புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல்
பதிவு செய்த நாள் 7/10/2011 0:17:4
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்
பத்மநாப சுவாமி கோயில் குளத்திலும் புதையல் இருப்பதாக திருவிதாங்கூர்
மன்னர் பரம்பரையை சேர்ந்த வரலாற்று நிபுணர் கூறியுள்ளார். குளத்தில் உள்ள 3
கிணறுகளில் இந்த புதையல் இருப்பதாக அவர் கூறி இருப்பதால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில் திருவனந்தபுரம்
பத்மநாபசுவாமி கோயில். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கோயிலில் உள்ள 6
ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்ததில் ணீ1.5 லட்சம் கோடி
மதிப்புள்ள நகைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், உலகின் பணக்கார கோயிலான
திருப்பதி ஏழுமலையான் கோயிலையும் இந்த கோயில் முந்தி விட்டது. 6வது அறையில்
ஏராளமான நகைகள் இருக்கலாம் என கூறப்படுவதால், நகைகளின் மதிப்பு இன்னும் பல
மடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த அறையை திறந்தால்
கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மன்னர் குடும்பத்தை
சேர்ந்த ராஜா மார்த்தாண்ட வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த
உச்ச நீதிமன்றம், கோயிலின் புனிதத்தை கருத்தில் கொண்டு 6வது அறையை
திறப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, பத்மநாபசாமி
கோயில் குளத்திலும் ஏராளமான புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர்
பரம்பரையை சேர்ந்தவரும், வரலாற்று ஆய்வாளருமான பிரதாப் கிழக்கே மடம் கூறி
இருக்கிறார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்
கூறியதாவது:
பத்மநாப சுவாமி கோயில் 9 என்ற எண்ணை அடிப்படையாக கொண்ட ஆகம
விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மொத்தம் 9 ஏக்கர்
நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி சிறிது மற்றும் பெரிதாக 9
கோட்டைகள் உள்ளன. கோயிலின் முக்கிய வாசல் முன்பாக பத்மதீர்த்த குளம்
உள்ளது. இந்த குளத்துக்குள் 9 கல் மண்டபங்கள் உள்ளன. கோயிலுக்குள் 6 ரகசிய
அறைகள் உள்ளன. இதில், 5 அறைகளில் நகை குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளன. மேலும் ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது. ஆகம விதிப்படி 9 அறைகள்
கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் 6 அறைகள் கோயிலுக்குள்
உள்ளன.
கோயில் குளத்துக்குள் 3 கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளே மீதி 3
ரகசிய அறைகளாக இருந்துள்ளன. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா
காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா நதியிலிருந்து 25 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட சால கிராமம் என்ற புனித கற்கள் கொண்டு வரப்பட்டன. ஏராளமான யானைகள்
மீது வைத்து இந்த கற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டன. இந்த கற்களை
நேபாளத்தில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு வர இரண்டரை ஆண்டுகள் ஆகின.
இந்த
கற்களை வைத்துதான் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை
நிறுவப்பட்டது. இந்த சிலை அமைக்கப்பட்ட பிறகு, மீதமுள்ள சால கிராம்
கற்களும் நகைகளும் குளத்தில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டுள்ளன. எனவே,
கோயில் ரகசிய அறைகளில் ஏராளமான நகைகள் இருப்பது போல் இந்த கிணறுகளிலும்
புதையல் இருக்கக் கூடும்.
இவ்வாறு பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார்.
கூட்டம்
அதிகரிப்பு: கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கிருஷ்ணன்
கோயிலை போல, பத்மநாப சுவாமி கோயிலில் எந்த நேரமும் கூட்டம் இருக்காது.
பெரும்பாலும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே காணப்படுவர். சபரிமலை சீசன்,
விடுமுறை காலங்களில் மட்டுமே வெளிமாநில பக்தர்கள் கூட்டம் ஓரளவு இருக்கும்.
இந்த
நிலையில், ரகசிய அறைகளில் ணீ1.5 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள்
கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பத்மநாபசுவாமி கோயிலின் புகழ் உலகளவில்
பரவியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக கோயிலில் வெளிமாநில பக்தர்கள்
கூட்டம் அலைமோதி வருகிறது.
பதிவு செய்த நாள் 7/10/2011 0:17:4
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்
பத்மநாப சுவாமி கோயில் குளத்திலும் புதையல் இருப்பதாக திருவிதாங்கூர்
மன்னர் பரம்பரையை சேர்ந்த வரலாற்று நிபுணர் கூறியுள்ளார். குளத்தில் உள்ள 3
கிணறுகளில் இந்த புதையல் இருப்பதாக அவர் கூறி இருப்பதால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில் திருவனந்தபுரம்
பத்மநாபசுவாமி கோயில். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கோயிலில் உள்ள 6
ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்ததில் ணீ1.5 லட்சம் கோடி
மதிப்புள்ள நகைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், உலகின் பணக்கார கோயிலான
திருப்பதி ஏழுமலையான் கோயிலையும் இந்த கோயில் முந்தி விட்டது. 6வது அறையில்
ஏராளமான நகைகள் இருக்கலாம் என கூறப்படுவதால், நகைகளின் மதிப்பு இன்னும் பல
மடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த அறையை திறந்தால்
கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மன்னர் குடும்பத்தை
சேர்ந்த ராஜா மார்த்தாண்ட வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த
உச்ச நீதிமன்றம், கோயிலின் புனிதத்தை கருத்தில் கொண்டு 6வது அறையை
திறப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, பத்மநாபசாமி
கோயில் குளத்திலும் ஏராளமான புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர்
பரம்பரையை சேர்ந்தவரும், வரலாற்று ஆய்வாளருமான பிரதாப் கிழக்கே மடம் கூறி
இருக்கிறார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்
கூறியதாவது:
பத்மநாப சுவாமி கோயில் 9 என்ற எண்ணை அடிப்படையாக கொண்ட ஆகம
விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மொத்தம் 9 ஏக்கர்
நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி சிறிது மற்றும் பெரிதாக 9
கோட்டைகள் உள்ளன. கோயிலின் முக்கிய வாசல் முன்பாக பத்மதீர்த்த குளம்
உள்ளது. இந்த குளத்துக்குள் 9 கல் மண்டபங்கள் உள்ளன. கோயிலுக்குள் 6 ரகசிய
அறைகள் உள்ளன. இதில், 5 அறைகளில் நகை குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளன. மேலும் ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது. ஆகம விதிப்படி 9 அறைகள்
கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் 6 அறைகள் கோயிலுக்குள்
உள்ளன.
கோயில் குளத்துக்குள் 3 கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளே மீதி 3
ரகசிய அறைகளாக இருந்துள்ளன. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா
காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா நதியிலிருந்து 25 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட சால கிராமம் என்ற புனித கற்கள் கொண்டு வரப்பட்டன. ஏராளமான யானைகள்
மீது வைத்து இந்த கற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டன. இந்த கற்களை
நேபாளத்தில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு வர இரண்டரை ஆண்டுகள் ஆகின.
இந்த
கற்களை வைத்துதான் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை
நிறுவப்பட்டது. இந்த சிலை அமைக்கப்பட்ட பிறகு, மீதமுள்ள சால கிராம்
கற்களும் நகைகளும் குளத்தில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டுள்ளன. எனவே,
கோயில் ரகசிய அறைகளில் ஏராளமான நகைகள் இருப்பது போல் இந்த கிணறுகளிலும்
புதையல் இருக்கக் கூடும்.
இவ்வாறு பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார்.
கூட்டம்
அதிகரிப்பு: கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கிருஷ்ணன்
கோயிலை போல, பத்மநாப சுவாமி கோயிலில் எந்த நேரமும் கூட்டம் இருக்காது.
பெரும்பாலும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே காணப்படுவர். சபரிமலை சீசன்,
விடுமுறை காலங்களில் மட்டுமே வெளிமாநில பக்தர்கள் கூட்டம் ஓரளவு இருக்கும்.
இந்த
நிலையில், ரகசிய அறைகளில் ணீ1.5 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள்
கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பத்மநாபசுவாமி கோயிலின் புகழ் உலகளவில்
பரவியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக கோயிலில் வெளிமாநில பக்தர்கள்
கூட்டம் அலைமோதி வருகிறது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
[quote="கலைவேந்தன்"]அட அட ... முழு திருவனந்தபுரத்தையும் தோண்டினா... இன்னும் நிறைய கிடைக்கும் போலிருக்கே..! [quote]
இதுமட்டுமல்ல திருவாரூர் திருச்சி இன்னும் பல இடங்களில் புதையல் உண்டு என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள் .. பார்க்கலாம் அரசு எடுத்துக்கொள்ளுமா இல்லை அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்வார்களா என்று
இதுமட்டுமல்ல திருவாரூர் திருச்சி இன்னும் பல இடங்களில் புதையல் உண்டு என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள் .. பார்க்கலாம் அரசு எடுத்துக்கொள்ளுமா இல்லை அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்வார்களா என்று
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
திருவனந்தபுரமா? தூர்வாருபுரமா?
தோண்டத் தோண்ட புதையல் என நினைத்து தோண்டிவிடப் போகிறார்கள்?
தோண்டத் தோண்ட புதையல் என நினைத்து தோண்டிவிடப் போகிறார்கள்?
நட்புடன் - வெங்கட்
கலைவேந்தன் wrote:அட அட ... முழு திருவனந்தபுரத்தையும் தோண்டினா... இன்னும் நிறைய கிடைக்கும் போலிருக்கே..!
தோண்ட நானும் ரெடி! கிடைப்பதில் எனக்கு 90%, தகவல் தந்ததற்கு உங்களுக்கு 10%...!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:கலைவேந்தன் wrote:அட அட ... முழு திருவனந்தபுரத்தையும் தோண்டினா... இன்னும் நிறைய கிடைக்கும் போலிருக்கே..!
தோண்ட நானும் ரெடி! கிடைப்பதில் எனக்கு 90%, தகவல் தந்ததற்கு உங்களுக்கு 10%...!!!
டீல் சரியில்லையே பொருள் கிடைத்தல் 50% போலீசில் மாட்டினால் எனக்கு சம்பந்தமில்லை இது ஓகே வா சிவா
இளமாறன் wrote:
டீல் சரியில்லையே பொருள் கிடைத்தல் 50% போலீசில் மாட்டினால் எனக்கு சம்பந்தமில்லை இது ஓகே வா சிவா
வாங்கய்யா வாங்க.....!!! உங்களைப் போன்ற ஒரு பார்ட்னரைத்தான் அப்துல்லாஹ் சார் தேடிக் கொண்டிருக்கிறார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சார் என்ன பிஸினஸ்சிவா wrote:இளமாறன் wrote:
டீல் சரியில்லையே பொருள் கிடைத்தல் 50% போலீசில் மாட்டினால் எனக்கு சம்பந்தமில்லை இது ஓகே வா சிவா
வாங்கய்யா வாங்க.....!!! உங்களைப் போன்ற ஒரு பார்ட்னரைத்தான் அப்துல்லாஹ் சார் தேடிக் கொண்டிருக்கிறார்!
கலைவேந்தன் wrote:எனக்கு 10 % போதும் சிவா... போலீசை நீங்க பாத்துக்க்கோங்க...
10 % ஆஃப் 2 லட்சம் கோடி = ?????????
போலிஸை எங்கு நான் பார்ப்பது, அவர்கள்தான் என்னைச் சிறப்பாக பார்த்துக் கொள்வார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|