புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர்
Page 1 of 1 •
தமிழகத்தின் ஒவ்வொரு திருத்தங்களும் வெவ்வேறு சிறப்பு வாய்ந்தவை. ஒரு தலம் கணவன் - மனைவி பிணக்குகளை நீக்கும்; இன்னொன்று திருமணத் தடைகளை நீக்கும்; மற்றது இழந்த செல்வங்களை மீட்டு மீண்டும் வசந்த வாழ்வு தரும். ஆனால், இம்மூன்று பரிகாரங்களுக்கும் சேர்த்து ஒரே தலம் இருக்கிறது. ஆதலையூர் ஸ்ரீ பீமேஸ்வரர் கோயில்தான் அந்த த்ரீ-இன்-ஒன் திருத்தலம்.
சக்தி பெரிதா... சிவம் பெரிதா? என்று திருவிளையாடல் நிகழ்ந்து கொண்டிருந்த போது சிவபெருமான் பசுவாக மாறி, பூலோகத்துக்கு வந்து விடுகிறார். நீண்ட நேரம் தேடி அலைந்தும் சிவனைக் காண முடியாத தேவி மிகவும் சோர்ந்து விடுகிறாள். சிவன் மீது கோபப்படுகிறாள். ஆனால் ஆதலையூரில் பசுவாகி வந்த சிவனைக் கட்டி வைத்து இருக்கிறார்கள். கட்டப்பட்டிரந்த பசுவின் துயரம் தாளாது அதனை அவிழ்த்து விடுகிறாள் பார்வதி தேவி! அப்போது அங்கே பசு மறைந்துவிட, சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளினான் சிவபெருமான்.
கணவனைத் தேடியலைந்து கண்டடைந்து ஆனந்தம் அடைந்ததால் தேவியின் பெயர் ஆனந்த நாயகி. இவ்வாறு கணவனை கண்டடைந்து ஆனந்தம் அடைந்த தேவியை, பச்சை வஸ்திரம் சாத்தி வணங்கினால், கணவன்-மனைவிக்குள் இருக்கும் சிறு சிறு மனக்கசப்புகள், சண்டைகள், பிணக்குகள் நீங்கும் என்கிறது தலபுராணம்.
இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ பீமேஸ்வரர். பாண்டவ சகோதரர்களில் ஒருவனான பீமன் குருஷேத்திரப் போருக்குப் புறப்படும் முன் போரில் வெற்றிபெறவும், சூதில் இழந்த செல்வங்களை மீட்கவும் வேண்டி இங்குள்ள சிவ பெருமானை வழிபட்டான். பீமன் வழி பட்டதாலேயே இவ்வூர் சிவனுக்கு ஸ்ரீபீமேஸ்வரர் என்று பெயர் வந்தது. குரு ஷேத்திரப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் இழந்த ராஜாங்கத்தை மீண்டும் பெற்றார்கள். தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பொருளை இழந்தவர்கள், நிலங்கள் அபகரிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தாயக் கட்டைகளை வாங்கி உண்டியலில் செலுத்தி வழிபட்டால் இழந்த ராஜாங்கம் மீண்டும் கிடைக்கும். இப்போதே கோயிலைச் சுற்றி கறை வேட்டி கூட்டம்தான் களைகட்டி நிற்கிறது.
பீமன் நீண்ட காலம் தவமிருந்து பீமேஸ்வர ஸ்வாமியை வழிபட்ட காலத்தில் நீராடிய குளம், நித்திய புஷ்கரணி என்று அழைக்கப்படும் திருத்தாமரைக்குளம். ஆண்டு முழுதும் நீர் நிறைந்து இருக்கும் இக்குளத்தில் தினமும் பகல் 12 மணிக்கு, திருமணத்தின் போது இசைக்கப்படும் மங்கள இசை (கெட்டி மேளம்) மிக ஆழத்தில் இருந்து கேட்கிறது. இந்த மங்கள இசையை நீராடி கேட்டு ஆனந்த நாயகி அம்மனை வழிபடுபவற்களுக்குத் திருமணம் உடனே கை கூடுகிறது. மங்கள இசையைக் கேட்பதற்காகத் திருமணம் ஆனவர்கள்கூட இத்திருக்குளத்தில் நீராடுவதற்காகக் குவிகிறார்கள். தீம் பார்க்கில் குளிப்பதைவிட தீர்த்தக் குளத்தில் குறித்தால் புண்ணியம்தானே.
அமைவிடம்: கும்பகோணம் - நாகப்பட்டினம் சாலையில் நன்னிலத்திலிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வாலயம்.
சக்தி பெரிதா... சிவம் பெரிதா? என்று திருவிளையாடல் நிகழ்ந்து கொண்டிருந்த போது சிவபெருமான் பசுவாக மாறி, பூலோகத்துக்கு வந்து விடுகிறார். நீண்ட நேரம் தேடி அலைந்தும் சிவனைக் காண முடியாத தேவி மிகவும் சோர்ந்து விடுகிறாள். சிவன் மீது கோபப்படுகிறாள். ஆனால் ஆதலையூரில் பசுவாகி வந்த சிவனைக் கட்டி வைத்து இருக்கிறார்கள். கட்டப்பட்டிரந்த பசுவின் துயரம் தாளாது அதனை அவிழ்த்து விடுகிறாள் பார்வதி தேவி! அப்போது அங்கே பசு மறைந்துவிட, சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளினான் சிவபெருமான்.
கணவனைத் தேடியலைந்து கண்டடைந்து ஆனந்தம் அடைந்ததால் தேவியின் பெயர் ஆனந்த நாயகி. இவ்வாறு கணவனை கண்டடைந்து ஆனந்தம் அடைந்த தேவியை, பச்சை வஸ்திரம் சாத்தி வணங்கினால், கணவன்-மனைவிக்குள் இருக்கும் சிறு சிறு மனக்கசப்புகள், சண்டைகள், பிணக்குகள் நீங்கும் என்கிறது தலபுராணம்.
இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ பீமேஸ்வரர். பாண்டவ சகோதரர்களில் ஒருவனான பீமன் குருஷேத்திரப் போருக்குப் புறப்படும் முன் போரில் வெற்றிபெறவும், சூதில் இழந்த செல்வங்களை மீட்கவும் வேண்டி இங்குள்ள சிவ பெருமானை வழிபட்டான். பீமன் வழி பட்டதாலேயே இவ்வூர் சிவனுக்கு ஸ்ரீபீமேஸ்வரர் என்று பெயர் வந்தது. குரு ஷேத்திரப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் இழந்த ராஜாங்கத்தை மீண்டும் பெற்றார்கள். தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பொருளை இழந்தவர்கள், நிலங்கள் அபகரிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தாயக் கட்டைகளை வாங்கி உண்டியலில் செலுத்தி வழிபட்டால் இழந்த ராஜாங்கம் மீண்டும் கிடைக்கும். இப்போதே கோயிலைச் சுற்றி கறை வேட்டி கூட்டம்தான் களைகட்டி நிற்கிறது.
பீமன் நீண்ட காலம் தவமிருந்து பீமேஸ்வர ஸ்வாமியை வழிபட்ட காலத்தில் நீராடிய குளம், நித்திய புஷ்கரணி என்று அழைக்கப்படும் திருத்தாமரைக்குளம். ஆண்டு முழுதும் நீர் நிறைந்து இருக்கும் இக்குளத்தில் தினமும் பகல் 12 மணிக்கு, திருமணத்தின் போது இசைக்கப்படும் மங்கள இசை (கெட்டி மேளம்) மிக ஆழத்தில் இருந்து கேட்கிறது. இந்த மங்கள இசையை நீராடி கேட்டு ஆனந்த நாயகி அம்மனை வழிபடுபவற்களுக்குத் திருமணம் உடனே கை கூடுகிறது. மங்கள இசையைக் கேட்பதற்காகத் திருமணம் ஆனவர்கள்கூட இத்திருக்குளத்தில் நீராடுவதற்காகக் குவிகிறார்கள். தீம் பார்க்கில் குளிப்பதைவிட தீர்த்தக் குளத்தில் குறித்தால் புண்ணியம்தானே.
அமைவிடம்: கும்பகோணம் - நாகப்பட்டினம் சாலையில் நன்னிலத்திலிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வாலயம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» உடப்பு ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்
» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» உடப்பு ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|