புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
44 Posts - 59%
heezulia
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
13 Posts - 2%
prajai
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_m10ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:39 pm

தமிழகத்தின் ஒவ்வொரு திருத்தங்களும் வெவ்வேறு சிறப்பு வாய்ந்தவை. ஒரு தலம் கணவன் - மனைவி பிணக்குகளை நீக்கும்; இன்னொன்று திருமணத் தடைகளை நீக்கும்; மற்றது இழந்த செல்வங்களை மீட்டு மீண்டும் வசந்த வாழ்வு தரும். ஆனால், இம்மூன்று பரிகாரங்களுக்கும் சேர்த்து ஒரே தலம் இருக்கிறது. ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் கோயில்தான் அந்த த்ரீ-இன்-ஒன் திருத்தலம்.

சக்தி பெரிதா... சிவம் பெரிதா? என்று திருவிளையாடல் நிகழ்ந்து கொண்டிருந்த போது சிவபெருமான் பசுவாக மாறி, பூலோகத்துக்கு வந்து விடுகிறார். நீண்ட நேரம் தேடி அலைந்தும் சிவனைக் காண முடியாத தேவி மிகவும் சோர்ந்து விடுகிறாள். சிவன் மீது கோபப்படுகிறாள். ஆனால் ஆதலையூரில் பசுவாகி வந்த சிவனைக் கட்டி வைத்து இருக்கிறார்கள். கட்டப்பட்டிரந்த பசுவின் துயரம் தாளாது அதனை அவிழ்த்து விடுகிறாள் பார்வதி தேவி! அப்போது அங்கே பசு மறைந்துவிட, சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளினான் சிவபெருமான்.

கணவனைத் தேடியலைந்து கண்டடைந்து ஆனந்தம் அடைந்ததால் தேவியின் பெயர் ஆனந்த நாயகி. இவ்வாறு கணவனை கண்டடைந்து ஆனந்தம் அடைந்த தேவியை, பச்சை வஸ்திரம் சாத்தி வணங்கினால், கணவன்-மனைவிக்குள் இருக்கும் சிறு சிறு மனக்கசப்புகள், சண்டைகள், பிணக்குகள் நீங்கும் என்கிறது தலபுராணம்.

இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ பீமேஸ்வரர். பாண்டவ சகோதரர்களில் ஒருவனான பீமன் குருஷேத்திரப் போருக்குப் புறப்படும் முன் போரில் வெற்றிபெறவும், சூதில் இழந்த செல்வங்களை மீட்கவும் வேண்டி இங்குள்ள சிவ பெருமானை வழிபட்டான். பீமன் வழி பட்டதாலேயே இவ்வூர் சிவனுக்கு ஸ்ரீபீமேஸ்வரர் என்று பெயர் வந்தது. குரு ஷேத்திரப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் இழந்த ராஜாங்கத்தை மீண்டும் பெற்றார்கள். தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பொருளை இழந்தவர்கள், நிலங்கள் அபகரிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தாயக் கட்டைகளை வாங்கி உண்டியலில் செலுத்தி வழிபட்டால் இழந்த ராஜாங்கம் மீண்டும் கிடைக்கும். இப்போதே கோயிலைச் சுற்றி கறை வேட்டி கூட்டம்தான் களைகட்டி நிற்கிறது.

பீமன் நீண்ட காலம் தவமிருந்து பீமேஸ்வர ஸ்வாமியை வழிபட்ட காலத்தில் நீராடிய குளம், நித்திய புஷ்கரணி என்று அழைக்கப்படும் திருத்தாமரைக்குளம். ஆண்டு முழுதும் நீர் நிறைந்து இருக்கும் இக்குளத்தில் தினமும் பகல் 12 மணிக்கு, திருமணத்தின் போது இசைக்கப்படும் மங்கள இசை (கெட்டி மேளம்) மிக ஆழத்தில் இருந்து கேட்கிறது. இந்த மங்கள இசையை நீராடி கேட்டு ஆனந்த நாயகி அம்மனை வழிபடுபவற்களுக்குத் திருமணம் உடனே கை கூடுகிறது. மங்கள இசையைக் கேட்பதற்காகத் திருமணம் ஆனவர்கள்கூட இத்திருக்குளத்தில் நீராடுவதற்காகக் குவிகிறார்கள். தீம் பார்க்கில் குளிப்பதைவிட தீர்த்தக் குளத்தில் குறித்தால் புண்ணியம்தானே.

அமைவிடம்: கும்பகோணம் - நாகப்பட்டினம் சாலையில் நன்னிலத்திலிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வாலயம்.



ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக