத்திற்கு போட்ட மலர்களை வீதியெங்கும் வீசி எறிவது,( இது என்ன மாதிரியான அல்லது எதற்கான வழக்கம் என தெரிவதில்லை) நடு ரோட்டிலேயே பயங்கர ஓசையுடன் வெடி வைப்பது மாதிரியான அத்து மீறல்களை செய்வது எந்த விதத்தில் நியாயம் . இதைவிட மோசமான செயல் அந்த மாலைகளையும், மலர்களையும் போவோர் மீதும் வருவோர் மீதும் எறிவது, இதையும் விட கொடுமை இரு சக்கர வாகனங்களில் வரும் பெண்களின் மீதும் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் பெண்களின் மீதும் ஒருவிதமான வக்கிர எண்ணத்துடன் அந்த பூக்களை வீசி எறிவதை என்னவென்று சொல்லுவது , அராஜகத்தின் உச்சம் அல்லவா இது .


ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கூட்டம் சேர்ந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்ற தவறான எண்ணமே இதற்கு காரணம், இதிலும் கொடுமை இதையெல்லாம் காவல்துறையினரும் அமைதியாய் வேடிக்கைப் பார்ப்பது , கேட்டால் சட்டம் ஒழுங்கு என்ற உப்பு பெறாத காரணம் , ஒரு தனி மனிதனுக்கும் அவன் தன்மானத்திற்கும்,பாதுகாப்பில்லாத , சுதந்திரம் இல்லாத சட்டம் என்ன சட்டம், என்ன ஒழுங்கு , எங்கு போய் முடியப்போகிறதோ இந்த மாதிரியான ஒழுங்கற்ற செயல்கள்.


அன்பன்
ARR




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jul 14, 2011 10:17 am

அளவற்ற சுதந்திரத்தின் உச்ச கட்டம் இது.கடும் கண்டனத்திர்க்கு உரியது.அந்த மாதிரி சம்பவங்கள் இனி காணப்பட்டால் உடனே 100-க்கு தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள்.நீங்கள் செய்யும் புகார் தானாகவே பதிவு ஆகும்.ஆகவே ஒரு தடவைக்கு 5 தடவை புகார் செய்யுங்கள். நிட்சயம் தீர்வு உண்டு.அப்படி புகார் செய்யும் சமயம் இந்திய அரசமைப்பு கோட்பாடு 5-ன் படி இந்திய குடிமகன் என கூறுங்கள்.



சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Pசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Oசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Sசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Iசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Tசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Iசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Vசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Eசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Emptyசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Kசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Aசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Rசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Tசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Hசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Iசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Cசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  K
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jul 14, 2011 11:51 am

பொதுமக்களுக்கு இடையூறு விழைவிக்கும் எந்த ஒரு தனிப்பட்ட செயலும் கன்டனத்திற்குரியதே ... ஈம காரியங்களில் நீங்கள் கூறியது போன்று மது அருந்திவிட்டு எதிற்படுவோரை மது பாட்டில்களால் மூர்க்கமாய் தாக்குவதும், சாலை நடுவில் மது பாட்டில்களை உடைப்பதும், தீய வார்த்தைகளை சத்தமாக பேசுவதும், பெண்களை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் சீண்டுவதும் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது... இதற்கான தடை சட்டம் கூட அமலுக்கு கொண்டு வரலாம் தவறில்லை... எந்த மதத்திலும் மது அருந்தி பிரச்சனை செய்துதான் சவ ஊர்வலம் நடக்கவேண்டும் என்று கூறப்படவில்லை... தங்கள் பதிவு பலரை சிந்திக்க வைத்திருக்கும்... பகிர்ந்தமைக்கு நன்றி...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Boxrun3
with regards ரான்ஹாசன்



சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Hசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Aசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Sசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Aசவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  N
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 12:32 pm

சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 14, 2011 12:35 pm

அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 14, 2011 12:43 pm

உமா wrote:அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  56667 சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  502589 சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  128872



சந்தோஷத்திலும் டான்ஸ் ஆடுறாங்க்க சோகத்திலும் டான்ஸ் ஆடுறாங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 14, 2011 12:46 pm

இறந்து போய்ட்டங்காண்ணு சந்தோசத்துல ஆடுறாங்களா சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 14, 2011 12:47 pm





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 14, 2011 12:48 pm

இளமாறன் wrote:
உமா wrote:அப்படிதான் செய்யுறாங்க ....
ஏதும் கேட்டா தப்பா பேசுராங்க...கொடுமை,,,,அதென்ன செத்து போன பிணத்திர்க்கு முன்பு கூத்தாட்டம்....
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  56667 சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  502589 சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்  128872



சந்தோஷத்திலும் டான்ஸ் ஆடுறாங்க்க சோகத்திலும் டான்ஸ் ஆடுறாங்க

நடனம் நடனம் நடனம் நடனம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 14, 2011 12:52 pm

ஒருவேளை இப்படி எல்லாம் பண்ணுனாதன் இறந்தவர் ஆத்தும சாந்தி அடையுமாம்... அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக