புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_m10உஷாரய்யா உஷாரு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷாரய்யா உஷாரு


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 11, 2011 4:49 pm

First topic message reminder :

இவ்வளவு அழகான இந்த பெண்ணை திருமணம் செய்து , வாழ்க்கையை அனுபவிக்க யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...என்று பெண்களாலேயே புகழப்பட்ட அந்த அழகுப் பெண்ணுக்கு, 30 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. இத்தனைக்கும் அவள் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறாள். 28வயது வரை அவளைப் பெண் பார்க்க வாரத்திற்கு ஒரு வரனாவது வரத் தான் செய்தது. அவள் அழகும், அவள் பார்க்கும் வேலயும், குணாதிசயமும் அவர்களுக்கு பிடித்துப் போகும். அடுத்த வாரத்திலே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு செல்வார்கள். பின்பு காணாமலே போய் விடுவார்கள்.தொடர்ந்து வருடக் கணக்கில் இவ்வாறு நடந்துவந்ததால், குடும்பத்தினரும், உறவினர்களும் ரொம்பத் தான் குழம்பிப்போனார்கள்.
30 வயதான பின்பும் தனக்கு திருமணம் நடக்காததால் தவித்துப் போன அவள், அதற்கான சதிப் பின்னணியில் தனக்கு ரொம்பவும் வேண்டியவர்கள் யாரேஅ இருக்கிறார்கள் என்பதைபுரிந்து கொண்டாள்.ஆனால் அந்த நபர் யார் என்பதை எவ்வளவோ முயற்ச்சித்தும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.கடைசியாக அவள் வாழ்க்கையில் விரக்தியடைந்து, இனி நமக்கு திருமணமேவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். எனக்கு திருமண ஆசையே போய் விட்டது. இனி நான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவை அவள் முதலில் தன் குடும்பத்தாரிடம் சொன்னாள். எல்லோரும் அதிர்ந்தனர். பின்பு அலுவலகம் சென்று தனக்கு நெருக்கமான இரண்டு பேரிடம் மட்டும் அந்த விஷயத்தை சொன்னாள். ஆஈள் ஒரு பெண் உள்ளுக்குள் மகிழ்வது போல் தோன்ற, அவளுக்குள் சந்தேக பொறி தட்டியது.
தன் அலுவலகத்திலே மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பெண் என்பதால், சரியான ஆதாரங்களோடு அவளை மடக்க திட்டமிட்டாள். கடைசியாக தன்னை நிராகரித்த இளைஞரை நேரடியாகவே போய் சந்தித்தாள்.ஏன் என்னை நிராகரித்தீர்கள்? என்று கேட்க, அவர் தயங்கித் தயங்கி சொன்ன விஷயங்களைக் கேட்ட அவள் அதிர்ந்து போனாள்.அவள் அழுது, நான் அப்படிப்பட்டவள் இல்லை... அப்பாவி ... என்று அழுதுவிட இளைஞன் இண்டெர்நெட் வழியாக தன்னை வந்தடைந்த தகவல்களை ஆதாரமாகக் கொடுத்தன். அதை இரண்டொரு நாட்களாக ஆராய்ந்த அவள், உண்மையான குற்றவாளி தன் உயர் அதிகாரியான அந்த பெண்மணிதான் என்பதை கண்டுபிடித்தாள்.அந்த பெண்மணிக்கு 45 வய்து. சுமாருக்கும் குறைவான அழகு. திருமணமான நான்கே மாதத்தில், அழகற்றவள் என்று கூறி கணவர் பிரிந்து போய் விட்டார். பின்பு அவர் அழகான இன்னொரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். அந்த பிரச்சனைக்குரிய பெண்ணான உயர் அதிகாரியிடம் நேரடியாகச் சென்ற அந்த அழகுப்பெண், ஒவ்வொரு முறையும் என்னை பெண் பார்க்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி உங்களிடம் மட்டும் தானே சொன்னேன். என் மூத்தசகேதரியாக நினைத்து உங்களிடம் நான் சொல்ல, 5 வருடமாக என்னைப் பற்றி லெஸ்பியன் பெண் என்று கூறி என் வாழ்க்கையில் ஏன் மண் அள்ளிப்போட்டீர்கள்? என்று அவள் கேட்க...!
உடனே அவள் பிளேடை எடுத்து தன் கையை கீறிக்கொண்டு,உன் வாழ்க்கையை நான் கெடுத்ததற்க்கு இது தான் தண்டனை.நான் அழகற்றவள்.அதனால் என்னை என் கணவன் புறக்கணித்து விட்டான். உன் அழகைப் பார்ஹ்த்டு எனக்கு பொறாமை வந்தது. அழகான இளம்பெண்கள் நிம்மதியாக மணவாழ்க்கை வாழவிடக்கூடாது என்று என் மனது சொன்னது. நான் துணையின்றி தவிக்கும்போது நீ மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான் இப்படி செய்தேன்..என்று கூறிவிட்டு மூர்ச்சையற்றுப் போனாள்.


நீங்க அழகான பெண்ணா? உங்களைச் சுற்றி இப்படியும் ஒரு சில பெண்கள் இருக்கலாம்... கவனிச்சுக்குங்க...!



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 28, 2011 10:54 am

வேதனையாக இருக்கிறது.... முதலில் தன்னைத்தான் நேசிக்க கற்றுக்கொள்ளவேண்டும், மனதுக்குள் இருக்கு தாழ்வு மனப்பான்மையை போக்கிக்கொள்ளவேண்டும்... இறையின் அருளால் நல்ல மனதைப்பெறவேண்டும்... எல்லோரிடமும் அன்புடன் இருக்கவேண்டும்.. எல்லோருமே புற அழகில் விருப்பப்ப்டுவாங்கன்னு இந்தம்மா எப்படி நினைச்சாங்கன்னு தெரியலை... அப்படி இருந்திருந்தால் எத்தனையோ பெண்களுக்கு கல்யாணமே ஆகி இருக்காதே.. அது மட்டுமில்லாம நம்பகானவரிடம் மட்டுமே தன் நிறை குறைகளை பகிரவேண்டுமே தவிர இப்படி ஒருவரை பற்றி சரியாக தெரியாமல் அவரிடம் தன்னைப்பற்றிய வேதனைகளை சொன்னால் இதான் கதி சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உஷாரய்யா உஷாரு  - Page 2 47

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக