புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
58 Posts - 61%
heezulia
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
21 Posts - 22%
mohamed nizamudeen
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
53 Posts - 61%
heezulia
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
19 Posts - 22%
mohamed nizamudeen
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_m10கண்ணீர் வளையத்தில் அவள்   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் வளையத்தில் அவள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 1:10 pm

கண்ணீர் வளையத்தில் அவள்   Il_430xn_81570955-227x300

அவள்மேனியில் விழுந்த நிழல்
உறக்கம் கலைத்தவள் திகைத்தாள்
ஈன்றவனின் வக்கிர உருவம்

அகில அண்டங்கள் செயலிழந்து
தரணியில் கருமை படிந்ததருணம்
உயிருள்ள சடலமாக அவள்

உயிருள்ள செத்த சடலத்தை
தவணை முறையில் புசித்தவன்
ஊருக்கும் விருந்து வைத்தான்

அவர்களின் உறவினில் அசுத்தம்
யாரோ ஒருவர் வெளிக்கொணர
ஊரெங்கும் வீசியது உறவின்துர்நாற்றம்

சீழ்பிடித்த சாக்கடை தேடி
ஊடகக் கிருமிகளின் படையெடுப்பு
ஊரெங்கும் பரவியது செய்திநோய்

ஊர்வாய் மெல்ல நவவுணவு
ஜீரனமின்றி குமட்டும் உள்ளங்கள
வக்கிர மிருகங்களுக்கு நற்சேதி

நிழல்களின் உருவ அடையாளங்கள்
காவல்காரர்களின் நீண்ட தேடல்
காட்சிப் பொருளாக வீதியில்அவள்

ஊரின் வெட்ட வெளிச்சங்களில்
நித்தம் அவிழும் அந்தரங்கம்
சவத்தை கொதறும் மிருகங்கள்

கதர்சட்டைகளுக்கு அரசியல் ஆயுதம்
ஊடகங்களுக்கு வியாரப் பொருள்
ஊருக்கு மானக்கேடான கருபுள்ளி

காசுக்கு விலைபோகும் தண்டனைகள்
ஈனர்களில் தொடரும் தவறுகள்
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு கண்ணீர்

நன்மை செய்கிறோம் என்றெண்ணி
நாளைய தவறுக்கு வித்திடும்
நவ சமூகத்தின் கலாச்சாரம்

தீயவைகளை பல்லாக்கில் ஏற்றாமல்
தவறுகளுக்கு தண்டனை நிறைவேற்றுங்கள்
பயப்படட்டும் நாளைய சமூகம்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 11, 2011 1:31 pm

நல்லதொரு கவிதைப் படைத்து சமூக நீதிக்காக வேண்டுகோள் விடுக்கும் செய்தாலி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 11, 2011 1:46 pm

.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 3:48 pm

Kaa Na Kalyanasundaram wrote:நல்லதொரு கவிதைப் படைத்து சமூக நீதிக்காக வேண்டுகோள் விடுக்கும் செய்தாலி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 4:03 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote://சீழ்பிடித்த சாக்கடை தேடி
ஊடகக் கிருமிகளின் படையெடுப்பு ..
காட்சிப் பொருளாக வீதியில்அவள் //

வக்கிரத்தை வியாபாரமாக்கும் ஊடகங்கள்,
அடுத்த வீட்டு கழிவறையிலும் அரசியல்வாதிகள்,
அடுத்த வேளை பசிக்கிறது என விரையும் சமூகம்...
ஒரு குரோமோசோமின் மாற்றத்தால் பிறந்த பிறவியின் இழிநிலையா..?? நீதி எங்கே..?
சமூகத்தின் மீதான கோபம், தோழா..! உங்களுக்கு தலை வணங்குகிறேன்.
நன்றி

புதிய தலைப்பு செய்திகள் வரும்வரை
ஒரு கதையாக ஊடங்களில் நீளுகிறது
புதிய கோர நிகழ்வுகளை பார்த்து
பழையதை மறக்கும் சமூகம்
தண்டனையும் ,நீதியும் கவனிப்பாரற்று
மீண்டும் ஒரு மறைவில் தளிரிடுகிறது தவறுகள்
நாளைய தலைப்புச் செய்திக்காக

சும்மாவா பாடினான் என் பாரதி

நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்

உங்கள் ஆழமான புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 11, 2011 5:53 pm

தங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இது ஒன்றாக இருக்கும் அன்புச் சகோதரா.
பெற்றெடுத்த மகவையே பெண்டாள நினைக்கும்
சண்டாள சமூகத்திற்கு சாட்டையடியாய் அமைந்துள்ள வரிகள்...
சினம் கொண்ட வரிகள் மனித இனம் காக்கத்தானே...இவர் திருந்தி
வனத்திடை விலங்கின் செய்கை விட்டொளிப்பார் என ...நம்புவோம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீர் வளையத்தில் அவள்   Aகண்ணீர் வளையத்தில் அவள்   Bகண்ணீர் வளையத்தில் அவள்   Dகண்ணீர் வளையத்தில் அவள்   Uகண்ணீர் வளையத்தில் அவள்   Lகண்ணீர் வளையத்தில் அவள்   Lகண்ணீர் வளையத்தில் அவள்   Aகண்ணீர் வளையத்தில் அவள்   H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 11, 2011 6:43 pm

அப்துல்லாஹ் wrote:தங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இது ஒன்றாக இருக்கும் அன்புச் சகோதரா.
பெற்றெடுத்த மகவையே பெண்டாள நினைக்கும்
சண்டாள சமூகத்திற்கு சாட்டையடியாய் அமைந்துள்ள வரிகள்...
சினம் கொண்ட வரிகள் மனித இனம் காக்கத்தானே...இவர் திருந்தி
வனத்திடை விலங்கின் செய்கை விட்டொளிப்பார் என ...நம்புவோம்

மிக்க நன்றி ஆசிரியர் பெருந்தொகையே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக