புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
77 Posts - 36%
i6appar
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
2 Posts - 1%
prajai
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....?


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 04, 2011 10:01 pm

காட்டு வழியாக ஒரு பண்டிதர் பயணித்துக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரம் காட்டில் பயணம் மேற்கொண்டதால் மிகவும் களைப்புற்று, பசியோடு மயக்க நிலையிலிருந்தார். இன்னும் சிறிது நேரம் இப்படி இருந்தால் மயங்கி விடுவார் போலிருந்தது.
சாப்பிட எதாவது கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு அக்கம் பக்கம் பார்த்தபடி வந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு யானைப் பாகன் சோளப்பொறி (popcorn) சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதனைக் கண்ட பண்டிதர் அவனை நெருங்கி 'எனக்கு கடுமையான பசியாக இருக்கிறது, மயக்கம் வரும் போலிருக்கிறது எனக்கும் கொஞ்சம் சோளப்பொறி கொடு என்று கேட்டார்.
அதற்கு அவன், அதற்கு என்ன நான் சாப்பிட்டு முடிந்த மிகுதிதான் இது, இதிலே என் எச்சில் எல்லாம் பட்டிருக்கும் பரவாயில்லையா? என்று கேட்டன்.
பண்டிதருக்கோ கடும் பசி காரணமாக பரவாயில்லை என்று கூறி வாங்கிச் சாப்பிட்டார். பண்டிதர் சாப்பிட்டு முடிந்ததும் இந்தாருங்கள் என்று பாகன் அவருக்கு தண்ணீர் கொடுத்தான், உடனே பண்டிதர் அதிலே உன் எச்சில் பட்டிருக்கும் வேண்டாம் என்று கூறினர்.
அதற்கு பாகனோ சற்று கடுமையாக, நான் சோளப்பொறியில் எச்சில் என்றதும் பரவாயில்லை என்று கூறிய நீங்கள், ஏன் தண்ணீரில் எச்சில் என்று வேண்டாம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டான்.
அதற்கு பண்டிதர் ஒரு பதிலைச் சொன்னார், அதனைக் கேட்டதும் ஓரளவு சமாதானம் அடைந்தான் அந்த யானை பாகன்.
பண்டிதர் அப்படி என்ன பதில் கூறியிருப்பார்.
உங்கள் கற்பனைகளை எடுத்து விடுங்கள் பார்ப்போம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 10:46 pm

சோளப்போரியை நீ உன் கைகளால் எடுது சாப்பிட்டதால் அதில் எச்சில் அதிகமாக பட்டிருக்காது....
ஆனால் தண்ணீரை உன் வாயில் வைத்து குடித்ததால் அதில் அதிகமாக எச்சில் பட்டிருக்கும் என்றிருப்பாரோ..... சிரிப்பு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 04, 2011 10:50 pm

இல்லை நண்பா...




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 10:51 pm

clue



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 04, 2011 11:52 pm

clue என்ன தரலாம்...
கதை கருவை வைத்து யோசிச்சுப் பாருங்க...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jul 05, 2011 7:41 am

சோளப் பொறியில் எச்சில் எளிதாக பரவாது. ஆனால் தண்ணீர் திரவம் என்பதால் எச்சில் உடனடியாக பரவிவிடும்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jul 05, 2011 9:42 am

அவர் சொன்ன பதில்

கடுமையான பசியில், உயிர் போகும் வேளையில் ஒருவன் மாமிசம், பிறரின் எச்சில் உணவு ஆகியவற்றை உண்ணலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் என்னால் தாகத்தை தாங்க முடியும் என்ற வேளையில் அடுத்தவரின் எச்சில் உண்ணபது தர்மம் ஆகாது என்று கூறி மறுத்து இருப்பார்.



சதாசிவம்
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ganesamoorthy
ganesamoorthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 24/06/2011
http://www.tuticorinyoungengineers.blogspot.com

Postganesamoorthy Tue Jul 05, 2011 10:33 am

பசியில் காது கேட்காது



கணேச மூர்த்தி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jul 05, 2011 11:49 pm

முயற்சித்த அனைவருக்கும் நன்றிகள்

அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா..?
''நான் மயங்கி விழுந்து இரண்டு விடும் நிலையில் இருந்தேன், அதனால் பசி வந்தால் பத்தும் பறக்குமென்பர்களே... அதனால் சாப்பிட்டேன், இப்போ என் பசி போய்விட்டது என் மனம் இடம் கொடுக்கவில்லை'' என்று.

''சதாசிவம்'' அவர் சொன்ன பதில்

கடுமையான பசியில், உயிர் போகும் வேளையில் ஒருவன் மாமிசம், பிறரின் எச்சில் உணவு ஆகியவற்றை உண்ணலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் என்னால் தாகத்தை தாங்க முடியும் என்ற வேளையில் அடுத்தவரின் எச்சில் உண்ணபது தர்மம் ஆகாது என்று கூறி மறுத்து இருப்பார்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக