புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
65 Posts - 63%
heezulia
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
1 Post - 1%
viyasan
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
257 Posts - 44%
heezulia
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
17 Posts - 3%
prajai
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
7 Posts - 1%
mruthun
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துறவியின் பதில் என்னவாக இருக்கும்...?


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jul 12, 2011 1:29 am

முற்றும் துர்ந்த துறவி ஒருவரிடம், துறவறம் கற்றுக் கொள்ள ஒரு அன்பர் வந்தார்.
அதற்கென்ன பரவாயில்லை கற்றுக் கொள்ளலாம், இங்கே அமருங்கள் என்று கூறிவிட்டு அவரிடம் தேநீர் குடிப்போமா? என்று துறவி கேட்டார்.
வந்த அன்பரும் சரி தாருங்கள் என்றதும், துறவி அந்தக் கோப்பையை எடுங்கள் என்று கூறி தேநீரை ஊற்றினார்.
துறவி ஊற்றிக் கொண்டே இருந்தார், தேநீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அந்த அன்பர், தேநீர் நிரம்பி வழிகிறது நிறுத்துங்கள். என்று 2,3 தடவைகள் கூறிவிட்டார், ஆனால் துறவி அதை கண்டு கொள்ளாமல் ஊற்றிக் கொண்டே இருந்தவர் ஒரு கட்டத்தில் நிறுத்தினார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அன்பர், துறவி என் இப்படிச் செய்தார் என்று சிந்தித்தவராக துறவியிடம் தனது சந்தேகத்தைக் கேட்டுவிட்டார்.
அதை கேட்ட துறவி ஒரு பதிலைச் சொன்னார்.
அந்தப் பதில் என்னவாக இருக்கும் எழுதுங்கள் பின்னோட்டமாக...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jul 12, 2011 7:58 am

இது ஓஷோ சொன்ன கதை .

நாம் ஒன்றை கற்றுக்கொள்ள மனதை காலியாக வைத்திருக்க வேண்டும் , நாம் முன் முடிவுகளால் மனதை நிரப்பி வைத்திருந்தால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. காலிக் கோப்பையில் தான் நிரப்ப முடியுமே தவிர , நிறைந்த கோப்பயில் எதையும் ஊற்றமுடியாது . ஆகவே என்னிடம் வரும்போது மனதை காலியாக வைத்திரு, உன் சொந்த கருத்துக்களால் நிரப்பிக்கொள்ளாதே என்று துறவி சொல்லியிருப்பார்.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 12, 2011 8:10 am

ஓஷோ சொன்ன கதை சிந்திக்க வைக்கிறது.....

நன்றி பாலா அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 12, 2011 11:19 am

கே. பாலா wrote:இது ஓஷோ சொன்ன கதை .

நாம் ஒன்றை கற்றுக்கொள்ள மனதை காலியாக வைத்திருக்க வேண்டும் , நாம் முன் முடிவுகளால் மனதை நிரப்பி வைத்திருந்தால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. காலிக் கோப்பையில் தான் நிரப்ப முடியுமே தவிர , நிறைந்த கோப்பயில் எதையும் ஊற்றமுடியாது . ஆகவே என்னிடம் வரும்போது மனதை காலியாக வைத்திரு, உன் சொந்த கருத்துக்களால் நிரப்பிக்கொள்ளாதே என்று துறவி சொல்லியிருப்பார்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 18, 2011 6:13 pm

அனைவருக்கும் நன்றிகள்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 6:17 pm

நல்ல கதை



றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 18, 2011 6:41 pm

SK wrote:நல்ல கதை

நன்றி நண்பா



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 18, 2011 8:29 pm

சிந்திக்க வைக்கும் கதையை பகிர்ந்த றீனா அண்ணனுக்கும் சிறப்பான விளக்கத்தை பாலா அண்ணனுக்கும் நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 8:33 pm

அருண் wrote:சிந்திக்க வைக்கும் கதையை பகிர்ந்த றீனா அண்ணனுக்கும் சிறப்பான விளக்கத்தை பாலா அண்ணனுக்கும் நன்றி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Image010ycm
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Jul 21, 2011 9:38 pm

நன்றி கிச்சா



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக