புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
1 Post - 1%
prajai
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
12 Posts - 2%
prajai
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
9 Posts - 2%
jairam
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_m10கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun 10 Jul 2011 - 17:46

கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Kschithraart


பிஞ்சு மனமொன்று
பிள்ளைக் கனியாச்சு
பேசும் பொம்மையொன்று
பிறந்தது நும் வயிற்றில்

நந்தவனம் ஒன்று
நடை பயின்றதுவோ
நந்தனா என்றொரு
நாமம் தனைக்கொண்டு

ஈன்றெடுத்த இளம்குயில்
இன்பம் பெருக்கிவிட்டு
இத்தரை மீதிருந்து
இடம்பெயர்ந்து சென்றதுவோ

சர்க்கரை வெல்லம்
சந்தனப் பேழை
சுந்தர சோதி
சுவைசசுனை நீர்

மாசற்ற பொன்
மருவிலா மதி
உருவெடுத்த உயிர்
ஊட்டம்தரும் பயிர்

நிலையில்லை இவ்வுலகில்
நிரந்தரம் ஏதுமில்லை

படைத்தவன் ஒன்றன்றி
படைப்பினம் நின்றழியும்

நடைபிணமாய் வாழ்தல் போதும்
விடைகொடுப்பீர் துன்பத்திற்க்கு

கடைத்தெழும் ஓர் நாளில் நும்
கண்மணியை காண்பிர்[


உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் .அதை தினம்முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்



நம்பாவிட்டால் உங்களின் குரலில் நீங்களே கேளுங்கள்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Aகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Bகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Dகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Uகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Lகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Lகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  Aகலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 10 Jul 2011 - 18:54

எந்த உயிரினம் என்றாலும் தன் குழந்தையை பிரியும் சோகம் இருக்கே அதை இறைவனால் கூட ஆறுதல் படுத்தவே முடியாது.... தாய் தந்தை உயிரோடு இருந்து குழந்தை சாகக்கூடாது அது ரொம்ப கொடுமை சோகம் இதைப்போல ஒரு கொடிய தண்டனை தன் விரோதிக்கு கூட வரக்கூடாது என்றே நினைப்பார் யாரா இருந்தாலும்... சித்ராவின் சோகம் சொல்லமுடியாதது. ஆனால் இதில் இருந்து விடுபடவேண்டும்...இறைவன் கொடுத்த மிக அருமையான வரப்ரசாதம் குரல்வளம்....இந்த சோகத்தில் இருந்து விடுபட்டு வரவேண்டும்....

தாய்மையை போற்றி நம்பிக்கை தரவைக்கும் அருமையான கவிதை வரிகள் அப்துல்லாஹ் சார்.

அவர்கள் பாடின பாட்டை கேட்கும்போது யாருக்குமே நம்பிக்கை பிறக்கும் கண்டிப்பாக..

இறைவன் சித்ரா அவர்களின் மனதை சமாதானமாக கொண்டு வரட்டும்....
என் பிரார்த்தனைகள் அவர்களுக்காக...

அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலங்காதே குயிலே உன் கண்மணியை நினைத்து  47
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun 10 Jul 2011 - 19:49

தன் குழந்தையை இழந்து வாடும் சித்ராவின் மனதிற்கு அமைதியை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.



கும்மாச்சி
அன்பே சிவம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக