புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
25 Posts - 38%
heezulia
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
4 Posts - 6%
prajai
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
1 Post - 2%
Barushree
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
8 Posts - 2%
prajai
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jul 10, 2011 4:16 pm

கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Kschithraart


பிஞ்சு மனமொன்று
பிள்ளைக் கனியாச்சு
பேசும் பொம்மையொன்று
பிறந்தது நும் வயிற்றில்

நந்தவனம் ஒன்று
நடை பயின்றதுவோ
நந்தனா என்றொரு
நாமம் தனைக்கொண்டு

ஈன்றெடுத்த இளம்குயில்
இன்பம் பெருக்கிவிட்டு
இத்தரை மீதிருந்து
இடம்பெயர்ந்து சென்றதுவோ

சர்க்கரை வெல்லம்
சந்தனப் பேழை
சுந்தர சோதி
சுவைசசுனை நீர்

மாசற்ற பொன்
மருவிலா மதி
உருவெடுத்த உயிர்
ஊட்டம்தரும் பயிர்

நிலையில்லை இவ்வுலகில்
நிரந்தரம் ஏதுமில்லை

படைத்தவன் ஒன்றன்றி
படைப்பினம் நின்றழியும்

நடைபிணமாய் வாழ்தல் போதும்
விடைகொடுப்பீர் துன்பத்திற்க்கு

கடைத்தெழும் ஓர் நாளில் நும்
கண்மணியை காண்பிர்[


உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் .அதை தினம்முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்



நம்பாவிட்டால் உங்களின் குரலில் நீங்களே கேளுங்கள்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Aகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Bகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Dகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Uகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Lகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Lகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Aகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 5:24 pm

எந்த உயிரினம் என்றாலும் தன் குழந்தையை பிரியும் சோகம் இருக்கே அதை இறைவனால் கூட ஆறுதல் படுத்தவே முடியாது.... தாய் தந்தை உயிரோடு இருந்து குழந்தை சாகக்கூடாது அது ரொம்ப கொடுமை சோகம் இதைப்போல ஒரு கொடிய தண்டனை தன் விரோதிக்கு கூட வரக்கூடாது என்றே நினைப்பார் யாரா இருந்தாலும்... சித்ராவின் சோகம் சொல்லமுடியாதது. ஆனால் இதில் இருந்து விடுபடவேண்டும்...இறைவன் கொடுத்த மிக அருமையான வரப்ரசாதம் குரல்வளம்....இந்த சோகத்தில் இருந்து விடுபட்டு வரவேண்டும்....

தாய்மையை போற்றி நம்பிக்கை தரவைக்கும் அருமையான கவிதை வரிகள் அப்துல்லாஹ் சார்.

அவர்கள் பாடின பாட்டை கேட்கும்போது யாருக்குமே நம்பிக்கை பிறக்கும் கண்டிப்பாக..

இறைவன் சித்ரா அவர்களின் மனதை சமாதானமாக கொண்டு வரட்டும்....
என் பிரார்த்தனைகள் அவர்களுக்காக...

அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  47
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun Jul 10, 2011 6:19 pm

தன் குழந்தையை இழந்து வாடும் சித்ராவின் மனதிற்கு அமைதியை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.



கும்மாச்சி
அன்பே சிவம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக