புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெருப் போராட்டங்கள் உலக வரலாறு படைக்கும் பாரம்பரியமாகும்
Page 1 of 1 •
தெருப் போராட்டம் ஆயுதமற்ற மக்களின் வலுமை மிகுந்த ஆயுதம். தெருப் போராட்டம் கொடுங்கோலாட்சியாளர்களையும் பேரரசுகளையும் மண்ணைக் கவ்வச் செய்து மக்களின் உரிமையை மலரச் செய்தது உலக வரலாறு ஆகும்.
ஏதுமற்றவன் தட்டுவான் தன் கால்களை, நடப்பான் தெருவில், கவிழ்ப்பான் கொடுங்கோல் ஆட்சியை. அது அவனின் பாரம்பரியம்.
அடிபட்டு, ஆட்சியை இழந்து, நடுத்தெருவில் வீசி எறிப்பட்ட அரசனுக்கும் அமைச்சனுக்கும் அந்தப் பாரம்பரியம் ஏற்புடையதல்ல. அவர்கள் அப்படிக் கூறுவதால், அந்தப் பாரம்பரியம் அசிங்கமானதாகி விடுவதில்லை, அழிந்து விடுவதில்லை. மனிதன் இருக்கிறவரையில், கொடுங்கோலாட்சி தொடர்கின்றவரையில் தெருப் போராட்டம் மனிதனின் இறுதி ஆயுதமாகத் தொடரும். அது போராட்ட மனிதன் அழிவற்ற பாரம்பரியம்.
மலேசியாவில் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெருப் போராட்டம் ஏற்புடையதல்ல. அது நமது பாரம்பரியம் அல்ல என்று கூறுகின்றார்கள். இதில் புதுமை ஒன்றுமில்லை.
ஆட்சியில் அமர்வதற்குத் தெருப் போராட்டம் வேண்டுமென்றால் அவர்கள் செய்வார்கள். ஆட்சியில் இருப்பவர்களை அகற்றுவதற்கு தெருப் போராட்டம் நடத்தினால், அது நமது பாரம்பரியமல்ல என்று கூறுவார்கள்.
மலேசியாவில் எத்தனையோ தெருப் போராட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் நாட்டை ஆளும் அம்னோ நடத்திய தெருப் போராட்டங்களும் உண்டு.
பிரிட்டீஷ் அரசின் மலேயன் யூனியன் கொள்கையை எதிர்த்து அம்னோவின் முதல் தலைவர் ஓன் பின் ஜாபார் தெருப் போராட்டம் நடத்தினார். அது யாருடைய பாரம்பரியம்?
இன்றைய பிரதமர் நஜிப், அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராகவும் ஓர் அமைச்சராகவும் இருந்தபோது சுல்தான் சுலைமான் அரங்கத்தில் நடந்த பேரணியில் “மே 13 தொடங்கிவிட்டது”, “அதனை (கிரீஸ்) சீனர்களின் இரத்தத்தில் தோய்ப்போம்”, என்ற வாசகங்களைக்கொண்ட பாதாதைகளை ஏந்திக்கொண்டு தேசநிந்தனை உரைகள் ஆற்றப்பட்டது. அது யாருடைய பாரம்பரியம்?
சமீப காலங்களின் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை எல்லாம் யாருடைய பாரம்பரியங்கள்?
இன்று, பெர்சே நடத்தத் திட்டமிட்டிருக்கும் தெருப் பேரணி நமது பாரம்பரியம் அல்ல என்ற அதே சங்கை மீண்டும் ஊதிக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியிலிருப்பவர்களும் அவர்கள் விட்டெறியும் எலும்புகளளப் பொறுக்கிக்கொள்வதற்காக அவர்களைச் சுற்றிவருபவர்களும்.
தெருப் போராட்டம் எத்தனையோ வரலாறுகளைப் படைத்துள்ளது. தொழிலாளர்கள் நடத்திய தெருப் போராட்டங்களால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. எட்டு மணி நேர வேலை என்ற உரிமை உருவாக்கப்பட்டது. பேரரசுகள் கவிழ்ந்தன. அதிபர்கள் நாட்டை விட்டு ஓடினர்.
தெருப் போராட்டங்களால் படைக்கப்பட்ட உலக வரலாற்றில் பத்து மிக உன்னதமானப் போராட்டங்களை ஜூன் 28, 2011 இல் அமெரிக்க டைம்ஸ் இதழ் பட்டியலிட்டது.
அவை:
1. போஸ்டன் டீ பார்ட்டி
2. உப்புச் சத்தியாக்கிரகம் 1930 (மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகம்)
3. சிவில் உரிமைப் பேரணி, வாஷிங்டன் 1963
4. ஸ்டோன்வால் 1969
5. வியட்டாமிய போருக்கு எதிரான பேரணி 1969
6. முஹாரம் பேரணி, ஈரான் 1978
7. மக்கள் சக்தி, பிலிப்பைன்ஸ் 1986
8. தியானான்மென் சதுக்கம் 1989
9. இளஞ்சிவப்பு மழை பேரணி, கேப் டவுன் 1989
10.எகிப்து, ஜனவரி 25, 2011.
தெருப் போராட்டம் நாட்டிற்கும் மக்களுக்கு நன்மை பயக்காது என்றும் தீங்கை உண்டுபண்ணும் என்றும் ஒப்பாரி வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் ஒப்பாரி அவர்களுக்கு ஏற்படப்போகும் இழப்பைப் பற்றியதாகும்.
மகாத்மா காந்தியின் தெருப் போராட்டத்தால் இந்தியர்கள் பயனடையவில்லையா? இந்திய மக்களுக்குத் தெரியாத பாரம்பரியங்களா? அந்த “அரை நிர்வாண பக்கிரி” அடித்த அடியில் பிரிட்டீஷ் பேரரசு கவிழ்ந்தது. இழப்பு இந்திய மக்களுக்கா? பிரிட்டீஷ் பேரரசுக்கா? அவரின் தெருப் போராட்டத்தில் நன்மையடைந்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று!
பிலிப்பைன்ஸ் அக்குய்னோவின் மக்கள் சக்தி போராட்டத்தால் இழப்பு அன்றைய அதிபர் மார்க்கோஸுக்குதான். பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அல்ல.
கடந்த ஜனவரி 25 இல் நடந்த தெருப் போராட்டத்தில் இழப்பு எகிப்திய அதிபர் முபராக்குத்தான். எகிப்திய மக்களுக்கு அல்ல. எகிப்திய மக்களின் தெருப் போராட்டம் எகிப்திய மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தியுள்ளது என்று எகிப்திய மக்களை மலேசிய பிரதமரும் அவருடன் சேர்ந்து ஒப்பாரி வைப்பவர்களும் கண்டிப்பார்களா?
மலேசிய தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படவில்லை என்பது மலேசியா மக்களின் ஆதங்கம். அதற்குத் தீர்வு காணாததால் மலேசியர்கள் உலகப் போராட்ட பாரம்பரியத்தைப் பின்பற்றி, மகாத்மா காந்தியை பின்பற்றி, மார்ட்டின் லூதர் கிங்கை பின்பற்றி, அக்குய்னோவை பின்பற்றி தெருப் போராட்டம் தொடங்கியுள்ளனர். மார்க்கோஸின் இராணுவ பீரங்கி மஞ்சள் சட்டை அணிந்து நின்ற பிலிப்பினோ மக்களின் முன் அடங்கி நின்றது.இது நாம் கண்ட வரலாறு.
மக்களின் உணர்வுகளுக்கு, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நடந்த கொள்ளத் தவறிய, ஆயுத பலத்தைக் கொண்டு மக்களை அடக்கி விடலாம் என்று செயல்படும் அரசுகளும் அவற்றின் தலைவர்களும் தெருப் போராட்டம் நடத்தும் மக்கள் முன் மண்டியிட வேண்டும். மலேசியா அதற்கு விதிவிலக்காக முடியாது.
மலேசியாஇன்று!
ஏதுமற்றவன் தட்டுவான் தன் கால்களை, நடப்பான் தெருவில், கவிழ்ப்பான் கொடுங்கோல் ஆட்சியை. அது அவனின் பாரம்பரியம்.
அடிபட்டு, ஆட்சியை இழந்து, நடுத்தெருவில் வீசி எறிப்பட்ட அரசனுக்கும் அமைச்சனுக்கும் அந்தப் பாரம்பரியம் ஏற்புடையதல்ல. அவர்கள் அப்படிக் கூறுவதால், அந்தப் பாரம்பரியம் அசிங்கமானதாகி விடுவதில்லை, அழிந்து விடுவதில்லை. மனிதன் இருக்கிறவரையில், கொடுங்கோலாட்சி தொடர்கின்றவரையில் தெருப் போராட்டம் மனிதனின் இறுதி ஆயுதமாகத் தொடரும். அது போராட்ட மனிதன் அழிவற்ற பாரம்பரியம்.
மலேசியாவில் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெருப் போராட்டம் ஏற்புடையதல்ல. அது நமது பாரம்பரியம் அல்ல என்று கூறுகின்றார்கள். இதில் புதுமை ஒன்றுமில்லை.
ஆட்சியில் அமர்வதற்குத் தெருப் போராட்டம் வேண்டுமென்றால் அவர்கள் செய்வார்கள். ஆட்சியில் இருப்பவர்களை அகற்றுவதற்கு தெருப் போராட்டம் நடத்தினால், அது நமது பாரம்பரியமல்ல என்று கூறுவார்கள்.
மலேசியாவில் எத்தனையோ தெருப் போராட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் நாட்டை ஆளும் அம்னோ நடத்திய தெருப் போராட்டங்களும் உண்டு.
பிரிட்டீஷ் அரசின் மலேயன் யூனியன் கொள்கையை எதிர்த்து அம்னோவின் முதல் தலைவர் ஓன் பின் ஜாபார் தெருப் போராட்டம் நடத்தினார். அது யாருடைய பாரம்பரியம்?
இன்றைய பிரதமர் நஜிப், அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராகவும் ஓர் அமைச்சராகவும் இருந்தபோது சுல்தான் சுலைமான் அரங்கத்தில் நடந்த பேரணியில் “மே 13 தொடங்கிவிட்டது”, “அதனை (கிரீஸ்) சீனர்களின் இரத்தத்தில் தோய்ப்போம்”, என்ற வாசகங்களைக்கொண்ட பாதாதைகளை ஏந்திக்கொண்டு தேசநிந்தனை உரைகள் ஆற்றப்பட்டது. அது யாருடைய பாரம்பரியம்?
சமீப காலங்களின் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை எல்லாம் யாருடைய பாரம்பரியங்கள்?
இன்று, பெர்சே நடத்தத் திட்டமிட்டிருக்கும் தெருப் பேரணி நமது பாரம்பரியம் அல்ல என்ற அதே சங்கை மீண்டும் ஊதிக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியிலிருப்பவர்களும் அவர்கள் விட்டெறியும் எலும்புகளளப் பொறுக்கிக்கொள்வதற்காக அவர்களைச் சுற்றிவருபவர்களும்.
தெருப் போராட்டம் எத்தனையோ வரலாறுகளைப் படைத்துள்ளது. தொழிலாளர்கள் நடத்திய தெருப் போராட்டங்களால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. எட்டு மணி நேர வேலை என்ற உரிமை உருவாக்கப்பட்டது. பேரரசுகள் கவிழ்ந்தன. அதிபர்கள் நாட்டை விட்டு ஓடினர்.
தெருப் போராட்டங்களால் படைக்கப்பட்ட உலக வரலாற்றில் பத்து மிக உன்னதமானப் போராட்டங்களை ஜூன் 28, 2011 இல் அமெரிக்க டைம்ஸ் இதழ் பட்டியலிட்டது.
அவை:
1. போஸ்டன் டீ பார்ட்டி
2. உப்புச் சத்தியாக்கிரகம் 1930 (மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகம்)
3. சிவில் உரிமைப் பேரணி, வாஷிங்டன் 1963
4. ஸ்டோன்வால் 1969
5. வியட்டாமிய போருக்கு எதிரான பேரணி 1969
6. முஹாரம் பேரணி, ஈரான் 1978
7. மக்கள் சக்தி, பிலிப்பைன்ஸ் 1986
8. தியானான்மென் சதுக்கம் 1989
9. இளஞ்சிவப்பு மழை பேரணி, கேப் டவுன் 1989
10.எகிப்து, ஜனவரி 25, 2011.
தெருப் போராட்டம் நாட்டிற்கும் மக்களுக்கு நன்மை பயக்காது என்றும் தீங்கை உண்டுபண்ணும் என்றும் ஒப்பாரி வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் ஒப்பாரி அவர்களுக்கு ஏற்படப்போகும் இழப்பைப் பற்றியதாகும்.
மகாத்மா காந்தியின் தெருப் போராட்டத்தால் இந்தியர்கள் பயனடையவில்லையா? இந்திய மக்களுக்குத் தெரியாத பாரம்பரியங்களா? அந்த “அரை நிர்வாண பக்கிரி” அடித்த அடியில் பிரிட்டீஷ் பேரரசு கவிழ்ந்தது. இழப்பு இந்திய மக்களுக்கா? பிரிட்டீஷ் பேரரசுக்கா? அவரின் தெருப் போராட்டத்தில் நன்மையடைந்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று!
பிலிப்பைன்ஸ் அக்குய்னோவின் மக்கள் சக்தி போராட்டத்தால் இழப்பு அன்றைய அதிபர் மார்க்கோஸுக்குதான். பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அல்ல.
கடந்த ஜனவரி 25 இல் நடந்த தெருப் போராட்டத்தில் இழப்பு எகிப்திய அதிபர் முபராக்குத்தான். எகிப்திய மக்களுக்கு அல்ல. எகிப்திய மக்களின் தெருப் போராட்டம் எகிப்திய மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தியுள்ளது என்று எகிப்திய மக்களை மலேசிய பிரதமரும் அவருடன் சேர்ந்து ஒப்பாரி வைப்பவர்களும் கண்டிப்பார்களா?
மலேசிய தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படவில்லை என்பது மலேசியா மக்களின் ஆதங்கம். அதற்குத் தீர்வு காணாததால் மலேசியர்கள் உலகப் போராட்ட பாரம்பரியத்தைப் பின்பற்றி, மகாத்மா காந்தியை பின்பற்றி, மார்ட்டின் லூதர் கிங்கை பின்பற்றி, அக்குய்னோவை பின்பற்றி தெருப் போராட்டம் தொடங்கியுள்ளனர். மார்க்கோஸின் இராணுவ பீரங்கி மஞ்சள் சட்டை அணிந்து நின்ற பிலிப்பினோ மக்களின் முன் அடங்கி நின்றது.இது நாம் கண்ட வரலாறு.
மக்களின் உணர்வுகளுக்கு, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நடந்த கொள்ளத் தவறிய, ஆயுத பலத்தைக் கொண்டு மக்களை அடக்கி விடலாம் என்று செயல்படும் அரசுகளும் அவற்றின் தலைவர்களும் தெருப் போராட்டம் நடத்தும் மக்கள் முன் மண்டியிட வேண்டும். மலேசியா அதற்கு விதிவிலக்காக முடியாது.
மலேசியாஇன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|