புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடு நிசி நிமிடங்களில்....!


   
   

Page 1 of 2 1, 2  Next

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Jul 11, 2011 7:59 pm

எழுத்துக்கள் வெடித்து
வார்த்தைகள் வழிந்தோடும்
காகிதத்தின் உஷ்னத்தில்
என் உறக்கம்!

காத்திருப்பின் கடிகாரமுட்களின்
நொடிபொழுது சத்தத்தில்
செதுக்குகிறேன் என்னை!

உறைந்த
வார்த்தை மிதவைகளின் கீழ்
மூழ்கி மூழ்கி
பரிசுத்தமாகிறேன் நான்!

குங்கும சூரியகதிரும்
மஞ்சள் மாலைப் பொழுதும்
கனவிலும் கொழுவிருக்கும்
என் கண்கள்!

வார்த்தைகள் எரிந்து
காயப்படுத்தவேண்டமென்ற
காகிதங்களின்
வெள்ளைக்கொடி போராட்டத்தால்
வருத்தம்!

என் இருகண்கள் அழுத
சுவடுகள் மறைந்தாழும்
ஒற்றைக்கண்ணால் அழும்
எழுதுகோலின் சுவடிருப்பதால் மகிழ்ச்சி!

எழுத நினைக்கும் வாசகமெல்லாம்
எங்கோ படித்ததாய்
ஏமாற்றம்!

சுமத்தலின் சுகமும்
பிரத்தலின் வலியும்
ஒருநொடியில் பலமுறைகள்!

எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்!


அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Jul 11, 2011 8:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Jul 11, 2011 8:09 pm

நன்றி நண்பா!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 11, 2011 8:46 pm

D.SABARINATHAN wrote:எழுத்துக்கள் வெடித்து
வார்த்தைகள் வழிந்தோடும்
காகிதத்தின் உஷ்னத்தில்
என் உறக்கம்!

காத்திருப்பின் கடிகாரமுட்களின்
நொடிபொழுது சத்தத்தில்
செதுக்குகிறேன் என்னை!

உறைந்த
வார்த்தை மிதவைகளின் கீழ்
மூழ்கி மூழ்கி
பரிசுத்தமாகிறேன் நான்!

குங்கும சூரியகதிரும்
மஞ்சள் மாலைப் பொழுதும்
கனவிலும் கொழுவிருக்கும்
என் கண்கள்!

வார்த்தைகள் எரிந்து
காயப்படுத்தவேண்டமென்ற
காகிதங்களின்
வெள்ளைக்கொடி போராட்டத்தால்
வருத்தம்!

என் இருகண்கள் அழுத
சுவடுகள் மறைந்தாழும்
ஒற்றைக்கண்ணால் அழும்
எழுதுகோலின் சுவடிருப்பதால் மகிழ்ச்சி!

எழுத நினைக்கும் வாசகமெல்லாம்
எங்கோ படித்ததாய்
ஏமாற்றம்!

சுமத்தலின் சுகமும்
பிரத்தலின் வலியும்
ஒருநொடியில் பலமுறைகள்!

எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்!
நண்பரே..உங்கள் வரிகள்..அழகாய் பதியபட்டுள்ளது..வாழ்த்துக்கள்..
கவிதையின் கரு எதை நோக்கி என்று புரிய வில்லை..எனக்கு. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நடு நிசி நிமிடங்களில்....! Friendshipcomment54நடு நிசி நிமிடங்களில்....! 00fq051jst
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Jul 11, 2011 10:01 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
D.SABARINATHAN wrote:எழுத்துக்கள் வெடித்து
வார்த்தைகள் வழிந்தோடும்
காகிதத்தின் உஷ்னத்தில்
என் உறக்கம்!

காத்திருப்பின் கடிகாரமுட்களின்
நொடிபொழுது சத்தத்தில்
செதுக்குகிறேன் என்னை!

உறைந்த
வார்த்தை மிதவைகளின் கீழ்
மூழ்கி மூழ்கி
பரிசுத்தமாகிறேன் நான்!

குங்கும சூரியகதிரும்
மஞ்சள் மாலைப் பொழுதும்
கனவிலும் கொழுவிருக்கும்
என் கண்கள்!

வார்த்தைகள் எரிந்து
காயப்படுத்தவேண்டமென்ற
காகிதங்களின்
வெள்ளைக்கொடி போராட்டத்தால்
வருத்தம்!

என் இருகண்கள் அழுத
சுவடுகள் மறைந்தாழும்
ஒற்றைக்கண்ணால் அழும்
எழுதுகோலின் சுவடிருப்பதால் மகிழ்ச்சி!

எழுத நினைக்கும் வாசகமெல்லாம்
எங்கோ படித்ததாய்
ஏமாற்றம்!

சுமத்தலின் சுகமும்
பிரத்தலின் வலியும்
ஒருநொடியில் பலமுறைகள்!

எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்!
நண்பரே..உங்கள் வரிகள்..அழகாய் பதியபட்டுள்ளது..வாழ்த்துக்கள்..
கவிதையின் கரு எதை நோக்கி என்று புரிய வில்லை..எனக்கு. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இரவில் சிலநேரங்களில் நமக்கு சில தொடர்பில்லாத சிந்தனைகள் வரும். அதை சொல்ல முயற்சி பண்ணி இருக்கிறேன்.
ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 11, 2011 10:06 pm

இரவின் ஓசையில்லா இருளில் மனம் விழித்துக்கொண்டு வரைந்த கவிதை வரிகள் சிந்தனை துளிகள்...

கொஞ்சம் எழுத்துப்பிழைகள் அவ்வளவே சபரி... சரி செய்துக்கொண்டால் மிளிரும்.....

அன்பு வாழ்த்துகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடு நிசி நிமிடங்களில்....! 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 11, 2011 10:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Jul 11, 2011 10:15 pm

மஞ்சுபாஷிணி wrote:இரவின் ஓசையில்லா இருளில் மனம் விழித்துக்கொண்டு வரைந்த கவிதை வரிகள் சிந்தனை துளிகள்...

கொஞ்சம் எழுத்துப்பிழைகள் அவ்வளவே சபரி... சரி செய்துக்கொண்டால் மிளிரும்.....

அன்பு வாழ்த்துகள்.

நன்றி
இந்த எழுத்துப்பிழைகள் என் கவனக்குறைவால் ஏற்பட்டது.
அடுத்த பதிவில் நிச்சயம் இருக்காது!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 11, 2011 10:36 pm

நல்லது சபரி.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடு நிசி நிமிடங்களில்....! 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 11, 2011 10:36 pm

D.SABARINATHAN wrote:
இரவில் சிலநேரங்களில் நமக்கு சில தொடர்பில்லாத சிந்தனைகள் வரும். அதை சொல்ல முயற்சி பண்ணி இருக்கிறேன்.
ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.
புரிய வைத்தமைக்கு நன்றிகள்..சபரி...நாம் எழுதும் கவிதையின் தலைப்பை கருவில் என்னவென்பதை உணர்த்தும் போது வலிமைகள் பெறுகின்றன..அதை தான் நான் உங்களிடம் கேட்டேன்..
....................
....................
எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்..
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்! அந்த
நடுநிசி நிமிடங்களில்.




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நடு நிசி நிமிடங்களில்....! Friendshipcomment54நடு நிசி நிமிடங்களில்....! 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக