புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது
Page 1 of 1 •
சென்னையில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான திடுக்கிடும் தகவல்களை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆர். சேகர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறுவன் சுட்டுக்கொலை
சென்னையில் ராணுவஅதிகாரிகள் குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, திருவல்லிக்கேணி எஸ்.எம். நகரைச் சேர்ந்த தில்சன் என்ற 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த வழக்கு பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. நாங்கள் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டோம்.
சம்பவ இடத்தை நாங்கள் பார்வையிட்டு, சந்தேகப்பட்ட ராணுவ அதிகாரிகள் அனைவரையும் தீவிரமாக விசாரித்தோம். கடந்த ஒரு வாரமாக, இரவு-பகலாக தூங்காமல் தனிப்படை போலீசார் செயல்பட்டனர். நாங்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக இந்த வழக்கில் துப்பு துலக்கப்பட்டு உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி
அவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். அவரது பெயர் கே.ராம்ராஜ் (வயது 58). இவர்தான் துப்பாக்கியால் சுட்டு சிறுவனை கொன்றுள்ளதாக ஆதாரப்பூர்வமாக உரிய தகவல்கள், தடயங்கள் மூலம் கண்டறிந்துள்ளோம். தடயஅறிவியல்ஆய்வு, துப்பாக்கி குண்டு ஆய்வு, சாட்சிகள் சொன்ன தகவல்கள் போன்ற பலதரப்பட்ட ஆதாரங்கள் மூலம் துப்பாக்கியால் சுட்டது அதிகாரி ராம்ராஜ்தான் என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அவரும் துப்பாக்கியால் சுட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதன்பேரில் அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் ராணுவத்தில் துப்பாக்கிகள் வைத்திருக்கும் ஆயுத கூடத்தில் லெப்டினெண்ட் கர்னலாக வேலை பார்த்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதிதான் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சென்னை ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசித்துள்ளார். அவர் ஓய்வு பெற்றபிறகும், 3 மாதங்கள் அதே ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்க அனுமதி பெற்றுள்ளார்.
துப்பாக்கி பறிமுதல்
கைதான ராம்ராஜ் சிறுவனை சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் சுட்டவுடன் அந்த துப்பாக்கியை நேப்பியர் பாலம் அருகே கூவத்தில் வீசி எறிந்துள்ளார். அந்த துப்பாக்கியை படகில் சென்று தேடிப்பார்த்து கைப்பற்றி உள்ளோம். துப்பாக்கி குண்டுகளை வைக்கப்பயன்படும் பையையும் அவர் கூவத்தில் வீசி இருக்கிறார். அதையும் தேடி கண்டெடுத்துள்ளோம்.
சிறுவர்கள் அடிக்கடி மாங்காய் பறிப்பதற்கும், பாதாம்காய் பறிப்பதற்கும் குடியிருப்பு வளாகத்துக்குள் வந்து தொல்லை கொடுப்பார்கள் என்றும், சம்பவ நாளிலும் அது போல் தொல்லை கொடுத்தார்கள் என்றும், தொல்லை தாங்காமல் துப்பாக்கியால் வீட்டின் பால்கனி மாடியில் இருந்து சுட்டேன் என்றும், அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மதுரைக்காரர்
கைதான ராம்ராஜ் மதுரையைச் சேர்ந்தவர். தற்போது ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் அவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர். பேரக்குழந்தை கூட உள்ளது. முதலில் அவரை விசாரித்தபோது தனக்கு எதுவும் தெரியாது என்றுதான் சொன்னார். ஆனால் விசாரணைக்கு முழுஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தார். அவரை சம்மன் அனுப்பிதான் விசாரித்தோம். அவர்தான் சுட்டார் என்பதை நாங்கள் தடயஅறிவியல் ரீதியாக நிரூபித்துவிட்டோம். அதன்பிறகுதான் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் இதர ராணுவ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
திறமையாக துப்புதுலக்கிய சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீஸ் குழுவினரை பாராட்டுகிறேன். ராம்ராஜ் ஓய்வுபெற்றுவிட்டதால் அவர் சாதாரண மக்கள் பிரஜை ஆகிவிட்டார். எனவே அவரை நாங்கள் கைது செய்ய எந்தவித தடையும் இல்லை. வழக்கமான கோர்ட்டில் அவர் மீது கொலைவழக்கு விசாரணை நடக்கும். முதல்கட்டமாக அவர் நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார். விசாரணை ஓரளவு முடிந்துவிட்டது. மீண்டும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அவசியம் இல்லை என்று கருதுகிறேன். தேவைப்பட்டால் போலீஸ் காவல் விசாரணைக்கு அவரை உட்படுத்துவோம். கடந்த ஒருவாரமாக தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கூடுதல் டி.ஜி.பி. ஆர்.சேகர் தெரிவித்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கு ராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவிட முடியாது:உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» சிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்!
» சிறுவன் தில்ஷன் சுடப்பட்ட வழக்கு:மாஜி ராணுவ அதிகாரி கைது
» போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள்
» நண்பரை சுட்டுக் கொன்ற சவுதிஅரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» சிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? தப்பிக்க முயற்சிக்கிறார்!
» சிறுவன் தில்ஷன் சுடப்பட்ட வழக்கு:மாஜி ராணுவ அதிகாரி கைது
» போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள்
» நண்பரை சுட்டுக் கொன்ற சவுதிஅரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|