புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வாழ்கைக்கு கவிதை தேவையா? [29Vote ]

  • ஆம் கண்டிப்பாக தேவை!/

    2379%
  • தேவை இல்லை/

    414%
  • கருத்து இல்லை

    27%

You are not connected. Please login or register

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 7:05 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]


கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே
ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும்
விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று
நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)



நண்பர் realvampire ஒரு பதிவின் பின்னுடத்தில் தான் கவிதையை என்றும் ஆதரிப்பதில்லை என்றும் !அறிவியல் போல் இது ஒன்றுக்கும் உதவாது என்றும் சொல்லியிருக்கிறார் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 09, 2011 3:21 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:தோழர்களே,
அறிவியலும் கவிதையும் சிந்தனையின் வெவ்வேறு பரிணாமங்களே தவிர இரண்டும் ஒன்றல்ல. ஒரு மொழியை எந்த அளவுக்கு ஒருவர் கற்று தேர்ந்திருக்கிறானோ அந்த அளவே அவரின் சிந்தனைகளும் இருக்கும். மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என சில ஆசிரியப் பெருமக்கள் சொல்ல கேட்டதுண்டு, அதுவே நிதர்சனம்.

அறிவியலுக்கும் கவிதைக்கான சிறு ஒப்பீடு....
[You must be registered and logged in to see this image.]

அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் அறிவியல் வளார்ச்சி இல்லாத காலங்களில் மனிதன் வாழ்ந்ததுண்டு, பிறந்தநொடி முதல் இறக்கும் கடைசித் தருவாய் வரை ஒரு மனிதன் தான் எப்படி வாழவேண்டும், என்பதற்க்கான என்னற்ற இலக்கியங்கள் சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் தமிழிலே இருக்கின்றன.
என்னைப் பொருத்தவரை அடுத்தொரு உயிருக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்காத வரை அது தான் அறிவியல் என்பேன்.. எமக்கு சிந்தனை ஊட்டும் தமிழும் அதன் இலக்கியங்களும்தான் அறிவியல்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Jul 09, 2011 3:28 pm

ஏட்டுச்சுரைக்காயை ஏட்டில் படிக்கவில்லையென்றபோதும் இதுதான் சுரைக்காயென படம்பார்த்து அறிந்துக்கொண்டவகையில் இக்கருத்துகள்.
என் கருத்து யார்மீதும் திணிப்பதற்கல்ல.

கவிதையென்பது உணர்வுகளால் வடிவம் கொடுத்து எழுத்துக்களால் உயிர்கொடுக்கப்படும்போது அது உள்ளத்தை ஈர்த்து நிற்க்கும்.அது பிறரையும் ஈர்க்கச்செய்யும்.

கவிதையென்பது தனிமனித சுய விருப்பு வெறுப்புகளுக்காக மட்டுமல்ல.
பல நல்ல பண்பட்ட கவிஞர்களின் வார்த்தைகளில் பலருக்கு பயன்படும் வகையிலும் அமைந்திருக்கிறது. அதுவழி நடந்தவர்களும் நடப்பவர்களும் அதனால் நல்வழி அடைந்தவர்களும் உண்டு.

கவிதையென்பது சிந்திக்கும் ஆற்றலை வரவலைக்கூடியது. கற்பனையில் அறிவியலையும் மிஞ்சிவிடும் சக்திகொண்டது.

தனிப்பட்ட சுயவிருப்பு வெறுப்புகளுக்காக எழுவோரும் உண்டு. அது பிறரை பாதிக்கப்போவதில்லை மற்றவரின் சுதந்திரத்தின் நுனியை தொடாதவரை.

அனைத்திலும் அறிவியலை சம்மந்தப்படுத்தித்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயத்தை ஏன் உருவாக்கவேண்டும். அறிவியலில்லாத எதையும்
உள்ளம் ஏற்காதா? இல்லை ஆன்மாதான் சாதிக்காதா?

அந்த தோழமையில் வார்த்தப்படி

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு[உடலுக்கு] உதவில்லையென்றாலும் கற்க்கும் மூளைக்கு [அறிவுக்கு] உதவதில்லையா?

அதுபோல்தான் அறிவியல் சாராத கவிதை ஆன்மாவுக்கு சாந்தியை தருகிறது அது பல ஆன்மாக்களுக்குள்ளும் நல் விசயமாக நுழைகிறது..




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jul 09, 2011 3:32 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:தோழர்களே,
அறிவியலும் கவிதையும் சிந்தனையின் வெவ்வேறு பரிணாமங்களே தவிர இரண்டும் ஒன்றல்ல. ஒரு மொழியை எந்த அளவுக்கு ஒருவர் கற்று தேர்ந்திருக்கிறானோ அந்த அளவே அவரின் சிந்தனைகளும் இருக்கும். மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என சில ஆசிரியப் பெருமக்கள் சொல்ல கேட்டதுண்டு, அதுவே நிதர்சனம்.

அறிவியலுக்கும் கவிதைக்கான சிறு ஒப்பீடு....
[You must be registered and logged in to see this image.]

அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் அறிவியல் வளார்ச்சி இல்லாத காலங்களில் மனிதன் வாழ்ந்ததுண்டு, பிறந்தநொடி முதல் இறக்கும் கடைசித் தருவாய் வரை ஒரு மனிதன் தான் எப்படி வாழவேண்டும், என்பதற்க்கான என்னற்ற இலக்கியங்கள் சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் தமிழிலே இருக்கின்றன.
என்னைப் பொருத்தவரை அடுத்தொரு உயிருக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்காத வரை அது தான் அறிவியல் என்பேன்.. எமக்கு சிந்தனை ஊட்டும் தமிழும் அதன் இலக்கியங்களும்தான் அறிவியல்.


அறிவியலுக்கும் கவிதைக்கான ஒப்பீடு சிறப்பு உண்மையும் கூட
நண்பனின் இந்த பதிவே கவிதையின் சிறப்பை உயர்த்துகிறது நண்பா

மேல் சொல்லபட்டவர்களின் வரிகளிலும் கவிதையே மேலோங்குகிறது
நல்ல திரி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
[You must be registered and logged in to see this link.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 6:44 pm

அரட்டை தளத்தில் இந்த திரி இருந்தும் , மிக ஆழமான கருத்துக்களால் , மிக சிறப்பாக கொண்டு சென்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி அன்பு மலர்



பிளட்டோ ஆரம்பித்து வைத்த இந்த விவாதம் காலம் காலமாக நடந்து வருகிறது
Stephen Gosson என்பவர் கவிஞர்கள் நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்று கூறியதைக் கண்டித்து
Sir Philip Sidney. எழுதிய APOLOGIE FOR [DEFENSE OF] POETRY இன்றளவும் சிறந்த படைப்பாக கொண்டாடப்படுகிறது, கவிதை ஏன் வேண்டும் என்று சொல்லும் நூல் இது,(இணையத்தில் தேடி படியுங்கள்)




வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 09, 2011 7:01 pm

கே. பாலா wrote:நண்பரால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. என்ற பொன்மொழி தவறாக பொருள் கொள்ள பட்டிருக்கிறது !

ஒரு மாணவன் சைக்கிளில் போகிறான் . கரட், கரட் ...என்று செயின் சத்தமிடுகிறது. ஏண்டா தம்பி.. சத்தம் வருகிறது என்றால் தெரியல... கம்பனியில .... கொடுத்து சரி செய்ய வேண்டும் என்கிறான்.

அவன் அன்று காலையில் பள்ளியில் படித்த "உராய்வு விசை "தான் சத்தம்மிட காரணம் என்றோ...."பாகு பொருள்கள்" ஆன "கிரீஸ் " போட்டால் சத்தம் இருக்காது என் அம் மாணவன் உணராமல் போனானே அதுதான் ... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...என்ற பொன்மொழிக்கு உதாரணம்

நண்பர் என்று கூறியதால் யார் என்று தெரிய வில்லை.....நிராய பேர் சுரைக்காய்யை பற்றி கூறி உள்ளனர் நானும் கூறியுள்ளேன்.....யார் என்று கூறினால் பதிலளிக்க வசதியாக இருக்கும்.......ஸார்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 7:10 pm

நீங்கள் சரியாகத்தான் கூறியுள்ளீர்கள் ராமன் ! ஒட்டுமொத்தமாக கவிதைகளை ஏட்டு சுரைக்கை என்ற realvampire கூற்றைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன் .

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 09, 2011 7:37 pm

வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி...:வணக்கம்:



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 8:15 pm

ரா.ரமேஷ்குமார் wrote:வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி...:வணக்கம்:
தேர்தல் இன்னும் 10 நாட்களுக்கு இருக்கிறது, ரமேஷ் ! எப்போ வேண்டுமானாலும் உங்கள் வாக்குகளை செலுத்தலாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ஜாலி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 09, 2011 8:22 pm

மகிழ்ச்சி அண்ணா...மகிழ்ச்சி
வாக்களிப்பது நமது கடமை மறந்து விடாதீர்கள் உங்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்யுங்கள்...
கள்ள ஓட்டு போட இயலுமா அண்ணா...சிரி



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jul 09, 2011 9:58 pm

பல கலைகள் புவியில் உண்டு, புதிது புதிதாய் பல கலைகள் வருகின்றன, வரவுள்ளன.
அவரவருக்கு பிடித்ததில் சிறக்க ஆவன செய்தல் வேண்டும்.

சமூகத்திற்கு ஏதேனும் வகையில் பிரயோஜனப்பட்டாலும் மிக நல்லது.
அல்லது அந்தக் கலை நமக்கே ஏதோ வகையில் வாழ்க்கையை வழி நடத்திச் செல்ல,
பொருள் ஈட்ட அல்லது மனதில் உள்ள அழுத்தங்களை களைய, சமூகத்தில் உள்ள நல்லது கெட்டதை விமர்சிக்க கண்டிப்பாக உதவும்.

நமது படைப்புகள் சிலருக்கேனும் உந்து சக்தியைக் கொடுக்கலாம்.
நம் மனம் லேசாகி மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஏதுவாகலாம்.

எதையுமே வேண்டும், வேண்டாம் என்று சொல்ல நாம் அனைத்தையும் அறிந்தவர் அல்ல.
முடிந்தவரை அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். எனைப் பொறுத்தவரை இது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்ல இயலாது.




நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக