புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்: பா. நடேசன்!
Page 1 of 1 •
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் உண்மையான நண்பன், எனவே தங்களின் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று அவ்வியக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிடும் சிறிலங்கா ராணுவத்திற்கு வழங்கப்படும் எல்லா ராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' ஆங்கில இதழிற்கு மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
”தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் எங்களின் மக்களும் இந்தியாவின் உண்மையான நண்பர்கள் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே இந்திய அரசு எங்களின் போராட்டத்தை அங்கீகரித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிட்டு வரும் சிறிலங்கா ராணுவத்திற்கு வழங்கப்படும் எல்லா ராணுவ உதவிகளையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
எங்கள் தலைவரின் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உடல்நலம் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போதைய போர் அவரது தலைமையில்தான் நடந்து வருகிறது. எங்கள் இயக்கத்தையும் தமிழர்களையும் வெறுப்பவர்கள்தான் தவறான பிரச்சாரங்களை (பிரபாகரன் நீண்ட காலம் வாழ மாட்டார் என்று) பரப்பி வருகின்றனர்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிடும் சிறிலங்கா ராணுவத்திற்கு வழங்கப்படும் எல்லா ராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' ஆங்கில இதழிற்கு மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
”தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் எங்களின் மக்களும் இந்தியாவின் உண்மையான நண்பர்கள் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே இந்திய அரசு எங்களின் போராட்டத்தை அங்கீகரித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிட்டு வரும் சிறிலங்கா ராணுவத்திற்கு வழங்கப்படும் எல்லா ராணுவ உதவிகளையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
எங்கள் தலைவரின் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உடல்நலம் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போதைய போர் அவரது தலைமையில்தான் நடந்து வருகிறது. எங்கள் இயக்கத்தையும் தமிழர்களையும் வெறுப்பவர்கள்தான் தவறான பிரச்சாரங்களை (பிரபாகரன் நீண்ட காலம் வாழ மாட்டார் என்று) பரப்பி வருகின்றனர்
இனப் பிரச்சனைக்குப் போர் நிறுத்தத்தின் மூலமும் அமைதிப் பேச்சின் மூலமும்தான் தீர்வுகாண முடியும் என்று நாங்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், ராணுவத் தீர்வுதான் ஒரே வழி என்று சிறிலங்க அரசும் அதன் ராணுவத் தளபதிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே வழி என்று அரசு தொடர்ந்து நம்புமானால், மக்கள் தங்களுக்குத் தேவையானதைப் பிற நாடுகளின் உதவியுடன் போராடிப் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
சிறிலங்கா ராணுவத்தின் தாக்குதல்களால் வடக்கில் வாழும் பாதிக்கப்படும்போதெல்லாம் தமிழக மக்கள் தங்களின் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று சேர்வது மகிழ்ச்சியளிக்கிறது”
இவ்வாறு பா. நடேசன் கூறியுள்ளார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், 'இந்திய அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளைத் தருகிறது என்று சிறிலங்கா அரசும் அதன் ராணுவ அதிகாரிகளும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருகிறது. இது இலங்கைத் தமிழர்கள், தமிழக மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் கவலை அளிக்கிறது' என்றார்.
இலங்கை சிங்களர்களுக்குச் சொந்தமானது என்று அந்நாட்டு ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அயல்நாட்டு இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது குறித்துக் கேட்டதற்கு, 'அவர் ஒரு பொறுப்பில்லாத பக்குவமில்லாத ராணுவத் தளபதி என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்நாட்டில் சிங்களர்கள் பெரும்பான்மையானவர்கள் என்று நானும் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இங்கு சிறுபான்மை இனத்தவரும் உள்ளனர். அவர்களையும் நமது மக்களைப் போலவே நடத்த வேண்டும்" என்றார் நடேசன்.
வடக்கில் சிறிலங்கா ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் குறித்துக் கேட்டதற்கு, "எங்கள் தாயகம் பல ஆண்டுகளாகப் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. தற்போதைய ராணுவ நடவடிக்கைகளால் ஏராளமான தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் காடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தங்களின் உரிமைக்காகப் போராடும் மக்களை சிறிலங்கா அரசு கண்மூடித்தனமாக அடக்கி வருகிறது. ஊடகங்கள் இதை வெளியிட மறுக்கின்றன என்பதுதான் சோகமான விடயம். எங்களைப் பொறுத்தவரை இது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலம்" என்றார் நடேசன்.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே வழி என்று அரசு தொடர்ந்து நம்புமானால், மக்கள் தங்களுக்குத் தேவையானதைப் பிற நாடுகளின் உதவியுடன் போராடிப் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
சிறிலங்கா ராணுவத்தின் தாக்குதல்களால் வடக்கில் வாழும் பாதிக்கப்படும்போதெல்லாம் தமிழக மக்கள் தங்களின் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று சேர்வது மகிழ்ச்சியளிக்கிறது”
இவ்வாறு பா. நடேசன் கூறியுள்ளார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், 'இந்திய அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளைத் தருகிறது என்று சிறிலங்கா அரசும் அதன் ராணுவ அதிகாரிகளும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருகிறது. இது இலங்கைத் தமிழர்கள், தமிழக மக்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் கவலை அளிக்கிறது' என்றார்.
இலங்கை சிங்களர்களுக்குச் சொந்தமானது என்று அந்நாட்டு ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அயல்நாட்டு இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது குறித்துக் கேட்டதற்கு, 'அவர் ஒரு பொறுப்பில்லாத பக்குவமில்லாத ராணுவத் தளபதி என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்நாட்டில் சிங்களர்கள் பெரும்பான்மையானவர்கள் என்று நானும் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இங்கு சிறுபான்மை இனத்தவரும் உள்ளனர். அவர்களையும் நமது மக்களைப் போலவே நடத்த வேண்டும்" என்றார் நடேசன்.
வடக்கில் சிறிலங்கா ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் குறித்துக் கேட்டதற்கு, "எங்கள் தாயகம் பல ஆண்டுகளாகப் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. தற்போதைய ராணுவ நடவடிக்கைகளால் ஏராளமான தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் காடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தங்களின் உரிமைக்காகப் போராடும் மக்களை சிறிலங்கா அரசு கண்மூடித்தனமாக அடக்கி வருகிறது. ஊடகங்கள் இதை வெளியிட மறுக்கின்றன என்பதுதான் சோகமான விடயம். எங்களைப் பொறுத்தவரை இது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலம்" என்றார் நடேசன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|